இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி பாகிஸ்தான்

இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி பாகிஸ்தான்
Spread the love

இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி பாகிஸ்தான்

இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி பாகிஸ்தான் அதிபர் அறிவித்துள்ளார்.இந்தியா ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் எல்லைகளை நோக்கி தாக்குதலை நடத்தியதில் மசூதி உள்ளிட்ட வீடுகள் தாக்கி அழிக்கப்பட்டன.

இந்தியா மேற்கொண்ட இந்த தாக்குதலில் 26 பேர் பலியாகி 46க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இவ்வாறு நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து போர் பதற்றம் இடம்பெற்று வருகிறது.

இவ்வாறான காலப்பகுதியில் இந்தியா தமது நாட்டின் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என ,பாகிஸ்தான் அதிபர் அவர்கள் திடீர் அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.

இவ்விதம் பாகிஸ்தான் அதிபர் அறிவித்த இந்த அறிவிப்பை அடுத்து இது நாடுகளுக்கு இடையில் மீளவும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

பாரத நாட்டின் ஐந்து விமானங்களை பாகிஸ்தான் இராணுவம் சூட்டு வீழ்த்திய நிலையில் ,

தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றமும் போர் மூளும் அபாயமும் அதிகரித்து காணப்படுவதால் ,தற்பொழுது இருநாட்டு எல்லைகளில் உள்ள மக்கள் அச்சம் கொண்டு வாழ்கின்றனர்.