70000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில்
70000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கையின் காவல்துறையில் அறிவித்திருக்கின்றனர்.
எதிர்வரும் உள்ளூர் ஆட்சி தேர்தலை மையப்படுத்தி நாடாளாவியரீதியில் வன்முறைகள் அசம்பாவிதங்கள் இடம்பெறாத தடுப்பதற்காக இந்த 70000 போலீசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை போலீஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில், மக்கள் போக்குவரத்து இலகு படுத்தவும் ,அங்கு வன்முறைகள் அசம்பாவிதங்கள் இடம்பெறாத தடுப்பதற்காகவும் ,போலீசார் பெருந்தொகையில் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தை அடுத்து ,போலீசாருக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு, தற்பொழுது அவர்கள் சிறப்பு படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளமைக்கு மாறாக இம்முறை தேர்தலுக்கு .அதிக ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள .தகவல்களும் வெளியாகி இருக்கின்றன.
விசேட வீதி ரோந்துகள் வீதி சோதனைகள் சுற்று காவல் நடவடிக்கைகள் என இந்த விசேட போலீஸ் அணிகள் நடத்தி வருவதாக தெரிய வருகிறது.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்

- பெட்டா மத்திய பேருந்து நிலையத்தில்அனுரா கொள்ளையர்கள்

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை









