இஸ்ரேலின் தாக்குதலில் மக்கள் பலி
இஸ்ரேலின் தாக்குதலில் மக்கள் பலி ,காசாவை தளமாகக் கொண்டு இயங்கும் பாலஸ்தீன சுகாதார அமைச்சர் தற்போது அவசர செய்தியை வெளியிட்டுள்ளது.
எதிரி நாட்டின் உடைய போர் விமானங்கள் காசா பகுதிக்கு மேலாக பறந்து சென்று தற்காலிக இடங்களில் தங்கி இருந்த மக்கள் இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியது.
இதன் பொழுது சம்பவ படத்தில் 70-க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் .275 க்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விமான தாக்குதலில் பலியான மக்கள் .சடலங்கள் .தற்பொழுது அவசர அவசரமாக நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பல டசின் கணக்கான. மக்கள் உடல்கள் சிதறிய நிலையில் காணப்பட்டதாக பாலஸ்தீன காசா செய்திகள் தெரிவிக்கின்றன.
இரண்டு வருடங்களை எட்டி தொடும் பாலஸ்தீனம் காசாவுக்கு இடையிலான இஸ்ரேல் நாட்டின் தாக்குதல்கள் தொடர்கின்றது .
இந்த போர் களத்தில் இதுவரை காலமும் ஏறத்தாழ ஒரு லட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்தும் மிகப்பெரும் இனப்படுகொலையை இஸ்ரேல் நடத்தி வருகிற பொழுதும் , அதனை தடுத்து நிறுத்த மறுத்து வருகிறது .
உலக நாடுகள் அந்த படுகொலைக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதே, உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் கொதிப்பாளர்களை ஏற்படுத்தியுள்ளது.
கண் முன்னே ஒரு இனம் அழிக்கப்படுகின்ற பொழுது ,அதை அழித்துக் கொண்டிருக்கின்ற அரசுக்கு ஆதரவு கொடுத்து ,இவர்கள் இயங்கி வருவதாக உலகளாவிய மக்கள் கருத்துக்களை விதைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்

- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்









