இஸ்ரேலின் தாக்குதலில் மக்கள் பலி
இஸ்ரேலின் தாக்குதலில் மக்கள் பலி ,காசாவை தளமாகக் கொண்டு இயங்கும் பாலஸ்தீன சுகாதார அமைச்சர் தற்போது அவசர செய்தியை வெளியிட்டுள்ளது.
எதிரி நாட்டின் உடைய போர் விமானங்கள் காசா பகுதிக்கு மேலாக பறந்து சென்று தற்காலிக இடங்களில் தங்கி இருந்த மக்கள் இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியது.
இதன் பொழுது சம்பவ படத்தில் 70-க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் .275 க்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விமான தாக்குதலில் பலியான மக்கள் .சடலங்கள் .தற்பொழுது அவசர அவசரமாக நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பல டசின் கணக்கான. மக்கள் உடல்கள் சிதறிய நிலையில் காணப்பட்டதாக பாலஸ்தீன காசா செய்திகள் தெரிவிக்கின்றன.
இரண்டு வருடங்களை எட்டி தொடும் பாலஸ்தீனம் காசாவுக்கு இடையிலான இஸ்ரேல் நாட்டின் தாக்குதல்கள் தொடர்கின்றது .
இந்த போர் களத்தில் இதுவரை காலமும் ஏறத்தாழ ஒரு லட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்தும் மிகப்பெரும் இனப்படுகொலையை இஸ்ரேல் நடத்தி வருகிற பொழுதும் , அதனை தடுத்து நிறுத்த மறுத்து வருகிறது .
உலக நாடுகள் அந்த படுகொலைக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதே, உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் கொதிப்பாளர்களை ஏற்படுத்தியுள்ளது.
கண் முன்னே ஒரு இனம் அழிக்கப்படுகின்ற பொழுது ,அதை அழித்துக் கொண்டிருக்கின்ற அரசுக்கு ஆதரவு கொடுத்து ,இவர்கள் இயங்கி வருவதாக உலகளாவிய மக்கள் கருத்துக்களை விதைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
- பஹ்ரைன் மீது தாக்குதல் வெடிச்சத்தம் அதிர்கிறது

- எண்ணெய் விலைகள் 5 சதவீதம் உயர்ந்தன

- ஈரானுடனான போர் நிறுத்தம் முடிந்துவிட்டது டிரம்ப்

- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி

- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்

- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்

- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்

- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு

- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி

- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன









