Tag: செருப்பு
ஜனாதிபதிக்கு செருப்பு தாக்குதல்
ஜனாதிபதிக்கு செருப்பு தாக்குதல்
ஜனாதிபதிக்கு செருப்பு தாக்குதல் என்று இடம் பெற்றுள்ள சம்பவம் உலக ஊடகங்களில் பர பரப்பாக இடம் பிடித்துள்ளது.
கென்யா ஜனாதிபதி நடத்திய மக்கள் பொது கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்த பொழுது ,அங்கு நின்ற நபர் ஒருவர் திடீரென செருப்பு தாக்குதலை நடத்தி இருக்கின்றார்.
தான் அணிந்து வந்த செருப்பை கழட்டி .கென்யா ஜனாதிபதி மீது திடீரென வீசியதை அடுத்து அந்தக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நாட்டு மக்களுக்கு நல்ல விடயங்கள் செய்யாமல் .லஞ்ச ஊழல் நடவடிக்கையில் .அவரும் அவரது அரசும் ஆட்சியாளர்களும், ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தி கொண்டனர்.
அதனால் கோபம் கொண்ட நபர் .செருப்பை கழட்டி கென்யா ஜனாதிபதியின் மீது திடீரென வீசியுள்ளார்.
தற்பொழுது இந்த செருப்பு தாக்குதல் வீடியோ உலக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.
தாக்குதல் நடத்தியவரை தற்போது கைது செய்யும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மக்கள் நன்மதிப்பை பெற்று இருந்தால். இவ்வாறான ஜனாதிபதிகள் மீது செருப்பு தாக்குதல் இடம் பெறுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதுபோன்று வரும் காலங்களில் ,இலங்கையிலும் ஜனாதிபதிகள் மீது ,செருப்பு தாக்குதல் நடத்தப்படலாம் என்கின்ற பர பரப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு

- மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன

- போதைப்பொருள் அச்சுறுத்தல் பெற்றோர்கள் கவலை

- திருகோணமலை கடற்பகுதியில் படகு கவிழ்ந்தது

தேச துரோகி சுமந்திரன் – பிரான்சில் தொங்க விடப் பட்ட கொடும் பாவி
தேச துரோகி சுமந்திரன் – பிரான்சில் தொங்க விடப் பட்ட கொடும் பாவி
ஒட்டு குழுக்களின் ஒன்றிய தலைவர்கள் ஒன்றிணைக்க பட்டு ,அது தமிழ் தேசிய கூட்டமைப்பாக புலிகளினால் உருவாக்க பட்டது
,புரையோடி போயுள்ள தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்குடன் இந்த குழுக்கள் இணைக்க பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பாக உருவாக்கம் பெற்றது
அதன் பின்னர் அந்த ஒட்டு குழுக்கள் தமிழர்களினால் ஏற்று கொள்ள பட்டு வெள்ளை வேட்டி கட்டிய தமிழ் தேசிய அரசியலுக்குள் இணைக்க பட்டு ஒன்றித்து பயணித்தன
ஆனல் தற்போது ஐந்து வயதில் இருந்து சிங்கள பால் குடித்து கொழும்பில் வசித்து வந்த சுமந்திரன் ,அந்த கூட்டமைப்பு உடைத்து
அழிக்கும் வேளையிலே ஈடுபட்டுள்ளார் ,அத்துடன் அதே புலிகளை கேவல படுத்தி பேசியுள்ளார்
கடந்த பத்து ஆண்டுகளாக இதனை புரிந்து வந்த சுமந்திரனின் எட்டப்ப வேளை இப்பொழுது அம்பல பட்டுள்ளது
சுமந்திரன் செய்தது சரியே என சிங்கள அரசு வழங்கிய ஆடம்பர மாளிகையில் காலாட்டி ஏசி றூமில் வசித்து வரும் ,முன்னால் ஒட்டு
குழு தலைவரும் ,இந்நாள் கூட்டமைப்பு தலைவருமான சம்பந்தன் அதனை சரி எனவே ஆமோதித்து பேசியுள்ளார்
இவர்கள் இருவர் கருத்தும் தமிழ் மக்களிற்கு பெரும் கோபத்தை கிளறியுள்ளது ,இதனால் தமிழர்கள் பரந்து வாழும் நாடுகளில்
கொடும் பாவிகள் எரிக்க பட்டு செருப்பு மாலைகள் அணிவிக்க பட்டுள்ளன
தற்போது பிரான்ஸ் லாச்சப்பலில் இந்த சுமந்திரன் கொடும் பாவி தொங்க விட பட்டு தேச துரோகி என எழுத பட்டுள்ளது
அவுஸ்ரேலியாவில் செருப்படி கொடுத்து அனுபிய பொழுதும் வெட்கம் கெட்ட சிங்கள பால் குடி திருந்தவில்லை ,லண்டன் வந்து
தப்பி ஓடிய நிலையில் இப்பொழுது மீளவும் அதே திமிரில் பேசி அலைகிறார் .
இவ்வேளை தமிழர்கள் இம்முறை சம்பந்தன் ,சுமந்திரனை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் ,சிறந்த பாடம் ஒன்றை தமிழர்கள்
ஒன்றித்து கற்பிக்க வேண்டும் என்பதே உலக தமிழர்கள் வேண்டுதலாக உள்ளது
இலங்கை வாழ் தமிழர்களே சுமந்திரன் ,சம்பந்தரை தோற்கடியுங்கள், அதன் மூலமே நாம் எமது தேசிய நல்லாட்சியை வெல்ல முடியும் ,
இவர்களை பல்லு பிடுங்கிய பாம்பாக மாற்றம் பெற செய்திட வேண்டும் ,.
இறுதி யுத்தத்தை ,இன அழிப்பு என கூறும் விக்கினேஸ்வரன் கட்சியை பல படுத்தி அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்திட
இதனை தமிழர்கள் சாதகமாக பயன் படுத்த வேண்டும் .தமிழா ஒன்று சேர் ,உன் பலத்தை காட்டு – வன்னி மைந்தன் –










