Tag: பாலஸ்தீனர்
இஸ்ரேல் அட்டூழியம் 38பாலஸ்தீனர் பலி
இஸ்ரேல் அட்டூழியம் 38பாலஸ்தீனர் பலி
இஸ்ரேல் அட்டூழியம் 38பாலஸ்தீனர் பலி யாகி உள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் ,அப்பாவி பலஸ்தீன பொதுமக்கள் 38 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக முகாம்களில் தங்கி இருந்த மக்களை இலக்கு வைத்து, யூத இராணுவம் ,விமானங்கள் ,ஏவுகணைகள் ,மூலம் தாக்குதலை நடத்தினர்.
இதன் பொழுதே 38 அப்பாவி பலஸ்தீன மக்கள் பலியாகியும், 145க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
இதுவரையான கால பகுதியில் பலஸ்தீன யூத மோதல்களில் ,52,653 பொதுமக்கள் பலியாகியும் ,ஒரு லட்சத்து 18,897 மக்கள் காயம் அடைந்துள்ளனர்.
சர்வதேச விதிகளை மீறி பலஸ்தீன மக்கள் மீது ,இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலை, தடுத்து நிறுத்த முடியாது உலக நாடுகள் வேடிக்கை பார்து கொண்டுள்ளன .
தொடர்ந்தும் சர்வதேச விதிகளை மீறி ,அப்பாவி பலஸ்தீன மக்களை தாக்குதல் நடத்தி வருவதால் மிகப்பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது.
- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

- அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து

- விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி

- தடுப்பூசி இல்லாமை மோதல் அவநம்பிக்கை காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா மீண்டும் பரவுகிறது

- ஈரான் பள்ளித் தாக்குதல் அமெரிக்கா செனட் சபை கொதிப்பு

- ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை

- அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு எண்ணெய் விலை 2% சரிவு

- மாஸ்கோவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் தாக்குதல்

- ஹோர்முஸுக்குத் திரும்புவதற்கு முன் கப்பல் நிறுவனங்கள் பாதுகாப்புக்கான ஆதாரத்திற்காகக் காத்திருக்கின்றன

- லண்டனில் நடைபெற்ற இஸ்ரேலிய ரியல் எஸ்டேட் நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கம்










