பாரிய குண்டு வெடிப்பு 8 பேர் மரணம் 15 பேர் காயம்

பாரிய குண்டு வெடிப்பு 8 பேர் மரணம் 15 பேர் காயம்
Spread the love

பாரிய குண்டு வெடிப்பு 8 பேர் மரணம் 15 பேர் காயம்

சோமாலியா தலைநகர் பகுதியில் திடீரென பாரிய குண்டு வெடித்துள்ளது .இந்த குண்டு வெடிப்பில் சிக்கி சம்பவ இடத்தில 8 பேர் மரணித்துள்ளனர் ,மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை ,எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை .

குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் ,இராணுவம் குவிக்க பட்டு ,தேடுதல்கள் முடுக்கிவிட பட்டுள்ளன .

சோமாலியாவில் தொடராக இவ்விதமான குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

Leave a Reply