ஈரான் கரும்புலி தாக்குதல் விமான எதிரொலி -ஈரான் மீது ஐரோப்பா பொருளாதார தடை
ஈரான் ரசியாவுக்கு வழங்கிய கரும்புலி தாக்குதல் விமானங்கள் எதிரொலி காரணமாக ,ஈரான் மீது ஐரோப்பா பொருளாதர தடை விதித்துள்ளது .
அமெரிக்கா முன்னர் பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில் தற்பொழுது ,ஐரோப்பாவும் விதித்துள்ளது .
இந்த நிலை பாடு ,எதிரி நாடுகளை ஒன்றிணைக்கும் நகர்வுக்கு ,இது வழிவகுத்து செல்கிறது என படுகிறது .
ஐரோப்பா அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில் ,ரசியாவுக்கு ஈரான் மேலும் கரும்புலி தாக்குதல் நடத்தும் தற்கொலை விமானங்களை, வழங்க கூடும் என எதிர் பார்க்கலாம் .
உக்கிரேன் ரசியா போரானது மூன்றாம் உலக போருக்கு வழிவகுத்து செல்வதாக பார்க்க படுகிறது .
மிகவும் ஆபத்தான நிலைகளை நோக்கி ரசியா உக்கிரேன் போர் செல்கிறது ,என்பதன் அபாய எச்சரிக்கையாக ஈரான் மீதான பொருளாதார தடைகள் பார்க்க படுகிறது .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது









