பாம்புகளை வேட்டையாடி உண்ணும் ராஜநாக பாம்பு
பாம்புகளை வேட்டையாடி உண்ணும் ராஜநாக பாம்புகளை கொல்தல் கூடாது என்கின்ற விடயம் ,பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .
இந்த ராஜ நாகம் மட்டுமே, கூடு கட்டி முட்டை இட்டு ,பாம்பு குட்டிகளை ,வளர்கிறது .
மேலும் இந்த ராஜநாக பாம்பு ,பாம்புகளில் அதிக விஷத்தை கொண்டுள்ளது .
இது தனது முக்கிய உணவாக கொம்பேறி முக்கன் ,சாரை பாம்புகளை அதிகம் வேடடையாடி உண்கிறது .
இவ்வகையான பாம்புகளே அதிகம் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது .அதலால் இதனை கொள்தல் கூடாது என நமது முன்னோர்கள் தெரிவித்து வந்தனர் என்கிறது அந்த பதிவு .
மேலும் இந்து மக்கள் அதிகம் ,ராஜநாகத்தை வணங்கி வருகின்றதும் ஒரு காரணம் என படுகிறது .
ஆதலால் இந்த ராஜநாகத்தை கொள்தல் கூடாதாம் .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை









