தாய் மகளை அடித்து சென்ற வெள்ளம் – மகள் மரணம்
தமிழகம் நாமக்கல் பகுதியில் ,கல்லூரி மாணவியை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிய படி தாயார் பயணித்தார் .
அப்பொழுது தரை வழி சாலையில் ஏற்பட்ட, திடீர் வெள்ளத்தில் சிக்கி தாய் மகள் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டனர் .
தாய் மரக்கிளை ஒன்றில் தொங்கி கொண்டிருந்த நிலையில் ,உயிருடன் மீட்க பட்டார் .
மகள் 3 மணித்தியால தேடுதலின் பின்னர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .
தாய் மகள் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்ட செய்தி, சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது .
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

- வெளி நாட்டவரை வெளியேற்றும் டிரம்ப்

- ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை









