தாய் மகளை அடித்து சென்ற வெள்ளம் – மகள் மரணம்
தமிழகம் நாமக்கல் பகுதியில் ,கல்லூரி மாணவியை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிய படி தாயார் பயணித்தார் .
அப்பொழுது தரை வழி சாலையில் ஏற்பட்ட, திடீர் வெள்ளத்தில் சிக்கி தாய் மகள் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டனர் .
தாய் மரக்கிளை ஒன்றில் தொங்கி கொண்டிருந்த நிலையில் ,உயிருடன் மீட்க பட்டார் .
மகள் 3 மணித்தியால தேடுதலின் பின்னர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .
தாய் மகள் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்ட செய்தி, சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது .
- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பஹ்ரைன் கூறுகிறது

- காசா உதவிப் பணியாளர் கொலை தொடர்பாக இஸ்ரேலிய தூதரை ஆஸ்திரேலியா அழைத்தது

- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ‘பொருளாதாரப் போரை’த் தொடங்குகிறது

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்ற விரிவாக்கத்தை பிரிட்டன் கண்டிக்கிறது

- ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது

- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்

- ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்

- டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

- பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்









