ஏவுகணைகளினால் வெடித்து சிதறும் உக்கிரேன் தலைநகர்

ஏவுகணைகளினால் வெடித்து சிதறு உக்கிரேன் தலைநகர்
Spread the love

ஏவுகணைகளினால் வெடித்து சிதறும் உக்கிரேன் தலைநகர்

உக்கிரேன் நாட்டின் மீது ரசியா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது ,இதனால் உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதி ஏவுகணைகளினால் வெடித்து சிதறிய வண்ணம் உள்ளது .

ரசியாவின் பாலத்தை உக்கிரேன் இராணுவம் உடைத்த நாள் முதல், இதுவரை ,உக்கிரேன் தலைநகர் கீவ் ,தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது .

ஏவுகணைகளினால் வெடித்து சிதறும் உக்கிரேன் தலைநகர்

இன்றும் மூன்று குரூஸ் ரக ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ள நிலையில், பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

கீவ் தலைநகரில் உள்ள அணு மின் மின்சார மையங்களை இலக்கு வைத்து, ரசியா தாக்குதல்களை நடத்திய நிலையில் .உக்கிரேன் பல பகுதி இருளில் மூழ்கியுள்ளது .

மேலும் சில பகுதிகளில் தொலை தொடர்பு சீரற்று காணப்படுகிறது ,என்கின்ற செய்திகள் வெளியாகி வருகிறது .

குளிர் காலத்தில் உக்கிரேன் நாடு முழுவதும், ரசியா இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் வீழ்ந்து விடும் என்கின்ற கருத்தாடல் வேகமாக பரவி வருகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *