ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு

ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு
Spread the love

ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு

சிரியாவில் ,சிரியா அரச இராணுவத்தினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடி அழிக்கும் ,இராணுவ நகர்வில், ஆறுக்கு மேற்பட்ட ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சிரியா இராணுவம் அறிவித்துள்ளது .

இந்த ஐ எஸ் தீவிரவாத குழுக்கள் சிரியா அரச இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் எனவும் ,அவ்வாறானவர்களே சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது .

தொடர்ந்து தேடி அழிப்பு இராணுவ நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளது என்கிறது ,சிரியா இராணுவம் .

Leave a Reply