பிரிட்டன் உள்துறை அமைச்சர் அம்மணி பதவி ஊசல் - பாராளுமன்றில் வாய் சண்டை
Posted in உலக செய்திகள்

பிரிட்டன் உள்துறை அமைச்சர் அம்மணி பதவி ஊசல் – பாராளுமன்றில் வாய் சண்டை

பிரிட்டன் உள்துறை அமைச்சர் அம்மணி பதவி ஊசல் – பாராளுமன்றில் வாய் சண்டை

நியூஸ்பிரிட்டன் புதிய பிரதமரது முதலாவது அமர்வு ,மிக பெரும் யுத்த களமாக மாற்றம் பெற்றது .


ஆளும் பிரதமர் எவ்வாறு தவறு செய்த ஒருவரை மீளவும் ,அதே பதவியில் அமர்த்துவார் ,என்கின்ற கேள்வியை தொழில் கட்சி தலைவர் எழுப்பினார் .

இவரது திடீர் கேள்வியால், பிரிட்டன் பாராளுமன்றம் கலவரமானது .

இன்றைய விவாதம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால், உள்துறை அமைச்சர் இந்திய பெண்மணி ,மீளவும் அதே பதவியில் இருந்து விலக்க படுவார் என எதிர் பார்க்க படுகிறது .

இவர் ஆட்சி கவிழ்ப்புக்கு இணைந்து செயல் பட்டார் என்கின்ற சந்தேகம் வலுத்துள்ளதால் ,ஆளும் பிரதமர் சுனெக், மிக பெரும் நெருக்கடியை முதல் நாளில் சந்தித்துள்ளார் .

பிரிட்டன் உள்துறை அமைச்சர் அம்மணி பதவி ஊசல் – பாராளுமன்றில் வாய் சண்டை

மேலும் ஆளும் பிரதமர் சுனெக் பல மில்லியன் பணத்தை தவறான, கையாடல் புரிந்ததாக எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார் .

தற்போது ஆளும் முதலாவது செல்வந்த பிரதமராக சுனெக் பிரிட்டனில் இடம்பிடித்துள்ளார் .

இதனால் மிக பெரும் சிக்கலில் ரிசி சுனெக் சிக்கியுள்ளார் என படுகிறது .

ஆசிய நாட்டவரை பதவியில் இருந்து அகற்றும் நகர்வுகள் தற்போது சூடு பிடித்துள்ளது .

எதிர் வரும் தேர்தலில் தொழில் கட்சி பாரிய தோல்வியை சந்திக்கும் என பிரதமர் ரிஷி சுனெக் தெரிவித்தார் .

இதன் அச்சம் காரணமாக இவர் இவ்விதம் பதட்டமடைவதாக சுனெக் தெரிவித்தார் .

இன்றைய முதலாவது பாராளுமன்ற அமர்வில் ஆளும் பிரிட்டன் பிரதமர் பெரும் அரசியல் நெருக்கடியை சந்திப்பர் என எதிர் பார்க்க படுகிறது .


அதற்குரிய அனைத்து வேலைகளையும் முன்னாள் பிரதமர் உள்ளிட்ட ஆதரவு ஊடகங்கள் ,இப்போதே தமது தாக்குதல் வேலையை திட்டமிட்டு அரங்கேற்றி வருவதை இவை காண்பிக்கிறது .

தப்பி ஓடிய அம்மணி மீளவும் அதே அமைச்சரானார் - பரோட்டா ஆட்டம் ஆரம்பம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

தப்பி ஓடிய அம்மணி மீளவும் அதே அமைச்சரானார் – பரோட்டா ஆட்டம் ஆரம்பம்

தப்பி ஓடிய அம்மணி மீளவும் அதே அமைச்சரானார் – பரோட்டா ஆட்டம் ஆரம்பம்

பிரிட்டன் முன்னாள் பிரதமர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவி வகித்து தப்பி ஓடிய அம்மணி ,மீளவும் அதே அமைச்சு பணியில் அமர்த்த பட்டுள்ளார் .

இவரது இந்த மீள் நியமனம் ,மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

பாராட்டோ பரோட்டா ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் என்கின்ற ,சமூக வலைத்தள கருத்துக்கள் சூடு பிடிக்கின்றன .

அகதிகள் மற்றும் குடிவரவு விடயத்தில் ,முன்னாள் பரோட்டா அமைச்சர் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தி இருந்தார் .

தப்பி ஓடிய அம்மணி மீளவும் அதே அமைச்சரானார் – பரோட்டா ஆட்டம் ஆரம்பம்

அது அகதிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் மத்தியில், ஆளும் கட்சிக்கு எதிரான அலையை கிளப்பியுள்ளது .

அதே கடும் போக்கு கொள்கையை , ஆளும் ரிஷி சுனெக் கடைப்பிடிக்க முனைந்தால்,மக்கள் எதிர்ப்பு அதிகம் காண படும் எனலாம் .

அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமாவை போல ,இந்த இந்தியர் சுனெக் ஆட்சி அமையுமா என்கின்ற கேள்வி எழுகிறது .

பார்க்கலாம் சில மாதங்களில் சுனெக் ஆட்டங்கள் எவ்வாறு உள்ளது என்பதை ,பரோட்டா பரோட்டா தான் என்பதை காண்பிக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம் .

தேடி அழிப்பு தாக்குதல் 100 தீவிரவாதிகள் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

தேடி அழிப்பு தாக்குதல் 100 தீவிரவாதிகள் சுட்டு கொலை

தேடி அழிப்பு தாக்குதல் 100 தீவிரவாதிகள் சுட்டு கொலை

சோமாலியா மத்திய பகுதியை இலக்கு வைத்தது ,அரச இராணுவம் நடத்திய தேடி அழிப்பு இராணுவ நடிக்கையில் 100 க்கு மேற்பட்ட ,அல் சபா தீவிரவாதிகள் கொன்று குவிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

சோமாலிய அரச இராணுவத்தை இலக்கு வைத்து அலசபா போராளி குழுக்கள் ,அகோர தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .

தேடி அழிப்பு தாக்குதல் 100 தீவிரவாதிகள் சுட்டு கொலை

இவர்கள் நடத்தி வரும் தொடர் தாக்குதலினால் , அரச இராணுவம் பாரிய இழப்பை சந்தித்து வருகிறது .

அதற்கு பதிலடி தரும் வகையில் ,அரச இராணுவத்தினர் ,இந்த தேடி அழிப்பு இராணுவ நடவடிக்கையை தொடர்ந்த வண்ணம் உள்ளனர் .

கடந்த வாரம் அரச இராணுவத்தின் ஆயுத வினியோக அணியினை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் ,அந்த இராணுவ பாதுகாப்பு அணியினர் முற்றாக அழிக்க பட்டிருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

லண்டன் Ilford இருவர் சுட்டு கொலை ஒருவர் காயம்
Posted in உலக செய்திகள்

லண்டன் Ilford இருவர் சுட்டு கொலை ஒருவர் காயம்

லண்டன் Ilford இருவர் சுட்டு கொலை ஒருவர் காயம்

லண்டன் Ilford பகுதியில் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் ,மேலும் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் ,அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான முதலாவது 20 வயது நபர் சம்பவ இடத்தில பலியானார்

.மறு நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான் நிலையில் பின்னர் பலியாகியுள்ளார் .

மேற்படி சூட்டு சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது .

பிரிட்டன் மக்களுக்கு ரிஷி சுனெக் நல்லது செய்வார் செல்வந்தர் மாமா தெரிவிப்பு
Posted in உலக செய்திகள்

பிரிட்டன் மக்களுக்கு ரிஷி சுனெக் நல்லது செய்வார் செல்வந்தர் மாமா தெரிவிப்பு

பிரிட்டன் மக்களுக்கு ரிஷி சுனெக் நல்லது செய்வார் செல்வந்தர் மாமா தெரிவிப்பு

பிரிட்டன் மக்களுக்கு ஆளும் புதிய பிரதமர் ரிஷி சுனெக் ,நல்லது செய்வார் என அவரது செல்வந்தரான மாமா தெரிவித்துள்ளார் .

ரிஷி சுனெக் மாமனார் மிக பெரும் செல்வந்தராவார் ,பல மில்லியன் டொலர்களுக்கு சொந்தக்காரனாக விளங்கி வருகிறார் .

அவ்வாறான செல்வந்தரே இந்த கருத்தை தெரிவித்துள்ளார் .கடந்த ஆட்சியாளர்கள் விட்ட தவறுகளை நிவர்த்தி செய்து, தான் பயணிப்பேன் என ரிஷி சுனெக் தெரிவித்துள்ளார் .

இவரது ஆட்சியில் புதிய அமைச்சரவை நியமிக்க பட்டு ,அதன் ஊடாக நாட்டினை வழிநடத்தி செல்வார் என அறிவித்துள்ளார் .

ரசியா ஜனாதிபதி புட்டீன் எட்டு கிலோ எடை குறைந்தார்
Posted in உலக செய்திகள்

ரசியா ஜனாதிபதி புட்டீன் எட்டு கிலோ எடை குறைந்தார்

ரசியா ஜனாதிபதி புட்டீன் எட்டு கிலோ எடை குறைந்தார்

ரசியா ஜனாதிபதி பிளடீர்மீர் புட்டீன் எட்டு கிலோ எடை குறைந்துள்ளதாக ,அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் .புட்டீன் இருமல் மாற்று தும்மலினால் பாதிக்க பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர் .

அணு குண்டுகளை காவி சென்று தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்திட சென்ற பொழுது ,சினைப்பர் சூட்டு தாக்குதலை நடத்தினார் .

இதன் போதே இவருக்கு கொரனோவின் அறிகுறியான இருமல் மற்றும் தடிமன் ஏற்பட்டுள்ளதாக மறைமுகமாக தெரிவிக்க பட்டுள்ளது .

இது எதிரி நாடுகளின் பரப்புரையா அல்லது ,உண்மையில் ரசியா ஜனாதிபதி புட்டீன் உண்மையில் நோய் வாய் பட்டுள்ளாரா என்கின்ற ஐயம் எழுந்துள்ளது .

வடகொரியா தென்கொரியா எறிகணை மோதல் போர் வெடிக்கும் அபாயம்
Posted in உலக செய்திகள்

வடகொரியா தென்கொரியா எறிகணை மோதல் போர் வெடிக்கும் அபாயம்

வடகொரியா தென்கொரியா எறிகணை மோதல் போர் வெடிக்கும் அபாயம்

வடகொரியா தென் கொரியா என்பன பரஸ்பர எறிகணை தாக்குதலை நடத்தியுள்ளனர் .

வடகொரியாவின் கப்பல் ஒன்று தென் கொரியாவுக்குள் நுழைய முயன்றதாக தெரிவித்து ,தென் கொரியா வடகொரியா கப்பல் பயணித்த கடல்பகுதியை இலக்கு வைத்து எறிகணை தாக்குதல் நடத்தியது .

இதற்கு பதிலடியாக வடகொரியாவும் , ஏவுகணை மற்றும் எறிகணை தாக்குதலை நடத்தியது .

இரு நாடுகளுக்கு இடையில் விடுக்க பட்டுள்ள எச்சரிக்கை சூடு காரணமாக ,தற்போது இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது .

உக்கிரேன் ரசியா போர் வெடித்துள்ள நிலையில் ,இரு கொரியாக்களும் மோதி கொள்ளுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது .

ரசியா அணுகுண்டு தாக்குதல் நடத்த திட்டம் எச்சரிக்கும் உலகம்
Posted in உலக செய்திகள்

ரசியா அணுகுண்டு தாக்குதல் நடத்த திட்டம் எச்சரிக்கும் உலகம்

ரசியா அணுகுண்டு தாக்குதல் நடத்த திட்டம் எச்சரிக்கும் உலகம்

உக்கிரேன் மீது ரசியா அணுகுண்டு தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாக ,அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது .

ரசியா இராணுவம் உக்கிரேனில் பலத்த பின்னடைவை சந்தித்து வருகிறது ,என மேற்குலகம் பரப்புரை புரிந்து வருவதுடன் ,அவ்விதமான காட்சிகளையும் காண்பித்து வருகிறது .

படு தோல்வியின் நிலையில் ரசியா சிக்கியுள்ளதல் ,அணுகுண்டு அல்லது அதற்கு ஈடான குண்டு தாக்குதல்களை, ரசியா நடத்திட தயாராகி வருகிறது என்கின்ற ,அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

இந்த எச்சரிக்கையை அடுத்து தற்பொழுது ,ஐரோப்பிய நாடுகளில் பதட்டம் நிலவி வருகிறது .அவ்விதம் இடம்பெற்றால் அதுவே மூன்றாம் உலக போராக மாற்றம் அடையும் என எதிர் பார்க்க படுகிறது .

Bank of Canada வட்டி வீதம் அதிகரிப்பு வீடு வாங்கியவர்கள் அவதி
Posted in உலக செய்திகள்

Bank of Canada வட்டி வீதம் அதிகரிப்பு வீடு வாங்கியவர்கள் அவதி

Bank of Canada வட்டி வீதம் அதிகரிப்பு வீடு வாங்கியவர்கள் அவதி

கனடா நாட்டின் Bank of Canada வங்கியானது வட்டி வீதத்தை அதிகரித்துள்ளது .இதனால் வீட்டு மோர்க்கச் மற்றும் தொழில் துறை நிறுவனங்கள் நெருக்கடியில் உறைந்துள்ளது .

உக்கிரேன் ரசியா போரினை அடுத்து நாடுகளின் உள்ள மத்திய வங்கிகள் தமது வட்டி வீதங்களை அதிகரித்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளன .

இதனால் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது .வீடு வாங்கியவர்கள் வட்டி வீதம் எகிறிய நிலையில் அவர்கள், மோர்க்கச் மற்றும் காப்புறுதி பணம் செலுத்துவதில் நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளனர் .

தொடரும் உக்கிரேன் ரசியா போரானது முடிவுக்கு வராவிட்டால் ,இது போன்ற நெருக்கடிகள் மேலும் அதிகரிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

உடைந்த பயணிகள் விமானம் தப்பிய 160 பயணிகள் வீடியோ
Posted in உலக செய்திகள்

உடைந்த பயணிகள் விமானம் தப்பிய 160 பயணிகள் வீடியோ

உடைந்த பயணிகள் விமானம் தப்பிய 160 பயணிகள் வீடியோ

தென்கொரியா Korean Air flight விமானம் ஒன்று 160 பயணிகள் காவிய படி பயணித்து கொண்டிருந்தது .திடீரென ஏற்பட்ட சீற்ற கால நிலையால் ,பிலிப்பைன்ஸ் நாட்டில் அவசர தரை இறக்கம் மேற்கொண்டது .

ஆனால் அவ்வேளை விமானம் ஓடுபாதையை விட்டு விலகி , விபத்தில் சிக்கி உடைந்து போனது .ஆனால் தெய்வாதீனமாக பயணிகள் தப்பித்து கொண்டனர் .

சிதைவடைந்த விமனத்தினால் அந்த விமான நிலைய போக்குவரதுக்கள் பாதிக்க பட்டுள்ளன .சிதைவடைந்த விமனத்தை மீட்கும் பணிகள் முடுக்கி விட பட்டுள்ளன .

பிறிதொரு விமானம் மூலம் பயணிகள் தமது இலக்கு நோக்கி பயணிக்க மாற்று வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது .

வீட்டுக்கு மேல் வீழ்ந்து எரியும் ரசியா விமானம் - வீடியோ
Posted in உலக செய்திகள்

வீட்டுக்கு மேல் வீழ்ந்து எரியும் ரசியா விமானம் – வீடியோ

வீட்டுக்கு மேல் வீழ்ந்து எரியும் ரசியா விமானம் – வீடியோ

ரசியா இராணுவ போர் விமானம் ஒன்று உக்கிரேன் எல்லையோர பகுதியில் ,பறந்து கொண்டிருந்த பொழுது திடீரென வீடுகளுக்கு மேல் வீழ்ந்து சிதறி பற்றி எரிகிறது .

உக்கிரேன் இராணுவத்தின் ஏவுகணை தாக்குதலில் இந்த விமானம் வீழ்த்த பட்டு இருக்கலாம் என உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .

அமெரிக்கா ,பிரிட்டன் வழங்கிய ஏவுகணை மற்றும் ஆயுத தளபாடங்களை பயன்படுத்தி உக்கிரேன் இராணுவம் ,ரசியா இராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது .

இதனால் ரசியா இராணுவம் பலத்த இழப்புக்களை சந்தித்து வருகிறது .

உக்கிரேன் இராணுவத்தின் விமான எரிபொருள் கிடங்கின் மீது, ரசியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் ,சேமித்து வைக்க பட்டிருந்த எரிபொருள் கூதம் பற்றி எரிகிறது .

அங்கு சேமித்து வைக்க பட்ட அணைத்து எரிபொருளும் ,தீயில் எரிந்து அழிந்துள்ளதாக, ரசியா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .

வெடித்து சிதறிய குண்டு பலர் மரணம்
Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய குண்டு பலர் மரணம்

வெடித்து சிதறிய குண்டு பலர் மரணம்

சோமாலியா தலைநகர் அண்மித்த பகுதியில் பாரிய கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .இந்த கார் குண்டு தாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியுள்ளனர் .

குண்டு தாக்குதல் இடம்பெற்ற சுற்று வட்டார பகுதிகளில் நிறுத்தி வைக்க பட்டிருந்த ,வாகனங்கள் பலத்த சேதமடைந்தும் ,தீயில் எரிந்தும் அழிந்துள்ளன.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏற்பட்ட முழுமையான , சேத விபரங்கள் ,உயிர் பலிகள் உடனடியாக வெளியாகவில்லை .

தற்போது குறித்த பகுதி எங்கும் இராணுவத்தினர் குவிக்க பட்டு ,பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .

இந்த குண்டு தாக்குதல் சமபவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் ,உரிமை கோரவில்லை .அல்சபா குழுவினரே தாக்குதல் நடத்தியுள்ளதாக அரச இராணுவம் தெரிவித்துள்ளது .

கனடா எண்ணெய் நிறுவனம் மீது குண்டு தாக்குதல் பலர் மரணம்
Posted in உலக செய்திகள்

கனடா எண்ணெய் நிறுவனம் மீது குண்டு தாக்குதல் பலர் மரணம்

கனடா எண்ணெய் நிறுவனம் மீது குண்டு தாக்குதல் பலர் மரணம்

ஏமான் நாட்டில் உள்ள கனடிய ஒயில் நிறுவனத்திற்கு சொந்தமான ,எண்ணெய் நிறுவன பகுதியில், திடீர் குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .

இந்த குண்டு வெடிப்பில் சிக்கி நான்கு இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக , முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன .

எனினும் இந்த குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட ,முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை .

குறித்த பகுதியில் பெரும் புகை மூட்டம் எழுந்த வண்ணம் உள்ளது .உயிர் பலிகள் அதிகம் இடம்பெற்று இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .

சவூதி மற்றும் ஏமான் இராணுவத்தினருக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்று வரும் வேளையில் முதன் முதலாக ,ஏமான் நாட்டில் உள்ள கனடா ஒயில் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,பல் நாட்டு நிறுவனங்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

சிரியா தலைநகரை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய cruise missiles இரண்டை ,தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ,சிரியா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .மேலும் நான்கு சக்தி வாய்ந்த குண்டுகளையும் சுட்டு வீழ்த்தியுள்ளது என்கிறது .

சிரியா இராணுவ முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இலக்கு வைத்து ,இஸ்ரேல் வலிந்து தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

சிரியா நாட்டின் மீது அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கிரமிப்பு தாக்குதலுக்கு எதிராக ஈரான் ,ரசியா துணை நின்று தடுத்து நிறுத்தின .

ரசியா மேற்கொண்ட ஆதரவினால் கொதிப்படைந்த ,இஸ்ரேல் மீளவும் சிரியா நாட்டின் மீது வலிந்து தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

விரைவில் இஸ்ரேல் மீது ஈரான் ஆதரவு படைகள் பெரும் தாக்குதலை நடத்தும் என்பதால் ,இஸ்ரேல் இப்பொழுதே வலிந்து தாக்கும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது குறிப்பிட தக்கது .

பிரிட்டன் பிரதமராகிறார் இந்தியர் சுனெக் வரலாற்று சாதனை
Posted in உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமராகிறார் இந்தியர் சுனெக் வரலாற்று சாதனை

பிரிட்டன் பிரதமராகிறார் இந்தியர் சுனெக் வரலாற்று சாதனை

பிரிட்டன் பிரதமராக முதன் முதலாக கறுப்பினத்தவர் என்கின்ற வரலாற்று சாதனையை ,இந்தியா பூர்வீக குடியான சுனெக் எழுத வருகிறார் .சுனெக்குடன் இணைந்து பயணிக்க முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பேசுச்சுகளை நடத்தியுள்ளார் .

இதனால் சுனக் நூறுக்கு மேற்பட்ட ஆதரவை பெற்று முன்னிலை பெறுகிறார் .

பிரிட்டனின் முதலாவது கறுப்பினத்தவர் என்கின்ற சாதனையும் ,இந்தியர் என்கின்ற பெருமையை சுனெக் தட்டி செல்கிறார் .

கன்செவ் பாட்டியில் இந்திய எம்பிக்கள் ஆதிக்கம் அதிகம் இருப்பதை ,சமீபகால செயல் பாடுகள் காண்பித்துள்ளன .

இவை பிரிட்டன் மக்கள் மத்தியில் மட்டு அல்ல ,உலக மக்கள் மத்தியில் கூர்ந்து கவனிக்க படும் விடயமாக மாற்றம் பெற்றுள்ளது .

பிரிட்டனை இந்திய பூர்வீகம் ஆண்டு விடுமோ என்கின்ற அச்சம் நிலவுகிறது .

காரணம் இந்தியர்கள் அதிக திறன் வாய்ந்த கல்வி சார் அரசியல் புலமையில் உள்ளனர் .இவ்வாறு இலங்கையர்கள் இல்லாதது வருத்தம் என்கிறது சமூக பதிவுகள் .

சுனெக் கொரனோ காலத்தில்நாட்டை சிறந்த முறையில் ,நிதி கையாடலை புரிந்து வழிநடத்தி சென்றவர் .

வியாபாரிகளுக்கு ஐம்பதாயிரம் கடன் உதவி திட்டம் முதல் ,பல திட்டங்கள் ,சுனெக் வகுத்த திட்டத்தின் வாயிலாக நடை முறை படுத்த பட்டவை என்பதை இங்கே கவனிக்கலாம் .

ஆதலால் சுனக் பிரிட்டன் பிரதமராகிறார் என்பது ஆதரவு பலங்கள் மெய்ப்பிக்கின்றன .போரிஸ் ஜோன்சனுடன் 11 மணித்தியாலங்கள் தொடராக சுனக் பேசியுள்ளார் .

இதில் அமைச்சு பதவிகள் முதல் பல விடயங்கள் பேச பட்டுள்ளன எனப்படுகிறது .28 ஆம் திகதி பிரிட்டன் பிரதமர் என்கின்ற சாதனையை சுனக் பெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தி எழுத போகிறார் .

ரசியா மீது தாக்குதல் நடத்த தாயார் நிலையில் அமெரிக்கா இராணுவம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரசியா மீது தாக்குதல் நடத்த தாயார் நிலையில் அமெரிக்கா இராணுவம்

ரசியா மீது தாக்குதல் நடத்த தாயார் நிலையில் அமெரிக்கா இராணுவம்

ரசியா எதிர் வரும் வாரங்களில் நேட்டோ நாடுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த கூடும் என்பதால் ,அமெரிக்காவின் விசேட இராணுவம் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளது .

ரோமானியாவில் தரித்து நிற்கும் ,அமெரிக்கா இராணுவத்தை சேர்ந்த ஐந்தாயிரம் படைகள் தயார் நிலையில் .

இவர்கள் சிறப்பு விமானங்கள் ,ஏவுகணைகள் மற்றும் நவீன போர் தளபாடங்களுடன் உக்கிரேனுக்குள் நுளைந்து, ரசியா மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் வைக்க பட்டுள்ளனர் .

எவ்வேளையு இவர்கள் உக்கிரேனுக்குள் நுழைய கூடும் எனவும் ,ரசியாவின் தாக்குதல் மிக அகோரமானதாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

கெமிக்கல் ,இரசாயன ஆயுதங்களை பயன் படுத்தி, உக்கிரேனில் தரித்து நிற்கும் நேட்டோ படைகளுக்கு, பெரும் தாக்குதலை ரசியா நடத்தலாம் என்பதாலேயே இந்த பதட்டம் ஏற்பட்டுள்ளது .

அவ்வாறான போர் இடம் பெற்றால் ஐரோப்பா மீது ரசியா பரவலாக தாக்குதல் நடத்தும் என்பதால் ஐரோப்பா பதட்டத்தில் உறைந்துள்ளது .

ரசியா மீது தாக்குதல் நடத்த தாயார் நிலையில் அமெரிக்கா இராணுவம்

எரிவாயு விநோயோகத்தையும் ரசியா ஐரோப்பாவிற்கு நிறுத்தினால் ,இலங்கையை போல ,ஐரோப்பாவிலும் , மின்சார வெட்டு மற்றும் எரிவாயு விநியோகம் என்பனவும் தடைபடலாம் என எதிர் பார்க்க படுகிறது .

வீழ்ந்து நொறுங்கிய விமானம் அனைவரும் மரணம்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய விமானம் அனைவரும் மரணம்

வீழ்ந்து நொறுங்கிய விமானம் அனைவரும் மரணம்

அமெரிக்கா New Hampshire பகுதியில் உள்ள விமான நிலையத்தின் அருகில் ,ஒத்தை இயந்திரம் கொண்ட கடல் போக்குவரத்துக்கு விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியது .

இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் ,அதில் பயணித்த ,அனைவரும் பலியாகியுள்ளனர் .

இந்த விமான விபத்திற்கு உரிய காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை .

தொடர்ந்து விமான விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

விமானத்தில் பயணித்த அனைவரும் தீயில் கருகி பலியானதை ஒப்புக்கொண்டுள்ளனர் .

மேற்படி விமான விபத்து பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது .

பிரிட்டன் பிரதமராக இந்தியர் சுனெக் முன்னிலையில்
Posted in உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமராக இந்தியர் சுனெக் முன்னிலையில்

பிரிட்டன் பிரதமராக இந்தியர் சுனெக் முன்னிலையில்

பிரிட்டன் பிரதமராக தெரிவாகிட 97 வாக்குகளை பெற்று முன்னாள் நிதியமைச்சர் சுனெக் முன்னிலை வகிக்கிறார் .

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் 57 வாக்குகளை பெற்று இரண்டாம் நிலையிலும் ,பென்னி என்கின்ற பெண்மணி 54 ஆதரவு வாக்குகளை பெற்று மூன்றாம் நிலையிலும் உள்ளனர் .

சுனெக் கூறியது இடம் பெற்றுள்ளது என தெரிவிக்கும் எம்பிக்கள் ,சுனெக் மீள பிரிட்டன் பிரதமராகிட தமது ஆதரவுகளை வழங்கி வருகின்றனர் .

பிரிட்டன் பிரதமராக இந்தியர் சுனெக் முன்னிலையில்

இந்தியர் என்கின்ற காரணத்தினால் சுனெக் பின்னிலைக்கு தள்ள பட்டு வருகிறார் .

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மீது ,சட்டத்தை மதிக்காமை , மற்றும் பாலியல் குற்ற சாட்டுக்கள் என்பன முன் வைக்க பட்டுள்ள நிலையில் ,அவர் மீதான ஆதரவு குறைந்து காண படுகிறது .

பிரிட்டனை, திறன் அடிப்படையில் வளர்த்து செல்ல கூடியவர் ,இந்தியர் சுனெக் என்பது மக்கள் கருத்தாக உள்ளது .

ஆனால் கறுப்பினத்தவர் பிரிட்டனை முதன் முதலாக ஆண்டுவிட கூடாது என்கின்ற காரணத்தினால்,சுனெக் புறக்கணிக்க பட்டு வருவதான பேச்சே மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது .

பிரிட்டன் பிரதமர் Liz Truss £115,000 சம்பளம் மேலதிகமாக ஏதும் இல்லை
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் பிரதமர் Liz Truss £115,000 சம்பளம் மேலதிகமாக ஏதும் இல்லை

பிரிட்டன் பிரதமர் Liz Truss £115,000 சம்பளம் மேலதிகமாக ஏதும் இல்லை

பிரிட்டன் வரலாற்றல் குறைந்த நாட்கள் பிரதமராக வகித்து சாதனையை பெற்றுள்ள Liz Truss வாழ் நாள் முழுவதும் , £115,000 சம்பளமாக பெற்றுள்ளார் .

இதுவே இவருக்கு வழங்க பட்டுள்ள இறுதி சம்பளமாக உள்ளது .

இவர்கள் காலம் முடிவடைந்து மக்களினால் தோற்கடிக்க பட்டு செல்ல பட்டால் ,இவர்களுக்கு மாதம் தோறும் பிரதமருக்கு வழங்க படும் சம்பளம் வழங்க படுவதுடன் ,அவர்களுக்குரிய சலுகைகள் யாவும் உள்ளது .

ஆனால் இவர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் .இவரது சம்பளத்திற்கு ஆப்பு வைக்க பட்டுள்ளது .

திறமை இல்லாத பிரதமர் Liz Truss என்கின்ற இழி பெயருடன் விடை பெற்றுளளர் அம்மணி .

இருளில் மூழ்கிய உக்கிரேன் - மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இருளில் மூழ்கிய உக்கிரேன் – மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு

இருளில் மூழ்கிய உக்கிரேன் – மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு

உக்கிரேன் முக்கிய பகுதிகள் சில மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன .ரசியா இராணுவத்தினர் மின்சார உற்பத்தி மையங்கள் மீது ஏவுகணைகள் ,மற்றும் தற்கொலை விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் ,பாரிய சேதமடைந்துள்ளன .

தற்போது பாதிக்க பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் ,நான்கு மணி நேரம் மின்சார வெட்டுக்கு உள்ளாகி வருகின்றனர் .

அதிக குளிர் ஆரம்பித்துள்ள இவ்வேளையில் ,மின்சார மையங்கள் மற்றும் எரிவாயு மையங்களை இலக்கு வைத்து ,ரசியா இராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றது .

இருளில் மூழ்கிய உக்கிரேன் – மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு

இந்த தாக்குதல் முற்றுகை செயல் ,உக்கிரேனுக்கு பெரும் நெருக்கடியை தருவித்துள்ளது .பாதிக்க பட்ட மின்சார உற்பத்தி மையங்கள் ,சோவியத் கால உற்பத்தி மையங்களாக காணப்படுகிறது .

,அவற்றை உடனடியாக திருத்தம் செய்திட முடியா நிலையில் ,உக்கிரேன் சிக்கி தவித்து வருகிறது .

இவ்வாறான மின்சார வெட்டு தொடர்ந்து நீடித்தால் ,அதுவே உக்கிரேனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவதுடன் ,உக்கிரேன் ரசியா இராணுவத்தின் வசம் வீழ்வதை தடுக்க முடியாது போகும் என படுகிறது .