Tag: சீனா அறிவிப்பு
மகிந்தா ராஜபக்சவுடன் உறவை பேண விரும்புகிறோம் சீனா அறிவிப்பு
மகிந்தா ராஜபக்சவுடன் உறவை பேண விரும்புகிறோம் சீனா அறிவிப்பு
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் உறவை பேணிட தாம் விரும்புவதாக ,சீனா தெரிவித்துள்ளது .
சீனாவில் மூன்றாவது முறையாக ஆள்பவரே தெரிவு செய்யப் பட்டுளதற்கு மகிந்தா வாழ்த்து தெரிவித்த பொழுதே, இந்த விடயத்தை சீனா அறிவித்துள்ளது .
சீனா அரசின் மீள் இலங்கை பிரவேசமும் ,இலங்கையை ஆழ விரும்புதலும் ,இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாற்றம் பெற்று வருகிறது .
தமிழீழ விடுதலை புலிகளை அழித்து விட்டோம் என பறைசாற்றிய ,இலங்கைக்கு இப்பொழுது பேரிடி வீழ்ந்துள்ளது என்பதை சீனாவின் மீள் நெருக்கம் எச்சரிக்கிறது .
இப்பொழுது என்றாலும் இந்தியா விழித்து செயல் பட வேண்டும், தவறினால் ,இந்தியாவுக்கு இலங்கையால் பெரும் ஆபத்து உள்ளது என்பதை அடித்து கூறலாம் .
- அத்தநாகலு ஓயா படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

- கரை ஒதுங்கிய மனித தலை பதட்டம்

- கிழக்கு மாகாணத்தில் நிலங்களைப் பாதுகாக்க சிறப்புக் குழு

- நிலச்சரிவு 12குடும்பங்கள் வெளியேற்றம்

- இதுவரை தீவு முழுவதும் 2300க்கும் மேற்பட்ட வெசாக் தானசாலைகள் பதிவு

- கனமழை காரணமாக களு கங்கை படுகைக்கு சிறு வெள்ள எச்சரிக்கை

- ஈரான் போரை முடிக்க தீவிர முயற்சி

- ஜனாதிபதியின் தலைமையில் அம்பாறை மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

- இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாது தில்வின்

- ஒரு பெரிய அதிகாரத்துவ மாற்றம் வரவிருக்கிறது

உக்கிரேனில் இருந்து சீனா நாட்டவர்களை வெளியேற சீனா அறிவிப்பு
உக்கிரேனில் இருந்து சீனா நாட்டவர்களை வெளியேற சீனா அறிவிப்பு
உக்கிரேனில் ரசியா இராணுவம் அகோர தாக்குதலை நடத்தி வரும் நிலையில் ,உக்கிரேன் நாட்டை விட்டு சீனா நாட்டவர்களை , உடனடியாக வெளியேறுமாறு சீனா அரசு அறிவித்துள்ளது .
உக்கிரேன் மீது ரசியா அணுகுண்டு தாக்குதல் ,அல்லது கடும் இராசாயன ஆயுதங்களை பயணப்படுதலாம் என்கின்ற நிலையில் ,சீனா இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
உக்கிரேன் கிரிமியா பாலத்தை உடைத்த நாள் முதல் ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை இலக்கு வைத்து ,ரசியா ஏவுகணை தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
ரசியாவின் அதிகரிக்கும் வெறி தாக்குதல்களினால் ,உக்கிரேன் நாடு முழுதாக பாதிக்க பட்டுள்ளது .
சீனா தமது நாட்டு மக்களை உக்கிரேனில் இருந்து விலகும் படி அறிவித்துள்ளது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

- வெளி நாட்டவரை வெளியேற்றும் டிரம்ப்

- ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை

- அமெரிக்காவுக்கு ஆப்படித்த ஈரான் ஓமான்

- லெபனான் அதிகாரிகள் மீதான அமெரிக்கத் தடைகளுக்கு ஈரான் கண்டனம்

- போலந்துக்கு மேலும் 5000 துருப்புகளை அமெரிக்கா அனுப்பும் டிரம்ப்

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடனான பேச்சுவார்த்தை ‘இறுதிக் கட்டத்தில்

- இருவருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியது

இலங்கை தொடர்ந்து உதவுவோம் சீனா அறிவிப்பு
இலங்கை தொடர்ந்து உதவுவோம் சீனா அறிவிப்பு
இலங்கைக்கு சீனா தொடர்ந்து பெரும் ஆதரவையும் ,பொருளாதார உதவியையும் வாழங்கும் என சீனா தெரிவித்துள்ளது .
இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் ,சீனா வெளியுறவு மந்திரிக்கும் இடையில் இடம்பெற்ற ,சந்திப்பின் பொழுது இந்த விடயம் தெரிவிக்க பட்டுள்ளது .
இலங்கை மிக பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்திட ,சீனாவே பிரதான அங்கம் வகித்தது .
அவ்வாறான நிலையில் ,இலங்கைக்கு மேலும் உதவுவோம் என்பது ,இலங்கையை மீள் அடி பாதாளத்தில் வீழ்த்திட சீனா முனைகிறது .
இவ்வாறான சீனாவின் தந்திர உதவி பேச்சு இலங்கைக்கு சிறந்தது அல்ல என்கிறது மக்கள் குடிகள் .
முதலை வாயில் சிக்கியவரும் ,சீனாவின் பிடியில் மாட்டியவர்களும் அம்புட்டு தாங்க .
- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

- வெளி நாட்டவரை வெளியேற்றும் டிரம்ப்

- ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை

இலங்கைக்கு உதவிட நாம் தயார் சீனா அறிவிப்பு -சீனாவால் முடங்குமா இலங்கை
இலங்கைக்கு உதவிட நாம் தயார் சீனா அறிவிப்பு -சீனாவால் முடங்குமா இலங்கை
இலங்கைக்கு உதவிட தயார் நிலையில் உள்ளதாக ,சீனா அரசு மீளவும் தெரிவித்துள்ளது .சீனாவின் இந்த அறிவிப்பு பின்னால் இலங்கை முடக்க படும் என்ற அபாயம் எழுந்துள்ளது .
இலங்கையை முழுவதுமாக வீதிக்கு கொண்டு வரும் மறு , ஆட்டத்தை சீனா ஆரம்பிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
அதற்கு அமைவாக இந்த உதவி திட்ட அறிவிப்பை சீனா ,அறிவித்திருக்கலாம் என தெரிவிக்க படுகிறது .
உலக வங்கி இலங்கை மூன்று பில்லியன் டொலர் கடணுவத்தவி வழங்கவுள்ள நிலையில் ,சீனாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை இங்கே கவனிக்க தக்கது.
இலங்கைக்கு உதவிட நாம் தயார் என்ற சீனாவின் அறிவிப்பு ,இலங்கைக்கு பெரும் ஆப்பு வைக்கும் ஆட்டத்தின் முதல் நோக்கு என கருத படுகிது .













