Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பெண்ணை வெட்டி கொன்று கொள்ளை
பெண்ணை வெட்டி கொன்று கொள்ளை
பெண்ணை வெட்டி கொன்று கொள்ளை , இலங்கை ஏலியகொட பகுதியில் வயோதிப தம்பதிகளை கட்டிப்போட்டு மனைவியை படுகொலை செய்து கொள்ளையர்கள் வீடு புகுந்து பெருமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மனைவி வெட்டி படுகொலை
ஏலியகொட பகுதியில் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ சிப்பாஇ வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், அவர்களை கட்டிப்போட்டு மனைவியை படுகொலை செய்துகொண்டு அங்கிருந்த விலைமதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் என்பனவற்றை திருடிக் கொண்டு தப்பி ஓடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்களின் தாக்குதலில் 74 வயதுடைய மனைவி பலியாகியும், 76 வயது உடைய கணவனை குளியறையில் கட்டி போட்டுவிட்டு கொள்ளை கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் இவ்விதமான தொடர் கொள்ளைகள் கொலைகள் ,தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில், கிராம மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது .
போதை வாஸ்து கும்பல்கள்
பல குடும்பங்கள் ஒன்றாக இணைந்து வீடுகளில் உறங்குகின்ற நிலையும் காணப்படுவதாகவும், சில கிராமவாசிகள் தெரிவிக்கின்றன.
போதை வாஸ்து கும்பல்கள் மற்றும் அரசியல் பின்புலத்தில் இயங்கும் சில கொள்ளை குழுக்களும் ,இவ்வாறான திட்டமிடப்பட்ட கொலையில் ஈடுபட்டு வருவதாக, தகவல்கள் வழியாக இருக்கின்றன .
இந்த குற்ற ம்பவம் தொடர்பான விசாரணையில், இலங்கை காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் .
இதுவரை கொள்ளையர்கள் எவரும் சிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியை கொன்ற நாய்
சிறுமியை கொன்ற நாய்
சிறுமியை கொன்ற நாய் , கிளிநொச்சி குமாரசாமிபுரம் பகுதியில் விசர் நாய் கடித்ததால் நான்கு வயது சிறுமி இருவர் பலியாகி உள்ளதாக கிளிநொச்சி செய்திகள் தெரிவித்துள்ளன.
விசர் பிடித்த நிலையில் அந்த நாய் குறித்த சிறுமியை கடித்ததினால் சிறுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாகாலி நாய்களை சிறைபிடிக்கும் மாநகர சபை
இந்த நாய்கடி அடுத்து அங்கு கட்டாகாலி நாய்களை சிறைபிடிக்கும் நடவடிக்கையில் மாநகர சபைகள் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது .
இலங்கையில் கட்ட காலியாகச் செல்லும் நாய்களுக்கு உரிய உணவுகள் இல்லாமல் அதிக வெப்பம் காரணமாகும் நாய்களுக்கு ஒரு விதமான விசர் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதிக வெப்பம் காரணமாக நாய்களுக்கு ஏற்படும் விசர்
அதிக வெப்பம் காரணமாகவே இவ்வாறான சூழலுக்கு விலங்குகள் பாதிக்கப்பட்ட வருவதாக தெரிய வருகின்றது.
நான்கு வயதுக்கு உள்ளன சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியை கடித்தவிசார நாயை தற்போது மாநகர சபை ஊழியர்கள் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் இந்த நாயானது ஏனைய மக்களுக்கும் கடிக்கலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாகவே அந்த நாய் தற்பொழுது சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அவ்வாறு சிறை பிடிக்கப்பட்ட நாய் படுகொலை செய்யப்பட்டதா, அல்லது உரிய சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
கிளிநொச்சியில் கடத்தால் நபருக்கு வாள்வெட்டு
கிளிநொச்சியில் கடத்தால் நபருக்கு வாள்வெட்டு
கிளிநொச்சியில் கடத்தால் நபருக்கு வாள்வெட்டு .கிளிநொச்சியில் நபர் கடத்த பட்டு சுவாள்வெட்டு சித்திரதாவதைக்கு உள்ளன நிலையில் மீட்க பட்டுளளார் .
48 வயதுடைய நபர் ஒருவர் காணாமல் போயிருந்தார், அவ்வாறு காணாமல் போனவர் மர்ம குழு ஒன்றினால் கடத்தப்பட்டு வதைக்க பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளார் .
அதனை அடுத்து அந்த வீட்டிலிருந்து தப்பித்த அவர் போலீசில் சென்று தமக்கு நடந்த இன்னல்களை தெரிவித்தார் .
அதனை அடுத்து தற்பொழுது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் நபருக்கு வாள்வெட்டு
இவரை கடத்திச் சென்றவர்கள் யார் என்பது தொடர்பாக இதுவரை எதுவித தகவல்களும் வெளியாகவில்லை.
இலங்கையில் தொடர்ந்தும் தமிழ் பகுதிகளிலும் கடத்தல்கள் வாள்வெட்டு சம்பவங்கள், கொலைகள், படுகொலைகள், சித்திரவதைகள், என்பன தொடராக இடம் பெற்ற வண்ணம் உள்ளன.
இந்த கடத்தலின் பின்புறத்தில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக, இதுவரை தகவல்கள் எதுவும் வெழியாகவில்லை.
கடத்திச் செல்லப்பட்ட நபர் மீது ,ஏன் வாள்வெட்டு நடத்தப்பட்டது ,அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக இலங்கையினுடைய காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடத்தி வாளால் வெட்டி சித்திரவதை
வெளிநாட்டிலிருந்து வழங்கப்பட்ட தகவலை அடுத்து இந்தக் கடத்தல் இடம் பெற்றதா அல்லது அதனூடாக இந்த தாக்குதல் நடைபெற்றதா என்பது தொடர்பாகவும் போலீசார் கவனத்தை செலுத்தி விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வெளிநாடுகளில் உள்ள சில குழுக்களும் நபர்களும் இவ்வாறான கடத்தல் மற்றும் படுகொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகா தெரிவிக்க படுகிறது .
வெளிநாட்டில் உள்ள சில குழுக்களும் சர்வதேச பொலிஸாரினால் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கழிவறையில் மனித சடலம்
கழிவறையில் மனித சடலம்
கழிவறையில் மனித சடலம் மீட்பு நுரையாவின் பொது கழிப்பறை ஒன்றில் இறந்த நிலையில் மனித சடலம் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற அவசர எண்ணின் மூலமாக தகவலை அடுத்து அங்கு விரைந்து போலீசார் கழிப்பறையில் இறந்த நிலையில் காணப்பட்ட சடலத்தினை மீட்டனர் .
இறந்த நிலையில் சடலம் மீட்பு
இந்த சடலம் உண்மையில் இயற்கையின் காரணமாக மரணமடைந்தாரா அல்லது அடித்து படுகொலை செய்யப்பட்டு அங்கு வீசி எறியப்பட்டு செல்லப்பட்டாரா என்கின்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறு பல மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையை தொடராக உலுப்பி வரும் இந்த படுகொலை மின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை.
இலங்கை மிகவும் அபாயமான நாடாக தற்பொழுது வெளியாகி வரும் சடலம் மீட்பு சம்பவங்கள் காணப்படுகின்றன.
யாழ்ப்பாணம் வடபகுதி மற்றும் தென்பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ,மர்ம மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
படு கொலை செய்யப் பட்டாரா ..?
இந்த படுகொலைகள் பின் பின்புலத்தில் உள்ள மனிதர்கள் யார் ,என்பது தொடர்பாக இதுவரை இலங்கை குற்றபிரிவு எதனையும் வெளியிடவில்லை .
நாள்தோறும் வீதிகள் ,பற்றைக்காடுகள் , காடுகள் நீரேறிகள் என்பனவற்றிலிருந்து மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறு மீட்கப்படுகின்ற மனித சடலங்கள் எவ்வாறு மீட்கப்படுகிறது என்பது தொடர்பாக இந்த படுகொலையின் பின்புலத்தில் உள்ள சூத்திரதாரிகள் யார் என்பதை இதுவரை இலங்கையின் காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை.
மக்களது குற்றச் சாட்டுக்கள் காணப்படுகிறது .
தொடராக இடம் பெற்று வரும் இந்த படுகொலையின் பின்புலத்தில் அரசியல்வாதிகள்,உள்ளதாக சந்தேகம் பலமாக எழுவதாக மக்கள் மன்றம் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகிறது.
விவசாயிகளுக்கு இலவச உரம்
விவசாயிகளுக்கு இலவச உரம்
விவசாயிகளுக்கு இலவச உரம் ,விவசாயிகளுக்கு எதிர் வரும் இரண்டு போங்களுக்கான இலவசமாக உரம் வழங்க உள்ளதாக இலங்கை ஆளும் அரசு தெரிவித்துள்ளது.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் இவ்வாறு தனது கருத்தை தெரிவித்துள்ளார் .
சில மாதங்களில் இலங்கையில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் தற்பொழுது விவசாயிகளுக்கு உரத்தை தாங்கள் இலவசமாக வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .
மகிழ்ச்சியில் விவசாயிகள்
இந்த அறிவிப்பால் மக்களை குஷி படுத்தி அதனூடாக வாக்குகளை பெற்றுக் கொள்ள ஒரு தந்திரமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது .
ஆளும் தேசிய கட்சி எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று விட வேண்டும் அதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட இலவச உரமாகவே இதனை எடுத்து கொள்ள முடிகின்றது.
தொடராக மக்களுக்கு இலவசமாக பல சலுகைகளை வழங்கி வருவதுடன் ,வெள்ளங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வீடுகள் புபுனர்நிர்மாணம் செய்வது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுகள் என்பனவற்றையும் அரசு தாரளமாக வழங்கி வருகின்றது .
இரண்டு போகங்களுக்கு விவசாயத்திற்கு இலவச உரம்
அதன் அடிப்படையில் எதிர்வரும் இரண்டு போகங்களுக்கான உரத்தினை தாங்கள் வழங்க உள்ளதாக இலங்கை அரசு இவ்வாறு அறிவித்துள்ளது .
பல்வேறுபட்ட சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
அறிவிக்கப்பட்டதன் படி தொடர்ந்து இந்த இலவசங்களை ஐக்கிய தேசியக் கட்சியி அரசாங்கம் வழங்குமா ,அல்லது தேர்தல் முடிந்தவுடன் அவற்றை காற்றில் மறந்து விட்டு பறந்து விடுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
சிவப்பு எச்சரிக்கை மக்களுக்கு அறிவுறுத்தல்
சிவப்பு எச்சரிக்கை மக்களுக்கு அறிவுறுத்தல்
சிவப்பு எச்சரிக்கை மக்களுக்கு அறிவுறுத்தல் ,இலங்கையில் எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
கரையோர மக்களை மிகவும் விழிப்பாக இருக்கும் படியும் பல்வேறுபட்ட புயல் அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இதன் பொழுது மக்களுக்கு பெருவாரியான இழப்பு கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
பாரிய மழை காற்று
இந்த புயலானது கரையை கடக்கின்ற பொழுது, பாரிய மழை காற்று காணப்படும் என அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிவப்புஎச்சரிக்கையானது , தூரலியா ,கண்டி ,மாத்தாரை ,காலி , உள்ளிட்டா பகுதிகளுக்கு உள்ளடக்கப்பட்டுள்ளது .
கடலோர பகுதிகளை அண்மித்த பகுதி மக்களுக்கு அதிகமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
அதேபோல மத்திய அரபுக் கடல்களை நோக்கி பயணித்த கப்பல்களையும் மீன்பிடி படகுகளை உடனடியாக நாடு திரும்பும் மாறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை
கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்படுவதால் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் படகுகள் மூழ்கும் நிலை காணப்படும் எனவும் ,ஆதலால் கடலோர மக்களை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் ,மக்களை மிகவும் விழிப்பாகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிராம சேவகர் கைது
கிராம சேவகர் சிக்கினார்
லஞ்சம் பெற்ற கிராம சேவகர் கைது ,இலங்கையில் பெண் ஒருவரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கிராம சேவகர் ஒருவரை கைது செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணை குழு தெரிவித்துள்ளது . .
குறித்த கிராமத்தில் வசித்து வந்த பெண் தனது வீட்டுக்கு மின்சாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக அனுமதியினை பெற்று கொள்வதற்காக கிராம சேவகருக்கு 25 ஆயிரம் ரூபாய்கள் இலஞ்சமாக வழங்கியுள்ளார் .
லஞ்சம் வழங்கிய பெண்
இவ்வாறு லஞ்சம் வழங்கியதை தெரிவித்ததை அடுத்து லஞ்ச ஒழிப்பு திணைக்களத்தினர் அங்கு வருகை தந்து கிராம சேவை ஊழியரை கைது செய்தனர் .
குறித்த பெண் தனிப்பட்ட ரீதியில் தாக்குதலை நடத்தும் முகமாக இவ்வாறு கிராம சேவகரை திட்டமிட்டு மாட்டி விட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .
இலங்கையில் லஞ்ச ஊழல் அதிகரித்து காணப்படுவதும் அதனூடாக இவ்வாறான அதிகாரிகள் தொடராக கைது செய்யப்பட்ட வருவதும் லஞ்ச ஊழலில் ஊறி போய் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கிராம சேவகர்கள் இவ்வாறு லஞ்சம் பெற்று பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவது இதன் ஊடாக மீளவும் அம்பலப்பட்டுள்ளது .
கிராம சேவகரை காட்டிக் கொடுத்த பெண்
குறித்த கிராம சேவகரை காட்டிக் கொடுத்த பெண்ணுக்கு எதிராக அந்த கிராமத்தில் பலர் புகார்களை எழுப்பி வருகின்றனர்.
எதிர் வரும் காலங்களில் பெண் மீது தாக்குதல் அல்லது வன்முறை சம்பவங்கள் மேற்கொள்ள கூடும் என்கின்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கிராம சேவகர் தற்பொழுது விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார் .
விசாரணை முடிவில் கிராம சேவகர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
15 மக்கள் மூதூரில் கைது
15 மக்கள் மூதூரில் கைது
15 மக்கள் மூதூரில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
அனுமதி பெறாது பொது போக்குவரத்திற்கு தடைகளை ஏற்படுத்தும் நோக்கில் போராடடம் நடத்திய குற்றத்திறகா 15 மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர் .
விளக்கமறியலில் வைக்க பட்ட மக்கள்
இவ்வாறு கைது செய்யப்பட்ட மக்கள் போலீஸ் விசாரணைகளின் பின் நீதிமன்றில் பாரப்படுத்த பட்ட நிலையில் ,விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது .
இலங்கையில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ,அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் மக்கள் தமது போராட்டங்களை முன்னெடுத்து செல்கின்றனர் .
அவ்வாறான காலப்பகுதியில் தற்போது ,இவ்விதமான கைதுகளை இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .
அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராட்டம்
மக்கள் உரிமைகளை பெற அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராட வீதி இறங்கினால் ,காவல்துறை மற்றும் இராணுவ இயந்திரத்தை ஏவி மக்களை கைது செய்து சிறையிலே அடைப்பதாக மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .
ஆண்டு ஆண்டு காலமாக மக்கள் ஏமாற்ற பட்டு, அடக்கியாளும் அதிகார வெறியாட்டம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
அரசியல்வாதிகள் தமது குடும்ப நல அரசியலை முதன்மை படுத்தி செல்வதும் ,அதன் ஊடாக மக்களை எதிரியாக்கி அடக்கியாள நிபைப்பது இதன் ஊடக மீளவும் அம்பல பட்டுளள்து .
- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல்
பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல்
பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல் ,மக்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கோட்டை புகையிரத நிலையம் அருகில் இடம்பெற்றுள்ளது .
மக்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்
மக்கள் ஆசிரியர்கள் இனைந்து நடத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை கலைக்க ,பொலிசார் கண்ணீர்புகை தாக்குதலை நடத்தியுள்ளனர் .
கண்ணீர் புகை தாக்குதல் நாடத்திய அதேவேளை நீரை பீச்சி அடித்து மக்களை துரத்தியுள்ளனர் .
இலங்கை ஜனநாய நாட்டில் தமது உரிமனை மறுப்பை தட்டிக்கேட்டு போராடி வரும் மக்களை,ஆளும் அரணில் அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கி வருவதை மேற்படி விடயம் எடுத்து காட்டுகிறது .
காலிமுக திடலில் கோட்டாவுக்கு எதிராக மக்கள் போராட்டம்
காலிமுக திடலில் கோட்டாவுக்கு எதிராக மக்கள் நடத்திய போராடடத்தின் பொழுது,அந்த மக்களை இராணுவம் காவல்துறையை ஏவி ரணில் விக்கிரமசிங்க தடுத்தார் .
இதன் பொழுது பல மக்கள் பொலிசாரின் தடியடிக்கு இரையாகினர் .
பல மக்கள் சொல்லென்னா துயரை அனுபவித்து சிறையில் தள்ள பட்டனர் .
அவ்வாறன சம்பவங்கள் இடம்பெற்ற பின்னர் மீளவும் அதே பாணியிலான தாக்குதலை ,கோட்டை புகையிர நிலையம் அருகில் பொலிசார் நடத்தியுள்ளனர் .
கண்ணீரோடு போராடிய மக்களுக்கு ,கண்ணீர் புகை குண்டு தாக்குதலை நடத்தி விரட்டியுள்ள சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையை உலுப்பும் படுகொலைகள்
இலங்கையை உலுப்பும் படுகொலைகள்
இன்றையகால பகுதியில் இலங்கையை உலுப்பும் படுகொலைகள், இலங்கையை உலுப்பி கொண்டிருக்கும் படுகொலைகள் மக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியுள்ளது.
நாள்தோறும் இலங்கையில் இடம்பெற்று வருகின்ற படுகொலைகள் தொடர்பாக பல்வேறுபட்ட தகவல்கள் மக்கள் மத்தியில் இருந்து வெளியாகி வருகின்றது .
போதைவஸ்து கூலி குழுக்கள்
வாள்வெட்டு குழுக்கள் போதைவஸ்து குழுக்கள் வர்த்தக போட்டிகள் மற்றும் வெளிநாட்டில் உள்ள கூலிக் குழுக்கள் ஊடாக இலங்கையில் கூலிக் குழு தாக்குதல் இடம்பெற்று வருவதற்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த படுகொலையின் பின்புலத்தில் இலங்கை மற்றும் சர்வதேச அளவில் உள்ள இளைஞர்கள் தொடர்புகள் இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியிருக்கின்றன.
அதனை அடுத்து இதனை உரிய முறையில் விசாரணை செய்து சர்வதேச போலீசார் ஒத்துழைப்புடன் சர்வதேச அருவியில் இருந்த இயங்கும் கும்பல்கள் கைது செய்யப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை முன்வைக்கப்பட்துவருகிறது .
தினம் தோறும் இலங்கையில் இடம்பெற்று வருகின்ற வாகன விபத்துக்கள் திட்டமிடப்பட்ட வாகன விபத்து படுகொலைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக போட்டியின் காரணமாக பேருந்துகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவது, மற்றும் லொறிகள் மீது தாக்குதல் நடத்துவது ஆட்டோக்குள் மீது இடிப்பது போன்ற பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுகளும் காணப்படுவதான புதிய தகவலும் வழியாக உள்ளன .
சமூகவலைத்தள தனி நபர் தாக்குதல்
சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி இடம்பெற்று வருகின்ற தனி நபர் பழிவாங்கும் தாக்குதல் ஊடாக எழுகின்ற பகை காரணமாக வன்முறை
காரணமாக இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்த காணப்படுவது அந்த புதிய தகவலும் பலியாக இருக்கின்றது .
இன்றைய இலங்கையில் நாள்தோறும் பற்றைகள் , நீர் நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன.
அடி காயங்கள் வெட்டு காயங்கள் வாள்வெட்டு தாக்குதலும் படுகொலை செய்யப்பட்டதில் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
இவ்விதமாக , இலங்கையை உலுப்பி கொண்டிருக்கும் இந்த படுகொலையின் பின்புறத்தில் திட்டமிடப்பட்ட மாபியா குழுக்கள் உள்ளதாக புதிய தகவல் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
ஸ்ரீலங்கா காவல்துறை உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்ற குற்றச்சாட்டு தற்பொழுது ஓங்கி ஒலித்து வருகிறது.
ஒருவர் வெட்டிக்கொலை
ஒருவர் வெட்டிக்கொலை
ஒருவர் வெட்டிக்கொலை ,இலங்கை பாலப்பட்டி பகுதியில் மலர்சாலை உரிமையாளர் ஒருவர் தலையில் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
வாகனத்தில் சாரதி ஒருவர் பலத்த காயங்களுடன் காணப்பட்ட நிலையில் அவரைச் சென்று பார்த்த பொழுது அவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்,.
மலச்சாலை உரிமையாளர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது ஏன் என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
மிகப்பெரும் வர்த்தகர் வெட்டி கொலை
மிகப்பெரும் வர்த்தகராக விளங்கிவரும் இவர் மீது தாக்குதல் நடத்திய கும்பல்கள் யார் என்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வாகனத்தில் தனியாக பயணித்த பொழுது இவரது தலையில் பலத்த காயங்கள் காணப்பட்டுள்ளது .
இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.
இலங்கையில் இடம் பெற்று வருகின்ற இவ்வாறான கொலையின் பின்புறத்தில் யார் உள்ளார்கள் என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் தொடராக இவ்வாறான வன்முறை தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
தாக்குதல் பின்புலத்தில் உள்ளவர்கள் யார்
இந்த தாக்குதல் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை .
மக்களுடன் மிக நல்லுறவோடு பழகி வந்த நல்ல மனிதர் எனவும் ,அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
அவ்வாறான மலர் சாலை உரிமையாளர் மீது தலையில்வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட உபகாரணகள் சில மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது .
இந்த படுகொலைக்கு உடனடியாக இருந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இலங்கை போலீசார் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான படுகொலை சம்பவங்கள் அதிகரித்துச் செல்லப்படுகின்றது .
இலங்கை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது .
போதைவஸ்து கூலி குழுக்களினால் இவ்வாறான கொலைகள் நடத்தப்படுகிறதா என்ற கேள்வியும் இப்பொழுது எழுப்பப்படுகின்றது.
ஒருவர் காயம் துப்பாக்கி சூட்டில்
ஒருவர் காயம் துப்பாக்கி சூட்டில்
ஒருவர் காயம் துப்பாக்கி சூட்டில் , இல்லைங்கையின் பிதிகள பகுதியில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு பாதையில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மருமகன் வீட்டுக்கு வந்திருந்த மாமனார் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
திடீரென துப்பாக்கி சூட்டு தாக்குதல்
முகமூத்தை மறைத்துக் கொண்டு வந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார் .
இதன் பொழுது அங்கு வருகை தந்திருந்த மாமனாரின் காலில் அந்த சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
காயம் அடைந்தவர் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
எனினும் தெரிவாதீனமாக அவர் உயிர்தப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
.இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கான காரணம்
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருகின்றனர் .
குடும்பப் பகமை காரணமாக இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றதா என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
அங்கு வந்த துப்பாக்கி தாரி ஒருவரை மட்டும் இலக்கு வைத்து துப்பாக்கி சூட்டு தாக்குதல் காரணம் என்ன என்கின்ற வகையில் தற்பொழுது போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாமாவை போட்டுத்தள்ள மருமகன் முயன்றாரா அல்லது மாமா மீதுள்ள அதீத கோபம் காரணமாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலா என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்த காணப்படுவதும் துப்பாக்கி சூடு சம்பவங்களினால் அதிக மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன .
இலங்கையில் ஆயுத கலாச்சாரம் அழிக்கப்பட்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு ஓய்வு பெற்ற நிலையில் ,மீளவும் இலங்கை ஆட்கொள்ளும் இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மாங்குளத்தில் கோர விபத்து
மாங்குளத்தில் கோர விபத்து
மாங்குளத்தில் கோர விபத்து மூவர் மரணம் ,மாங்குளத்தில் கடந்த தினம் இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர்சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் .
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அதிக சொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்த நிலையில் ,மாங்குளம் பனிக்கம் நீராவி பகுதியில் தரித்து நின்றுள்ளது .
அதன் பொழுது பேருந்துக்கு பின்புறத்தில் இருந்து மூன்று பேர் உரையாடி கொண்டு இருந்துள்ளனர் .
லொறி பேரூந்தின் பின்புறத்தில் மோதியது
வேகமாக வந்த லொறி அவ்வேளை பேரூந்தின் பின்புறத்தில் மோதியது .
இதன்போது அதிலிருந்து மூன்று பெரும் தூக்கி எறியப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .
மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர் ,பேருந்து பின்புறம் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.
இந்த பேரூந்து விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
பேருந்து சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பாதுகாப்பு விதிமுறைகளை உள்வாங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தினாலேயே இந்த விபத்தை ஏற்பட்டுள்ளதாக ஒரு தர தகவல் தெரிவிக்கின்றது .
எனினும் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் ,அவர்கள் தரும் தகவலை அடிப்படையில் யார் மீது தவறு என்பது தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் பேருந்து விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
சாரதிகளின் அலட்சியின்மையை காரணம்
இது சாரதிகளின் அலட்சியின்மையை காரணமாகவும் , வீதி விதிமுறைகளை மதிக்க மறந்து நமது தமிழர்கள் வீதிகளை உலாவி வருவதும் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .
இளைஞர்கள் வீதி போக்குவரத்தை மதிக்க மறப்பதே இந்த வீதி விபத்து அதிகமாக இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
நாள்தோறும் இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான வீதி விபத்துக்களை தடுப்பதற்கு இலங்கை போலீசார் தவறான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதன் காரணமாக.
இவ்வாறான தவறான வீதி விபத்துக்கள் தொடராக இடம் பெற காரணம் என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குளவி தாக்குதலில் 30மாணவர்கள் காயம்
குளவி தாக்குதலில் 30மாணவர்கள் காயம்
குளவி தாக்குதலில் 30மாணவர்கள் காயம் ,மூதூர் பகுதியில் உள்ள பாடசாலையூரில் குளவி கோட்டுக்கு இலக்காகி மாணவர்களை ஆசிரியர்ககள் 30 பேர் காயப்படுத்திள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பாடசாலை ஒன்றின் குளவி கூடு
மூதூரில் உள்ள பாடசாலை ஒன்றின் குளவி கூடு கட்டி இருந்த நிலையில் அந்த குளவிகள் மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தி குத்தி உள்ளது .
இதில் 22 ஆண் மாணவர்கள் 8 பெண் மாணவிகள் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளவியின் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்ட அத்தனை பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் இவ்வாறான பாடசாலை குளவி கொட்டுக்கு உள்ளாகி வருகின்ற மாணவ மாணவிகள் அதிகரித்த காணப்படுகின்றனர் .
பாடசாலை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கும் அலட்ஸ்யமற்ற செயலுமே இந்த குளவி கூட்டத் தாக்குதலுக்கு மாணவர்கள் பாதிப்புகள் காரணமாக உள்ளது என்றார் குற்ற சட்டு முன்வைக்க படுகிறது .
குளவிகள் கூடு கட்டி இருந்தால் அதற்கு முன்னதாகவே மாணவர்களை வெளியேற்றிவிட்டு, அந்த குளவி கூட்டத்தை அகற்றுகின்ற நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டு இருக்க வேண்டும் .
பாதுகாப்பு நகர்வுகளை கடைபிடித்து இருந்தால்
அதற்கான பாதுகாப்பு நகர்வுகளை கடைபிடித்து இருந்தால் இந்த மாணவனுக்கு இந்த குளவி கொடுத்து தாக்குதல் இடம்பெற்றுக்காது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது .
பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் சிறந்த முறையில் அவர்களுக்கு தேர்ச்சியான பயிற்சி வகுப்புகள் வழங்கப்படாமை காரணத்தினால், இவ்வாறான பாடசாலையில் குளவி கூட்டுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை
கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை இலங்கையில் கடும் மழை பொழிவு ஏற்படும் எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்க பட்டுளள்து .
சப்பிரமுகா உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த மழைவீழ்ச்சி காணப்படும் எனவும் ,இவ்வேளை மக்களை மிக விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐம்பது மில்லி மீட்டர் வீழ்ச்சியிலான நீர்கள் சில பகுதிகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன .
தாழ்நில பகுதிகளில் வெள்ளம்
அதனால் தாழ்நில பகுதிகளில் வெள்ளம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மழையின் நீர் வரத்து அதிகமாக காணப்படுவதால், குளங்கள் நிரம்பி கதவுகள் திறக்கப்பட்டால் ,தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்கின்ற அச்சம் காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த காணப்பட்டன .
அவ்வாறு சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் உரிய உதவி திட்டங்கள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
அதனை எடுத்து இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் உத்தரவின் அடிப்படையில் ,வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி உதவி திட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
வீடுகளும் திருத்திக் கொடுக்கப்படும் என்று உத்தரவாதங்களும் அழிக்கப்பட்டன.
தேர்தல் வருகின்ற நிலையில் தற்போது மக்களை குசி படுத்தக்கூடிய நிலையில் ஆளு அரசு காணப்படுகின்றது .
எவ்வாறு எனினும் இந்த தேர்தலில் கட்சியை வெல்ல வைத்து விட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் ரணில் துடிப்பதே மக்களுக்கான உதவித்திட்ட அறிவிப்புகள் ஊடாக காண முடிகின்றது .
எனவே தாழ்நில பகுதியில் உள்ள மக்கள் மிகவும் எச்சரிக்க இருக்கும்படியும் வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது.
அதிக மழை வீழ்ச்சி காரணமாக வெள்ளம் பெருக்கு ஏற்படலாம் என்பதாகவே அந்த தகவல் காணப்படுகின்றது.
விடுதலைப் புலிகளுக்கு ஏன் தடை
விடுதலைப் புலிகளுக்கு ஏன் தடை
விடுதலைப் புலிகளுக்கு ஏன் தடை ,இந்தியா விடுதலைப் புலிகளுக்கு அனுப்பிய செய்தி இந்தியாவின் உள்துறை அமைச்சினால் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் மீது மேலும் 5 வருடங்களுக்கு தடை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனை அடுத்து அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஏன் இந்த தடை விதிக்கப்படுகிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டது .
அடுத்து எதிர்வரும் முப்பது நாட்களுக்குள் இந்த தீர்ப்பாயம் விடுதலை புலிகள் தரப்பிலிருந்து கோரிகை விடுத்துள்ளது .
ஏன் தடை விதிக்க கூடாது எந்றத காராணத்தை எடுத்துக்காட்டு மாறும் அந்த தீர்ப்பாயம் வேண்டுதல் கொடுத்துள்ளது.
அதனை அடுத்து எதிர்வரும் முப்பது நாளுக்குள் விடுதலை புலிகள் தரப்பிலிருந்து இந்தியாவுக்கான விடயங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனை அடுத்து விடுதலைப் புலிகள் அபாயம் இல்லை என இந்தியாவின் தீர்ப்பாயம் கருதினால், இந்தியாவில் தடை நீக்கப்படலாம் .
அவ்வாறு இந்தியாவால் தடை நீக்கப்பட்டால் சர்வதேச ரீதியில் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட கூடும்.
அவ்வாறு நீக்கப்பட்டால் விடுதலைப் புலிகள் அரசியல் செயற்பாடுகள் மிக வெளிப்படையான செயற்பாட்டுடன் அங்கு ஆரம்பிப்பார்கள் .
ஏற்பட்டால் தற்பொழுது யூடியூப் சேனல் கூட விதிக்கப்பட்ட தடைகள் கூட நீக்கப்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
ஆனால் அதற்கான நடவடிக்கையை இந்தியா தீர்ப்பாயம் வழங்குமா என்பதை கேள்விக்குறியாக உள்ளது .
இந்தியாவுடைய நீதி தொடர்பாக பல்வேறுபட்ட புறப்பட்ட விமர்சனங்களும் ஆதரவுகளும் எழுந்து வருகின்ற நிலையில்.
டில்லி தீர்ப்பாயம்
இந்த டில்லி தீர்ப்பாயம் விடுதலை புலிகளுக்கு சார்பான அல்லது அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் மீது தடையை உண்மையான நெஞ்சோடு பரிசீலனை செய்து நீக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது .
உலக மக்கள் உலகத் தமிழர்கள் மத்தியில் அழிக்கப்பட்ட ஒரு விடுதலைப் ஈழமக்கள் ,புலிகள் எவ்வாறு அபாயம் ஏற்படும் என்கின்ற விடையத்தினை எந்த ஒரு நாடு இதுவரை தெரிவிக்கவில்லை .
அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளினால் மேலும் அபாயம் உள்ளதாக அவை இந்தியாவுடைய இறையாண்மைக்கு எதிராக உள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது .
சர்வதே ரீதியில் இயங்கும் விடுதலைப் புலிகள்
சர்வதே ரீதியில் இயங்குபெறும் விடுதலைப் புலிகளை இந்த அபாயம் ஏற்படுவதாக இப்படி திருப்பிக் கொள்ளவே மூன்று அமைப்புகளாக உடைந்து சிறந்து காணப்படும் .
ஈழ மக்கள் ,விடுதலைப் புலிகள் அமைப்பினால் எவ்வாறு இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை தெரியாத நகைச்சுவை விடயமாக பார்க்கப்படுகின்றது.
மோசடியில் ஈடுபட்ட 30வெளிநாட்டவர் கைது
மோசடியில் ஈடுபட்ட 30வெளிநாட்டவர் கைது
இலங்கையில் மோசடியில் ஈடுபட்ட 30வெளிநாட்டவர் கைது ,. இலங்கையில் இரண்டு கொட்டல்கள் தங்கி இருந்து மோசடியில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வந்தடைந்த இந்த மோசடி கும்பல் அங்கு மிக நுட்பமான கணனிகளை பயன்படுத்தி இலங்கை மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட தொடர்புகளை மேற்கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆசை வார்த்தை
சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் அவருடைய தொலைபேசிக்கு வாயிலாகவும் தொடர்புகளை மேற்கொண்டு ஆசை வார்த்தைகளை காட்டி பல மோசடிகள் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது .
தற்பொழுது இலங்கையின் குற்றவியல் றையில் கைது செய்யப்பட்ட இந்த வெளிநாட்டு மோசடி நபர்கள் மீது தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது .
சமீப நாட்களாக இலங்கையில் வட கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட நடவடிக்கைகள் காணப்பட்டன.
மக்கள் தொலைபேசி இலக்கங்களுக்கும் குறும் செய்தி அனுப்பப்படுகின்றது.
அவ்வாறு அனுப்பப்படுகின்ற விடயத்தில் மிக முக்கியமான தொலைபேசிகள் உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட உள்ளது .
எனவே இதனை பெற்றுக் கொள்ளுங்கள் உங்கள் முகவரியை சரி பார்த்துக் கொள்ளுங்கள் என பல விடயங்களை அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அனுப்ப படும் பாசலுக்கு கட்டணம் அறவிடுவதற்காக அவர் தமது வங்கி விவரங்களை செலுத்துவது ஊடாக அதில் உள்ள பணத்தை இந்த கும்பல் திருடி விடுகின்றது .
அதனை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறுபட்ட இன்னல்களை சந்தித்து வருகின்ற்னர்.
இவ்வாறான நிலையில் மக்கள் புகார்கள் காவல்துறைக்கு அளிக்கப்பட்ட நிலையிலும் தற்பொழுது இந்த குழு கைது செய்யப்பட்டுள்ளது .
கொழும்பை அண்மித்த பகுதியில் தங்கியிருந்த 30 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள .
இந்த இரண்டு அணிகளும் ஒன்றுபட்டு செயல்பட்டதாகவும் இருவரும் ஒரு அணிகளாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
கைது செய்யப்பட்ட அந்த 30 நபர்களூடாக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது .
லட்சம் ரூபாய்கள் கொள்ளை
விசாரணை முடிவில் எத்தனை லட்சம் ரூபாய்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்பது தொடர்பாக எவ்வாறு இந்த நூதன கொள்ளையில் இவர்களை ஈடுபட்டார்கள் என்ற விடயம் தெரிய வருமான எதிர்பார்க்கப்படுகிறது .
இதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுடைய விவரங்களும் அவர்கள் பெறப்பட்ட பணத்தினை அல்லது திருப்பி அனுப்பக்கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம் என தெரியவருகின்றது.
கடற்படை சிப்பாயை அடித்துக்கொன்ற தமிழக மீனவர்கள்
கடற்படை சிப்பாயை அடித்துக்கொன்ற தமிழக மீனவர்கள்
கடற்படை சிப்பாயை அடித்துக்கொன்ற தமிழக மீனவர்கள் ,நெடுந்தீவு கடற்ப பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்யச் சென்ற பொழுது.
அந்த சிப்பாயே மீனவர்கள் அடித்துக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன .
கடற்படை சிப்பாய்
தமது கடற்படை சிப்பாய் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் படகில் தவறி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தேவு கடற்படை பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்ய சென்ற பொழுது அந்த மீனவர்கள் இலங்கை கடற்படையை கடுமையாக தாக்கினார் .
அந்த தாக்குதிலேயே அவர் சம்பவ இடத்தில் பலியானதாக அவர்கள் தெரிவிக்கின்றனர் .
ஆனால் அவர்படகில் தவறி விழுந்த பலியாக உள்ளதாக சிங்கள கடற்படை தெரிவித்துள்ளது.
விடுதலை புலிகள் அந்த மண்ணில் அழிக்கப்பட்டதன் பின்னர் தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை வலிந்து கைது செய்து வருகிறது .
அவ்வாறிடையே தற்பொழுது இந்த நிகழ்வு இடம் பெற்றுள்ளது .
சீமான் சொல்கின்ற விடயங்கள்
சீமான் அவர்கள் சொல்கின்ற கருத்தினை போன்று இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது சீமான் சொல்கின்ற விடயங்கள் சரியா என்கின்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது .
நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் சிங்கள கடற்படை தமிழக மீன்களை தொட்டால் அந்த இடத்தில் அவர்கள் வழியாக்கப்படுவார்கள் என்கின்ற விடயத்தை தெரிவித்து வருகின்றார் .
அவ்வாறான நிலையில் தற்போது இந்த கடற்படை சிப்பாய் தமிழக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள விடையம்மானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
நீண்ட நெடுங்காலங்களாக இடம்பெற்று வருகின்ற இலங்கை கடற்படைக்கும் தமிழக மேலுக்கும் இடையிலான யுத்தத்தின் முதலாவது திருப்புமுனையாக இது பார்க்க படுகிறது .
இலங்கை சிப்பாய் தமிழக மீனவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்கின்ற சம்பவமே இப்போது பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது இங்கே குறிப்பிட தக்கது .
130மில்லியன் கடன் உதவி
130மில்லியன் கடன் உதவி
இலங்கைக்கு 130மில்லியன் கடன் உதவி , இலங்கைக்கு உலக வங்கியானது 150 மில்லியன் டாலர்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .
இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சரையும் மருத்துவத்தை பாதுகாக்கும் முகமாக இந்த 150 மில்லியன் அமெரிக்கர் டொலர்களை தாங்கள் வழங்க உள்ளதாக உலக வாங்கி அறிவித்துள்ளது .
நாடுகளிடம் ஓடி ஓடி கடனை வாங்கி கடல் மேல் கடனை கட்டிக் கொண்டிருக்கும் இலங்கையினுடைய இந்த செயல் படாத பெரிய விமர்சனங்களுக்கு உள்ளாக்கி வருகிறது .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து தற்பொழுது சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி களிடம் இருந்து இருந்து பெருந்தொகையான நிதியினை இலங்கை அரசு பெற்று வருகின்றது .
இவ்வாறு பெறப்படுகின்ற இந்த நிதிகள் உரியவகையில் திருப்பி செலுத்தப்பட வேண்டும் செலுத்தப்படுகின்ற பொழுது வட்டியை இலங்கை வழங்க வேண்டும் .
ஆனால் இவ்வாறு வழங்கப்படுகின்ற இந்த நிதியினை இலங்கை திருப்பி வழங்க முடியுமா என்று கேள்வி எழுப்பப்படுகிறது .
நாடு நாடாக ஓடி செல்கின்ற ரணில் விக்கிரமிசிங்கா நாடுகளிடம் பக்கமின்றி பணத்திரை வழங்குங்கள் என கடனாக கேட்டு வருகின்றார் .
அதன் அடிப்படையில் நாடுகளும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவின் அடிப்படையில் பல கோடிகளையும் வழங்குகின்றனர் .
அவ்வாறு தற்பொழுது உலக வங்கியது 130 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .
இன்னும் சில வாரங்களில் இந்த நிதி இலங்கை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது .
கோட்டபாய ராஜபக்ஷா லஞ்ச ஊழல்
மஹிந்த ராஜபக்சபா ஆட்சி காலத்தில் கோட்டபாய ராஜபக்ஷா லஞ்ச ஊழல் மோசடியை அதிகமாக மேற்கொண்ட காரணத்தினால் இலங்கையின் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டது .
அந்த சாரிலிருந்து மீள முடியாத தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை மீளவும் மிகப்பெரும் நெருக்கடியில் சிக்க போவதற்கான அறிகுறியாகவே இலங்கை வங்கியிடம் வாங்கி குவிக்கும் இந்த பணத்தினுடைய விடயமாக கருதப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.
புதிய மோசடி சமூக வலைத்தளத்தில்
புதிய மோசடி சமூக வலைத்தளத்தில்
புதிய மோசடி சமூக வலைத்தளத்தில் ,சமூக வலைத்தளங்கள் ஊடாக மிகப்பெரும் மோசடி இடம்பெறுவதாகவும் இவ்வளை மக்களை மிக விழிப்பாக இருக்கும்படி போலீசார் மற்றும் குற்றத்தை தடுப்பு பெறுபாட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக பாரிய பண மோசடி மற்றும் நடவடிக்கை இடம் பெற்று வருகிறது .
இதனுடாக அனுப்பப்படும் இணைப்பை அழுத்தி பார்வையிட வேண்டாம் எனவும் அதில் நம்பி ஏமாற வேண்டாம் எனவும் மக்களுக்கு அவசர வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது .
கைபேசி வந்துள்ளது ,பொருட்கள் வந்துள்ளது
கைபேசி வந்துள்ளது ,பொருட்கள் வந்துள்ளது, பார்சல் வந்துள்ளது ,இதை உடனே எடுத்துக் கொள்ளுங்கள் என இவ்வாறு அனுப்பப்படும்விடயங்களை நம்பி மக்கள் ஏமாற்ற படுகின்ற்னர் .
தமக்குப் பெறுமதியான பொருட்கள் வந்துள்ளதாக காண்பித்து அதன் ஊடாக அந்த பொருட்களை வாங்கிட ஆசைப்படும் மக்கள் தமது சொந்த பணத்தினையும் வங்கி விபரங்களையும் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .
அதனூடாக வந்தவர்கள் தமது கைவரிசையை காட்டி விட்டு அவர்கள் சென்று விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனை அடுத்து தற்பொழுது இலங்கைனுடைய குற்றப்பிரிவினை தற்போது தனது வேண்டுதலை விடுத்து வருகின்றனர் .
வ்வாறான பல்வேறுபட்ட சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற பொழுது நமக்கு கூட இவ்வாறான விடயங்கள் ஏற்பட்டது .
இலங்கையில் பாதிக்கப்பட்ட சிலர் நம்மை தொடர்புகொண்டு கேட்ட பொழுது நாம் அவர்களை காப்பாற்றி இருந்தோம் .
எனவே உலகளாவிய தமிழ் மக்களே உங்களை ஏமாற்றும் விதமாக பார்சல் வந்துள்ளது புதிய போண்கள் வந்துள்ளது என உங்களுக்கு ஆசை காட்டப்படுகின்றன.
ஆசை வார்த்தையை நம்பி
நீங்கள் இந்த பார்சல் எடுப்பதற்கு அட்ரஸ் அனுப்பி வைத்தால் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என காண்பிக்கும் ஆசை வார்த்தையை நம்பி பணத்தையும் உங்களுடைய விவரங்களை இழந்து .
தொடர்ந்து எனது மோசடி க்கு உள்ளாக வேண்டிய நேரங்கள் எனவே இதிலிருந்து உங்களை தற்காத்து தப்பித்துக் கொள்ளுங்கள் என்பது நமது வேண்டுதலாக இருக்கின்றது .
அதே வேண்டுதலையே தற்பொழுது இலங்கையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரம் வட்டங்களும் அதிகார சபைகளும் தெரிவித்திருக்கின்ற





























