Tag: பேர்மீட்பு
மூழ்கிய கப்பல் ஒன்பது பேர்மீட்பு
மூழ்கிய கப்பல் ஒன்பது பேரு மீட்பு
மூழ்கிய கப்பல் ஒன்பது பேர்மீட்பு ,மூழ்கிய கப்பல் ஒன்பது பேர்மீட்பு ,ஏமன் வளைகுடா பகுதியில் பயணித்த எண்ணெய் கப்பல் ஒன்று திடீரென மூழ்கியது .
இதன் பொழுது அதில் பயணித்த 16 மாலுமிகள் மாயமாகினர் , அவர்களில் தற்பொழுது ஒன்பது பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு மீட்கப்பட்டவர்கள் 8 இந்தியர்கள் மற்றும் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
மீட்கப்பட்டவர்கள் தற்பொழுது போர்க்கப்பலினால் பத்திரமாக சிகிச்சை வழங்கப்பட்டு உரிய நாடுகளுடன் கையளிக்கும் நடவடிக்கையில், அந்த போர்க்கப்பல் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியர்கள் காணாமல் போனதை எடுத்து அவர்கள் குடும்பங்கள் ஆழ்ந்த கவலையில் ஈடுபட்டிருந்தனர் .
தற்பொழுது இவர்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன மாலுமிகள் கண்டு பிடிப்பு
காணாமல் போன ஏனையவர்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக இவர் தெரிவிக்கப்படவில்லை .
அவர்களையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தற்பொழுது தொடர்ந்து மீட்பு பணிகள் மற்றும் வருவதாக போர்க்கப்பல்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற யுத்தம் காரணமாக மத்திய தரை கடல் ,அரபிய கடல் ,ஏடன் வளைகுடா ,வழியாக பயணிக்கின்ற சரக்கு கப்பல்கள் மீது, ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்.
அவ்வாறான தாக்குதலுக்குகப்பல் உள்ளன நிலையிலேயே இந்த கப்பலும் மூழ்கியதா என்கின்ற கேள்வி தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை









