கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்
கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம் ,இன்று 119 ஆவது சிறைச்சாலை திறத்தை முன்னிட்டு சிறை கைதிகளுக்கு திறந்த வெளியில் விருந்தினர்களை பார்ப்பதற்கு விசேட சந்தர்ப்பம் ஒன்றை வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதன் அடிப்படையில் இன்று உறவுவினர்கள் கொண்டுவரப்படும் ஒரு கைதிக்கு போதுமான உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை வழங்குவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை இடம்பெரும் எனவும் அவளை தமது கைதிகளை தமது உறவுகள் பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல காலை சிறைச்சாலையின் செயற்பாடுகளை இன்று முதல் மட்டுப்படுத்த சிறைச்சாலை திரைப்படம் தீர்மானித்துள்ளது .
மூளைக்காய்ச்சல் கைதி ஒருவர் உயிரிழந்ததை அடுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சிறைச்சாலையில் கைதி
காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் கடந்த 13ஆம் தேதி உயிரிழந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடுவதற்கு பல கட்டுப்பாடுகள் தடைகள் என்பன விதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் ,
தற்பொழுது சிறைச்சாலை நிர்வாகம் மக்களை பார்வையிடுவதற்கு அல்லது கைதிகளின் உறவினர்கள் அந்த கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கியது அவர்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் அதிகரித்து வரும் குற்றச்செயல் காரணமாக தற்பொழுது இலங்கையின் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன .
குற்ற செயல்களை தடுக்க வேண்டுமாக இருந்தால் ,அரசும் பாடசாலைகளில் இருந்தும் பல்வேறுபட்ட நடவடிக்கை மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது, மக்கள் கோரிக்கையாக உள்ளது.
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை








