Tag: சந்தர்ப்பம்
தபால் மூல வாக்களிப்புக்கு மீண்டும் சந்தர்ப்பம்
தபால் மூல வாக்களிப்புக்கு மீண்டும் சந்தர்ப்பம்
தபால் மூல வாக்களிப்புக்கு மீண்டும் சந்தர்ப்பம்.ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி தபால் மூல வாக்களிப்பு இன்றும் (11) நாளையும் (12) இடம்பெறவுள்ளதாக என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால் மூலம் வாக்களிப்பதற்காக கடந்த 4, 5 மற்றும் 6ம் திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரசு ஊழியர்களும் இந்த இரண்டு நாட்களிலும் தபால் மூலம் வாக்களிக்கலாம் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு தினங்களில் தபால் மூல வாக்குகளைப் அடையாளப்படுத்தாவிட்டால் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 21ஆம் திகதி அல்லது வேறு எந்த நாளிலோ வாக்குகளை அளிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள் தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று வாக்களிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்
கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்
கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம் ,இன்று 119 ஆவது சிறைச்சாலை திறத்தை முன்னிட்டு சிறை கைதிகளுக்கு திறந்த வெளியில் விருந்தினர்களை பார்ப்பதற்கு விசேட சந்தர்ப்பம் ஒன்றை வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதன் அடிப்படையில் இன்று உறவுவினர்கள் கொண்டுவரப்படும் ஒரு கைதிக்கு போதுமான உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை வழங்குவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை இடம்பெரும் எனவும் அவளை தமது கைதிகளை தமது உறவுகள் பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல காலை சிறைச்சாலையின் செயற்பாடுகளை இன்று முதல் மட்டுப்படுத்த சிறைச்சாலை திரைப்படம் தீர்மானித்துள்ளது .
மூளைக்காய்ச்சல் கைதி ஒருவர் உயிரிழந்ததை அடுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சிறைச்சாலையில் கைதி
காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் கடந்த 13ஆம் தேதி உயிரிழந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடுவதற்கு பல கட்டுப்பாடுகள் தடைகள் என்பன விதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் ,
தற்பொழுது சிறைச்சாலை நிர்வாகம் மக்களை பார்வையிடுவதற்கு அல்லது கைதிகளின் உறவினர்கள் அந்த கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கியது அவர்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் அதிகரித்து வரும் குற்றச்செயல் காரணமாக தற்பொழுது இலங்கையின் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன .
குற்ற செயல்களை தடுக்க வேண்டுமாக இருந்தால் ,அரசும் பாடசாலைகளில் இருந்தும் பல்வேறுபட்ட நடவடிக்கை மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது, மக்கள் கோரிக்கையாக உள்ளது.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa

- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG










