பொலிசாரை தாக்கி பொருட்கள் கொள்ளை
Posted in இலங்கை செய்திகள்

பொலிசாரை தாக்கி பொருட்கள் கொள்ளை

பொலிசாரை தாக்கி பொருட்கள் கொள்ளை

பொலிசாரை தாக்கி பொருட்கள் கொள்ளை இலங்கையில் நடந்த சோகம் ,இலங்கை காவல்துறை சிப்பாய் ஒருவர் விடுமுறையில் தனது வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.

வருகின்ற பொழுது மூன்று லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெறுவதியான உடமையுடன் அங்கு வருகை தந்திருக்கின்றார்.

அப்பொழுது இவரை ஐவர் அடங்கிய கும்பல் அந்த போலீசாரை கடுமையாக தாக்கி அவரிடம் இருந்து மூன்று லட்சத்து 30 ஆயிரம் பொருட்களை சூறையாடிச் சென்றனர் .

இலங்கை காவல்துறை ஒருவரை தாக்கி கொள்ளை

இலங்கை காவல்துறை ஒருவரை தாக்கி இவ்வாறான கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

காக்கிச்சட்டை போட்டவருக்கே கள்ளர்கள் திருடர்கள் இவ்வாறு கணிசமான கரந்தடி முறையில் தாக்குதலை நடத்தி பொருட்களை திருடி சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மிரிகரன பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் இலங்கை வரலாற்றில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

தற்பொழுது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும் நடவடிக்கை சிறப்பு குற்றப் புலனாய்வயு பிரிவு ஈடுபட்டு வருகின்றனர் .

இலங்கையில் காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் திருடர்களுடைய கைவரிசை இலங்கையின் பல பகுதிகளில் மிக வேகமாக வளர்ந்து வருவதையும் அதனை கட்டுப்படுத்த மறுத்ததன் காரணத்தினாலே காக்கி சட்டைகள் மீது தற்பொழுது திருடர்கள் தமது கைவரிசியை காண்பித்துள்ளார் ,

அபாயகரமான நிலையில் இலங்கை

எவ்வாறான அபாயகரமான நிலையில் இலங்கை போய்க்கொண்டு உள்ளது என்பதை இதன் ஊடாக காண முடிகின்றது .

போலீசார தாக்கி பொருட்களை கொள்ளை அடித்த சம்பவம் தற்பொழுது இலங்கைச் செய்திகளின் தலைப்புச் செய்திகளாக மாற்றப்பட்டுள்ளன .

இன்று காக்கிச்சட்டைகளுக்கு இவ்வாறு இடம்பெறுவதாக இருந்தால் நாளை சாதாரண மக்களுக்கு தாக்குதல் நடத்தி அவர்களது உடைமைகளையும்

பொருட்களையும் பறித்து செல்கின்ற பொழுது நடமாடும் மக்கள் சுதந்திரம் பெருவளவு பாதிக்கப்படும் என்பதாகவே தெரிவிக்கப்படுகிறது.

வீடற்றவர்களுக்கு வீடு ரணில்
Posted in இலங்கை செய்திகள்

வீடற்றவர்களுக்கு வீடு ரணில்

வீடற்றவர்களுக்கு வீடு ரணில்

வீடற்றவர்களுக்கு வீடு ரணில் ,ஆரம்பிப்போம் இலங்கை மட்டக்களப்பிற்கு பயணத்தை மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி ரன்னில் விக்கிரமசிங்கா அவர்கள் வீடு அற்ற மக்களுக்கு வீடுகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

புதிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு இல்லா வசிக்கின்ற மக்களுக்கு வீடு திட்டம் வழங்கப்படும் அவர் தெரிவித்தார் .

தேர்தல் வருகின்ற நிலையில் தற்போது வாக்குறுதிகளை அடித்து விளையாடும் ரணில் விக்ரம் சிங்கா தற்பொழுது இந்த விடயத்தினை தெரிவி த்துள்ளார் .

விவசாயத்தின் உற்பத்தியின் ஊடாக நாட்டினை வழமையாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என நம்பும் ரணில் விக்கிரமசிங்கா விவசாயத்தை பலப்படுத்த பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் .

மட்டக்களப்பில் மக்கள் எழுப்பிய கேள்வி

மட்டக்களப்பில் மக்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுதே வீடு அற்ற வர்களுக்கு கண்டிப்பாக வீடு கட்டி தர்ப்படம் எனவும் நமது அரசின் ஊடாக படிப்படியாக மக்களிடம் குறைகள் தீர்க்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

5 ஆயிரத்துக்கு மேற்பட்ட காணி பத்திர உறுதிகளை வழங்கி இருந்தார் .

அதனை அடுத்து தற்பொழுது மட்டக்களப்பிலும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டு தரப்படும் என அறிவித்துள்ளார்.

இவரது இந்த உத்தரவு அடிப்படையிலும் உறுதி வாக்குறுதிகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குவீடு அமைத்து கொடுப்பாரா ரணில் விக்ரம் சிங்கா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

ரணில் குள்ள நரி

ரணில் குள்ள நரி என்பதாக மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .

தேர்தல் காலங்களில் மக்களை தேடிவரும் அரசியல்வாதிகள் தேர்தல் முடிவுகள் தம்மால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காற்றில் வீசிவிட்டு கடந்து செல்வார்கள்.

மீளவும் தேர்தல் வருவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக மக்களுக்கான சலுகை அறிவித்து மறந்து போய்விடுவார்கள்

என்பதாகவே பல்வேறுப்பட்ட தரப்பு மக்களும் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றமை இங்கே கவனிக்கத்தக்கது.

கட்சிமாறும் தலைகள் சூடுபிடிக்கும் தேர்தல்
Posted in இலங்கை செய்திகள்

கட்சிமாறும் தலைகள் சூடுபிடிக்கும் தேர்தல்

கட்சிமாறும் தலைகள் சூடுபிடிக்கும் தேர்தல்

கட்சிமாறும் தலைகள் சூடுபிடிக்கும் தேர்தல் ,இலங்கையில் தற்பொழுது தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் ,மிக முக்கிய கட்சிகளின் தலைகள் கட்சி மாறும் நடவடிக்கையில் தீவிரம் காண்பித்த வருகின்றன .

பதவி உயர்வுகள் மற்றும் பண பொட்டலங்கள் என வழங்கப்படுவதால் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் அரசியல் வியாபாரிகள், மக்கள் விடுதலையின் கதாநாயகர்களாக ,தம்மை அறிமுகப்படுத்திய இவர்கள் தற்பொழுது கட்சி மாறும் காலணிகளாக மாற்றம் பெற்றிருக்கின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் ஆளும் அதிகார வர்க்கத்தில், தற்பொழுது புதிய புதிய நபர்கள் எம்பிக்களாகவும் அமைச்சர்களாகவும் பதவி பிரமாணம் செய்ய நிகழ்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இவை யாவும் டீல்களில் பின்புறத்தில் இடம் பெறும் நகர்வுகளாகவே பார்க்கப்படுகின்றது .

மதிப்பான பத்திர உரிமை ,வாகனங்கள் இறக்குமதி செய்வதற்காகவும் ஏனைய சில அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் இத்தனை ஆயிரம் டீல்களை ஒதுக்க வேண்டும் என்கின்ற டீலின் அடிப்படையில் தற்போது கட்சி மாறுவதான தகவல் வெளியாகி இருக்கின்றன.

மக்கள் நலனில் அக்கறை

மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக தம்மை இனம் காட்டிக் கொள்ளும் இந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தலைகள் அரசியல் வியாபாரிகளாக தமது குடும்ப அரசியலை பார்க்கும் நோக்குடன் அரசியல்வாதிகளாக விளங்கி வருகின்றது அம்பலமாகியுள்ளது .

இலங்கை மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்ற இந்த வேளையில் தற்பொழுது அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முக்கியஸ்தர்கள் இவ்வாறு பதவி மாறி வருவது.

தமிழர்கள் மத்தியில் மிகப்பெரும் கொந்தளிப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா கற்பழிப்பு தமிழ் ஊடகங்களின் தலைப்பு
Posted in இலங்கை செய்திகள்

கஞ்சா கற்பழிப்பு தமிழ் ஊடகங்களின் தலைப்பு

கஞ்சா கற்பழிப்பு தமிழ் ஊடகங்களின் தலைப்பு

கஞ்சா கற்பழிப்பு தமிழ் ஊடகங்களின் தலைப்பு ,இலங்கையில் கஞ்சா போதைவஸ்து ஊடாக கற்பழிப்பு படுகொலைகள் இடம் பெற்று வருவதான தகவல் மறுபடியும் இலங்கையை ஆட்கொண்டுள்ளது .

இலங்கை ஒரு கஞ்சா கற்பழிப்பு தேசமாக உள்ளதான தோற்றப்பாட்டை தமிழர் புலம்பெயர் ஊடகங்கள் முதல் இலங்கையினுடைய ஊடகங்கள் ஏற்படுத்தி வருகின்றன.

இலங்கைக்கு சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளும் மக்களுடைய வருகையை அதிகரித்து அதனை மேம்படுத்த நடவடிக்கையில் இலங்கை உல்லாசத்துறை பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது .

தமிழ் ஊடகங்கள் முதல் சிங்கள ஊடகங்கள் வரை

ஆனால் அவ்வாறான நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இலங்கை போத வஸ்து கஞ்சாவுக்கு அடிமையான ஒரு தேசமாக தற்பொழுது தமிழ் ஊடகங்கள் முதல் சிங்கள ஊடகங்கள் வரை செய்திகளை தாராளமாக எழுதி வருகின்றன.

இதன் ஊடாக இலங்கையிலுள்ள வாலிபங்களுக்கு கஞ்சா போதை செய்திகளை ஊட்டி ,அதன் ஊடாக கஞ்சா வியாபாரங்களை நடத்துவதற்கு இந்த தமிழ் ஊடகங்கள் தலைப்புச் செய்திகளை இடுகின்றன .

மக்களாகிய நீங்கள் இந்த ஊடகங்களை காணுகின்ற பொழுது நாள்தோறும் கற்பழிப்பு கஞ்சா போன்ற தலைப்புச் செய்திகளை இவர்கள் எழுதி வருகின்றன.

சமூக பார்வையில் எத்தனையோ நல்ல விடயங்கள் காணப்படுகின்ற பொழுதும் அதனை எல்லாம் தட்டிக் கழித்து விட்டு நாள்தோறும் கஞ்சாவை போத வஸ்து தலைப்புச் செய்திகளை ஈட்டு வருகின்றது .

இதன் ஊடாக இலங்கையில் கொடி கட்டி கஞ்சா வியாபாரம் நடைபெறுகிறது என்கின்ற பெயரை இலங்கையின் மகுடமாக இவர்கள் சூட்டி வருகின்றனர் .

இதனையே ஆளும் அரச அதிகார வர்க்கங்களும் மகிழ்வோடு ஏற்று மகிழும் நிலையில் காணப்படுகின்ற்ன .

அதனால் தான் தமிழ் ஊடகங்கள் தலைப்புகளாக இந்த் செய்திகளை ஒட்டி வருகின்றன.

இவர்கள் காட்டில் நல்ல வியாபாரம்

இதன் ஊடாக இவர்கள் காட்டில் நல்ல வியாபாரம் நடக்கிறது போலும் .

சமூகம் சமூக அக்கறை தொடர்பாக பேசுகின்ற ஊடகங்களில் சமூகத் தலைப்புகள் இதுவாக பகிர முடியுமா என்கின்ற கேள்வியை தற்போது நாங்கள் முன்வைக்கின்றோம்.

பல்வேறுபட்ட மூத்த ஊடக யாம்பவான்கள் பத்திரிகையில் இவ்வாறான தலைப்புக்களை காண முடிவதில்லை .

அவ்வாறு வந்தாலும் ஆங்காங்கே ஒன்று இரண்டாக காணப்படுகின்றன .

ஆனால் தமிழ் இணைய வலைத்தளங்களை பார்க்கின்ற பொழுது ,இதனை ஆக்கிரமித்து செய்திகளை வெளியிடுவது ,அவர்கள் கஞ்சா போதை கற்பழிப்புக்கு ஆளாகி உள்ளார்கள் என்பதையே இந்த செய்திகள் காணப்படுகின்றன.

இனியேனும் இந்த கஞ்சா செய்தியாளர்கள் கஞ்சா செய்தியை நிறுத்துவார்களா ..?

வவுனியாவில் தந்தை மகன்மீது ரவுடிகள் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் தந்தை மகன்மீது ரவுடிகள் தாக்குதல்

வவுனியாவில் தந்தை மகன்மீது ரவுடிகள் தாக்குதல்

வவுனியாவில் தந்தை மகன்மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தியதில் தந்தை தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது .

வீடு திரும்பி கொண்டிருந்த மகனாக ,விளங்கும் கிரு மீது ,வழியில் நின்ற ரவுடிகள் , வழிமறித்து போத்தல்களை கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் .

பின்னர் மகன் மீது தாக்குதலை நடத்தியது ஏன் என ,கேள்வி கேட்ட தந்தையை சரமாரியாக கூலி குழு தாக்கினர் .

வீடியோ here

தலையில் பலமான காயங்கள்

இதில் தந்தையின் தலையில் பலமான காயங்கள் ஏற்பட்ட நிலையில் ,தற்போது வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .

தலையில் நான்கு தையல் போடப்பட்ட நிலையில் அந்த வாயதன தந்தை காணப்படுகின்றார் .

இவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ,இவர்களை கைது செய்திடும் நடவடிக்கையில் , போலீசார் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது .

தாக்குதல் நடத்திய கூலி குழுக்கள் கைது செய்யப்பட்டால் ,இவர்கள் மீது தாக்குதலை நடத்திட இவர்களை கூலிக்கு அமர்தியது யார் என்கின்ற விடயம் தெரிய வரும் என தெரிவிக்க படுகிறது .

வவுனியாவில் மக்கள் நலன் உதவி திட்டம்

வவுனியாவில் மக்கள் நலன் உதவி திட்டத்தை முன்னெடுத்து செல்லும் கிரு மீது ,அந்த வேலைத்திட்டத்தை ஏற்று கொள்ள முடியாத மாற்று அணிகள் இந்த தாக்குதலைநடத்தி இருக்க கூடும் என கருத படுகிறது .

பிரான்சில் இருந்துசென்று மக்கள் பணத்தில் உதவிகளை புரிந்து வரும் குழாய் கிணறு நபர் ஒருவர் ,கிருவுக்கு அச்சறுத்தல் விடுத்துள்ளார் .

அவ்வாறான அச்சுறுத்தல் விடுக்க பட்ட மறுதினம் இந்த தக்குதல் இடம்பெற்றுள்ளது .

எனினும் தந்தை மகன்மீது தாக்குதல் நாடத்திய கூலி குழுக்கள் கைது செய்யப்பட்டால் மட்டுமே விடயங்கள் தெரியவரும் .

இதில் அருவருக்க தக்க விடயம் என்னவனென்றால் வவுனியாவில் தந்தை மகன் மீது தாக்குதல் நடத்த பட்ட செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன .

வவுனியாவில் மாற்று குழுக்களுக்கு அதாரவாக செய்லபடும் அத்தனை ஊடக நபர்களும் இதனை மறைந்துள்ள செயல் காணப்டுகிறது .

கஞ்சா,போதை,கற்பழிப்பு ,என்பனவற்றை நாள்தோறும் தலைப்பு செய்திகளாக பதிவேற்றும் வவுனியா ஊடக விரும்பிகள் ,இதனை மூடி மறைத்து கூலி குழுக்களை காப்பாற்ற உதவிகளை புரிந்துள்ளன .

வவுனியாவில் மிக பெரும் அச்சுறுத்தல் கொலை மிரட்டல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது

இந்த சம்பவத்தை மூடி மறைத்து அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளை காப்பாற்றும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டுள்ள செயல் ,வெட்கப்பட வேண்டிய ஒன்று என மக்கள் நலன் மீது அக்கறை கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர் .

இலங்கை இராணுவம் ரஷ்யாவில் போர்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இராணுவம் ரஷ்யாவில் போர்

இலங்கை இராணுவம் ரஷ்யாவில் போர்

இலங்கை இராணுவம் ரஷ்யாவில் போர் செய்கிறது ,அவ்விதம் போர் புரியும் இலங்கை இராணுவத்தை மீள் இலங்கை அழைத்துவர விசேட குழு ஒன்று ரஷ்யா பயணமாகிறது .

ரஷ்யாவில் உக்ரைன் இராணுவத்தினருக்கு எதிராக போரிடவே வெளிநாட்டு படைகள் குவிக்க பட்டு வருகின்றன .

தமிழீழ விடுதலை புலிகள்

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளின் தாக்குதல்களில் இருந்து தப்பி ஓடிய ,சிங்கள இராணுவத்தினர் ,ரஷ்யா படையில் இணைந்து போரிட்டு வருகின்றன .

அவ்வ்தம் இணைந்து போர் புரியும் இலங்கை படைக்கலி மீள இலங்கை அழைத்து வரும் நடவடிக்கையில் இந்த தூத் குழு செல்கிறது .

விரைந்து செல்லும் இந்த் விசேட தூது குழுவினால் இலங்கை படைகளை மீள இலங்கை அழைத்து வரமுடியுமா என கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

அமெரிக்கா,உக்ரைன் என்பன இலங்கைக்கு விடுத்தது வரும் கடும் அழுத்தம் காரணமாகவே சிங்கள இராணுவத்தை மீள அழைத்து வரும் நடவடிக்கையில் ஆளும் ரணில் ஆட்சி பீடம் கடும் பிரயத்தனத்தய் நிமேற்கொண்டு வருகிறது குறிப்பிட தக்கது .

மாதுளை தோட்டத்தை ரணில் பார்வை
Posted in இலங்கை செய்திகள்

மாதுளை தோட்டத்தை ரணில் பார்வை

மாதுளை தோட்டத்தை ரணில் பார்வை

மாதுளை தோட்டத்தை ரணில் பார்வை இட்டார் ,மட்டக்களப்பு பயணத்தை மேற்கொண்ட ரணில் இந்த மாதுளை தோட்டத்தை பாரவையிட்டார் .

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் 300 ஏக்கரில் விவசாய பயிர்செய்கையை மையம் நிறுவப்பெற்றுள்ளது .

300 ஏக்கருள் இங்கு மாதுளை பயிர்ச்செய்கை இடம்பெறுகிறது .55 மில்லியன் ரூபாயில் நிறுவப்பட்ட இந்த விவசாய பண்ணையை ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா நேரில் சென்று பார்வை இட்டார் .

இதன் ஊடக இலங்கை விவசாய உற்பத்தியில் முன்னேற்றத்தை கண்டுள்ளதாக அவர் காண்பித்துள்ளார் .

சர்வதேச நாணய நிதியம் வாழங்கிய நிதி

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய நிதி ,மற்றும் அமெரிக்கா அரசு வழங்கிய கடன் பணத்தில், இந்த வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்த பட்டுள்ளன .

தேர்தல் வருவதை அடுத்து தாற்றபோது அரசியல்வாதிகள் மக்களை சென்று பார்வையிட்ட வண்ணம் உள்ளனர் .

வெற்றிகரமாக தேர்தல் முடிவுற்றதும் இந்த அரசியல்வாதிகள் மக்களை மறந்து ,லஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபடுவார்கள் என்பதாக அதே வாக்கு வழங்கும் மக்கள் தெரிவித்துள்ளனர் .

இலங்கை விவசாய நாடக உள்ள பொழுதும் ஆட்சியாளர்களின் ,கொள்ளையினால் நாடு கீழ்நிலைக்கு சென்றுள்ளது குறிப்பிட தக்கது .

கிளிநொச்சியில் நடந்த அந்த சமாச்சாரம்
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் நடந்த அந்த சமாச்சாரம்

கிளிநொச்சியில் நடந்த அந்த சமாச்சாரம்

கிளிநொச்சியில் நடந்த அந்த சமாச்சாரம் ,கிளிநொச்சியில் ஆடை தொழில் சாலை ஒன்றில் கருசிதைவு எச்சங்கள் கண்டுபிடிக்க பட்டுள்ளன.

குறித்த ஆடை தொழில்சாலையில் இந்த கரு சிதைவு எச்சங்கள் எவ்வாறு கண்டு பிஇடிக்க பட்டன என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் .

மேலும் சம்பவ இ டத்திற்கு விரைந்த நீதவான் நீதிபதி அவர்கள் ,சம்பவத்தை பார்வையிட்டு சென்றுள்ளார் .

மேற்படி கருச்சிதைவு எந்த பெண்ணுக்கு ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

கருச்சிதைவுக்கு உள்ளன பெண்

இவ்வாறு கருச்சிதைவுக்கு உள்ளன பெண்ணை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

இலங்கையில் சிங்கள அரச ஆட்சியிடம் தமிழர் தாயக பகுதி வசப்பட்ட பின்னர். இவ்வாறான சமூக விரத செயல்பாடுகள் அத்துமீறி செல்கிறது .

நிறுவனகளுக்கு இடையில் இடம்பெறும் போட்டி ,மற்றும் ஏழைகளின் பலவீனத்தை பயன்படுத்தி, இவ்விதமான தவறான நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன .

மக்கள் மத்தியில் போதைவஸ்து கலாச்சாரத்தை பரப்பி அதன் ஊடாக , இவ்வாறான நாசகார திட்டங்கள் அரங்கேற்ற பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

முடங்கிய கல்முனை மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

முடங்கிய கல்முனை மக்கள் போராட்டம்

முடங்கிய கல்முனை மக்கள் போராட்டம்

முடங்கிய கல்முனை மக்கள் போராட்டம் காரணமாக கல்முனை பிரதேச பகுதிகள் முடங்கியுள்ளது .

பல மாதங்களாக இடம்பெற்று வரும் இந்த போராடடம் தற்போது அதிகரித்து காணபடுகிறது .

பிரதேச சபையில் இடம்பெறும் அடக்கியாளும் அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் இந்த போராட்டத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இலங்கையில் தேர்தல் காலத்தில் வெடித்த போர்

இலங்கையில் தேர்தலை சந்திக்க பல கட்சிகள் தீவிரம் காண்பித்தது வரும் நிலையில் ,தற்போது மக்கள் இவ்விதமான போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது ,ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

மக்கள் கோரிக்கையை செவிசாய்க்க மறுத்து ,மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்தை கண்ணுறமால் ஒதுங்கி நிற்கும் ஆளும் அரசை கண்டித்தே ,மக்கள் பல நாட்களாக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .

அதனால் அந்த போராட்டத்த்தை கலைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

மட்டக்களப்பிற்கு ரணில் விக்கிரமசிங்கா பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள பொழுது ,மக்கள் இவ்விதம் மிக பெரும் கூட்டமாக திரண்டு ,போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்க தக்கது .

தேர்தலில் பிள்ளையான் ரணிலுக்கு ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலில் பிள்ளையான் ரணிலுக்கு ஆதரவு

தேர்தலில் பிள்ளையான் ரணிலுக்கு ஆதரவு

தேர்தலில் பிள்ளையான் ரணிலுக்கு ஆதரவு என தெரிவித்து உளளார் ,பிள்ளையானை நேரில் சந்தித்த ரணில் மேற்படி ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்தார் .

தமிழீழ விடுதலை புலிகளின் அணியில் இருந்து பிள்ளையான் கருணா பிரிவதற்கு காரணமாக விளங்கியவர் ரணில் விக்கிரமசிங்கா ஆவர் .

தமிழ் மக்கள் மத்தியில்

அவ்வாறன கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அழவேரோடியுள்ள நிலையில் ,பிள்ளையான் ரணில் விக்கிரமசிங்காவுக்கு , இந்தமுறை இடம்பெறவுள்ள தேர்தலில் தாம் ஆதரவு வழங்க உள்ளடகக அறிவித்துள்ளார் .

மகிந்த கட்சிக்கு இதுவரை ஆதரவு அளித்து வந்த பிள்ளையான் மொட்டு கட்சியை புறம்தள்ளி ரணிலுக்கு ஆதரவு வழங்கிட முன் வந்துள்ள செயலானது ,இம்முறை மொட்டு கட்சி தோற்கடிக்க போவதாக இவை உணர்த்துகின்றன .

பலத்த போட்டியும் சவால் நிறைந்த ஒரு தேர்தலாக மீளவும் இந்த விடயம் கட்டியம் இடுகின்றன .

மொட்டு கட்சியை கைவிட்டு பிள்ளையான் நேரடியாக ரணிலுக்கு ஆதரவு

திடீரென மொட்டு கட்சியை கைவிட்டு பிள்ளையான் நேரடியாக ரணிலுக்கு ஆதரவு வழங்கிட முன்வந்துள்ள செயலானது ,மொட்டு கட்சிக்கு பெரும் இடரை வழங்கியுள்ளது .

விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியாவின் தடை நீடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் நீடிப்பு

விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் நீடிப்பு

விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் நீடிப்பு ,; ஈழ ஆதரவு குழுவின் மேல்முறையீடு தோல்வி

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி TGTE (தமிழீழ இடைக்கால அரசாங்கம்) விடுத்த வேண்டுகோளை UK தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.

ஆறுமுகம் மற்றும் பலர் மற்றும் உள்துறைச் செயலர் ஆகியோரின் மேல்முறையீட்டில் ஆணையம் வெள்ளிக்கிழமை தனது தீர்ப்பை வழங்கியது.

அகிம்சை வழிகளில் அதன் அரசியல் மற்றும் கருத்தியல் நோக்கங்களைத் தொடர விரும்புவதால், ஐக்கிய இராச்சியத்தில் இது தடைசெய்யப்படவில்லை என்று TGTE வாதிட்டது.

சுதந்திர தமிழ் அரசை உருவாக்குவதற்கு TGTE ஆதரவளிக்கிறது.

இலங்கையின் வடக்கு கிழக்கில் ஒரு சுதந்திர தமிழ் அரசை உருவாக்குவதற்கு TGTE ஆதரவளிக்கிறது.

எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் (“GoSL”) TGTE இன் வழிமுறைகள், ஆளும் குறிப்புகள் பற்றி வேறுபட்ட பார்வையை எடுத்தது.

மார்ச் 29, 2001 அன்று, UK இராஜாங்கச் செயலர் எல்.ரீ.ரீ.ஈயை பயங்கரவாதச் சட்டம் 2000 (தடைசெய்யப்பட்ட அமைப்புகள்) (திருத்தம்) ஆணை 2001 இன்

அட்டவணை 2 இல் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தார்.

விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்குவதற்கு முன்னரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

டிசம்பர் 7, 2018 அன்று, பயங்கரவாதச் சட்டம் 2000 இன் பிரிவு 4 இன் படி, அட்டவணை 2 ல் இருந்து விடுதலைப் புலிகள் அகற்றப்பட வேண்டும் என்று TGTE உள்துறை அமைச்சகத்திற்கு விண்ணப்பித்தது.

கூட்டு பயங்கரவாத பகுப்பாய்வு மையம், உள்நாட்டு மற்றும் சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்களின் பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டிற்கான UK

மையம் ஆகியவற்றின் மதிப்பாய்வு செயல்முறையைத் தொடர்ந்து, வெளியுறவுத்துறை செயலர் மார்ச் 8, 2019 அன்று விண்ணப்பத்தை நிராகரித்தார்.

அக்டோபர் 21, 2020 அன்று, மேல்முறையீட்டு ஆணையம் மேல்முறையீட்டாளர்களின் மேல்முறையீட்டை அனுமதித்தது. இதைத் தொடர்ந்து, மே 13, 2021 தேதியிட்ட உத்தரவின்படி, TGTE ஆனது ஜூன் 3,

2021க்குள் தடை நீக்கம் செய்வதற்கான விண்ணப்பத்தில் கூடுதல் பிரதிநிதித்துவங்களை வழங்க வேண்டும், மேலும் மாநிலச் செயலர் தனது

தடையை நீக்குவதற்கான முடிவு

விண்ணப்பத்தின் மீதான தடையை நீக்குவதற்கான முடிவை எடுக்க வேண்டும். ஆகஸ்ட் 31, 2021க்குப் பிறகு இல்லை.

நிவாரணம் தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகள் மீதான தடை யைத் தக்கவைக்க மாநிலச் செயலாளர் ஒரு புதிய

முடிவை எடுத்தார், மேலும் முடிவு ஆகஸ்ட் 31, 2021 அன்று TGTE க்கு அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் இடம்பெற்ற நீதிமன்ற நிகழ்வுகளை அடுத்து இந்த தீர்ப்பு வழங்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

குண்டுவெடித்த தேவாலயத்தை ரணில் பார்வையிட்டார்
Posted in இலங்கை செய்திகள்

குண்டுவெடித்த தேவாலயத்தை ரணில் பார்வையிட்டார்

குண்டுவெடித்த தேவாலயத்தை ரணில் பார்வையிட்டார்

குண்டுவெடித்த தேவாலயத்தை ரணில் பார்வையிட்டார் ,மைத்திரி ஆட்சியில் நடத்த பட்ட தொடர் தேவாலய குண்டு தாக்குதல் இடம்பெற்ற பகுதியை இப்பொழுது ரணில் பார்வையிட்டார் .

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வைப்பு நிகழ்வின் பொழிந்து இந்த தேவாலய குண்டு வெடிப்பில் சிக்கி சேதமான நிலையில் காணப்பட்டது .

தேவாலய குண்டு வெடிப்பு

அவ்வாறன தேவாலய குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் ஆளும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் பார்வையிட்டுள்ளனர் .

தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் ,மக்கள் மனங்களை வெல்வதற்கு இப்பொழுது ரணில் விக்கிரமசிங்க தீவிர கவனாம் செலுத்தி வருகின்றமை இதன் ஊடக தெரிய வருகிறது .

சவால்கள் மத்தியில் தேர்தலை எதிர்கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சி

மிக பெரும் நெருக்கடி நிறைந்த சவால்கள் மத்தியில் தேர்தலை எதிர்கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், ஆளும் இலங்கை ஜனாதிபதியாக விளங்கும் ரணில் விக்கிரமசிங்க விளங்கி வருகிறார் .

இந்த தேர்தலில் தோல்வியுற்றால் மீளவும் அவரினால் இலங்கை ஜனாதிபதியாக முயடியாது என நிலை காணப்படுகிறது குறிப்பிட தக்கது .

மீனவர்கள் 18பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மீனவர்கள் 18பேர் கைது

மீனவர்கள் 18பேர் கைது

தமிழக மீனவர்கள் 18பேர் கைது செய்ய பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர் .

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாஹ்க அதெரிவிக்க பட்டுள்ளது .

தமிழீழ விடுதலை புலிகள்

தமிழீழ விடுதலை புலிகள் அந்த தாயக மண்ணில் முற்றாக ல் அழிக்க பட்ட பின்னர் இந்த கைது இடம்பெற்றுள்ளது .

தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் தமிழக மீன்வர்ட்ஜ்கள் எல்லை மீறி மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு வருகின்றனர் .

தமது மீனவர்கள் கைது செய்ய படுதல் தவிர்க்க படவேண்டும் என்பதுடன் ,சிறை பிடிக்க பட்ட தமிழக மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என ,தமிழக ஆளும் முதல்வர் மீளவும் இலங்கையிடம் கோரி விடுத்தார் ,

அவவிதமான கோரிக்கை விடுக்க பட்ட பின்னரும் இவ்விதம் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் கைது செய்ய பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

கைஉழவு இயந்திரத்தில் பேருந்து மோதிவிபத்து
Posted in இலங்கை செய்திகள்

கைஉழவு இயந்திரத்தில் பேருந்து மோதிவிபத்து

கைஉழவு இயந்திரத்தில் பேருந்து மோதிவிபத்து

கைஉழவு இயந்திரத்தில் பேருந்து மோதிவிபத்து ,சிலாபம் – புத்தளம் பிரதான வீதியின் ஜயபிம பகுதியில் பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த கை

உழவு இயந்திரத்தின் பின்புறத்தில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (22) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேருந்தின் சாரதி கைது

கிரிபாவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அனுராதபுரம் – ரம்பேவ பிரதான வீதியின் பரசன்கஸ்வெவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்திசையில் பயணித்த லொறியுடன் மோதிய விபத்தில் 57 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட – தம்வெல்மிட்டிய வீதியில் லஹினகல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரிகள் மீது மோதிய விபத்தில் 73 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் கிருமீது மர்ம குழு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் கிருமீது மர்ம குழு தாக்குதல்

வவுனியாவில் கிருமீது மர்ம குழு தாக்குதல்

வவுனியாவில் கிருமீது மர்ம குழு தாக்குதல் ,இன்று இரவு 10 00 மணியளவில் கிரு மற்றும் தந்தை மீது மர்ம குழு தாக்குதல்

வவுனியா பகுதியில் வைத்து குழாய் கிணறு உதவி திட்டம் நடைமுறை படுத்த பட்டு வரும் கிரு மற்றும் அவரது தந்தை மீது மர்ம குழு திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது .

போத்தல்கள் சகிதம் வருகை தந்த ஐந்து முதல் பத்து பேர் கொண்ட மர்ம ரவுடி கூலி குழுக்கள் கிருமீது திடீர் தாக்குதலை நடத்தினர் .

மகன் மீது தாக்குதல்


மகன் மீது தாக்குதல் நடத்துவதை கண்டு அதிர்ந்த தந்தை அதனை தட்டி கேட்க சென்ற பொழுது ,அவர் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

சம்பவத்தை அறிந்து களத்திற்கு வருகை தந்த போலீசார் விசாரித்து பின்னர் அம்புலன்ஸ் மூலம் வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

டிக் டாக் நிகழ்வு நேரலையில்,தோழர் கிரு தனது கணக்கின் ஊடாக தனது உதவி திட்டம் தொடர்பிலான உதவி கோரல் கருத்தை முன்வைத்தார் .

பிரான்ஸ் குழாய் கிணறு நிறுவும் உதவி திட்டத்தை முன்னெடுத்து செல்லும் பிரான்ஸ் ராசன் என்பவரால் தனக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்திருந்தார்

,.அதே பிரான்ஸ் ராசன் எனக்கும் today காலையில் கொலை மிரட்டல் விடுத்தது இருந்தார் .அத்துடன் நாம வசித்த இலங்கை நமது வீட்டையும் எமது அனுமதி இன்றி டிஃடாக்கில் வெளியிட்டு இருந்தார் .

அதன் பின்னர் கிருமீதும் அவரது தந்தை மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

அதன் பின்னர் ஈழன் நிசான் என்ற குழுவும் இவர் மீது அவர்களது டீடாக் லைவிலும் இவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து இருந்தனர் .

இதனை அடுத்து தற்போது .ஈழன் நிசான் ,வேட்டை என்ற நபர்கள் அதன் குழு மீதும் எமக்குபலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது .

எனவே இந்த இரு குழுக்களையும் சர்வதேச போலீசார் உதவியுடன் ,இலங்கை காவல்துறையினர் கண்காணித்து

விசாரணைகளை நடத்த வேண்டும் ,அப்பொழுது தான் இந்த தாக்குதளை நடத்தியது யார் என்பது தெரியவரும் .

Group Tiktok வாயிலாக தனி நபர் தாக்குதல்

மக்கள் ஆதரவை பெற்று மக்களுக்கு உதவி செய்வதாக கூறி கொள்ளும் இந்த Group Tiktok வாயிலாக தனி நபர் தாக்குதல் மற்றும் பழிவாங்கும் சமூக விரோத அச்சுறுத்தல்களில் ஈடுபட்டு வருவதை காண கூடியதாக உள்ளது .

கிரு மற்றும் அவரது தந்தையின் தாக்குதல் பின்புலத்தில் ஈழம் நிசான் மற்றும் பிரான்ஸ் ராசன் என்பவர் இருக்க கூடும் எனப்தாக நாம் பலமாக சந்தேகிக்கிறோம் .

அதேவேளை எமது கைபேசி வாட்ஸாப் உரையாடல் ஒட்டு கேட்க பட்டு வந்துள்ளது ,மேலும் கணணியும் கைக்கிங் செய்யப்பட்டுள்ளது ,இந்த ஒட்டு

கேட்பின் பின்புலத்தில் இந்த குழுக்கள் இருக்கலாம் என்பதாக நாம சந்தேகிக்கிறோம் .


இந்த குழுக்களின் கைபேசி ,சமூக வலைதள உரையாடல்கள் யாவும் கண்காணித்தல் தடயங்கள் ஏதும் கிடைக்க பெறலாம்

இந்த இரு குழுக்கள் தொடர்பாக மக்களே விழிப்பாக இருக்கும் படி இவ்வேளை வேண்டுதல் விடுகின்றோம்
-வன்னி மைந்தன் –

உறங்கிய மீனவர் குத்தி கொலை
Posted in இலங்கை செய்திகள்

உறங்கிய மீனவர் குத்தி கொலை

உறங்கிய மீனவர் குத்தி கொலை

உறங்கிய மீனவர் குத்தி கொலை , இலங்கை மீனவர்கள் ஆள்கடலுக்கு சென்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்தி கொலை .

இதுவரை பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்த பல நாள் மீன்பிடிப்பவர்கள் கடலுக்குச் சென்ற மீனவர் குழுவில் இடம் பெற்ற வாய் தகறாரு காரணமாக ஒருவர் திடீரென குத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வயிற்றில் குத்தி படுகொலை

உறங்கிக் கொண்டிருந்த ஒருவரது காலை தவறுதலாக சக நண்பர் மிதித்துள்ளார் ,இதனால் கோபம் அடைந்த அவர் அங்கிருந்த கத்தியை எடுத்து அவரது வயிற்றில் குத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அவரது கத்திக்குத்தின் வேகமான கூத்து காரணமாக சம்பவ இடத்திலேயே அந்த நபர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதை அடுத்து ஏனையவர்களும் குற்ற போவதாக .மிரட்டியுள்ளார் .

கொலை செய்த மீனவரை கயிற்றினால் கட்டி படகில் வைத்து கரைக்கு எடுத்து வந்தனர் .

அவரை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .

சடலம் மீட்கப்பட்டு தற்பொழுது மரண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தூங்கிக் கொண்டிருந்த மீனவர்

180 கடல் மேல் தூரத்தில் வைத்து தூங்கிக் கொண்டிருந்த மீனவர் மீது இந்த கத்திக்கூத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

கடலுக்கு செல்பவர்களும் மிகவும் உடல் சோர்வில் காணப்படுகிறது, தூங்கிக் கொண்டிருந்த சக மீனவரை கத்தியால் குத்தி படுகொலை செய்த இந்த சம்பவம் இலங்கை மக்கள் மத்தியில் ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளது .

ஆழ்கடலுக்கு சென்று உடல் சோர்வு மற்றும் உளச்சோர்வு காணப்படுகின்ற பொழுது விவாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

மக்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கரைக்கு அழைத்துவரப்பட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ,கொலை குற்றசாட்டுக்கு உள்ளன நபர் தொடர்ந்து சிறையில் அடைப்பதற்கான வாய்ப்புகள் ,அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வீதி விபத்து 14 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

வீதி விபத்து 14 பேர் காயம்

வீதி விபத்து 14 பேர் காயம்

வீதி விபத்து 14 பேர் காயம், மன்னர் மதவாசி பிரதான வீதி முருகன் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வாகன விபத்து .

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி சிதறியதில் அதில் பயணித்த 14 பேர் காயமடைந்துள்ளதாக மன்னார் காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர் .

வாகனம் மின்காபத்துடன் மோதி விபத்து

வேகமாக பயணித்த வாகனம் மின்காபத்துடன் மோதியதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

கல்முனையிலிருந்து மன்னார் மரச்சுக்கட்டி பிரதேசத்துக்கு வருகை தந்த வாகனம், முருகன் இசை மாலை தாழ்வு நரிக்காடு வலது பகுதியில் உள்ள மின்கம்பத்துடன் மோதி விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

விபத்தில் காயம் அடைந்த அனைவரும் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவர்கள் வயோதிகப் பெண் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

வாகனத்தில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிய வருகின்றது .

இலங்கையில் இவ்வாறான வாகன விபத்துக்கள் அதிகரித்து காணப்பட்டு வருகின்றன.

சாரதிகள் வீதி விதிமுறைகளை மதிக்க மறந்து வேகமாக வாகனங்களை செலுத்தி செல்வதன் காரணத்தினால் இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக மக்களும் காவல்துறையும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வரும் இவ்வாறான வாகன விபத்துகளினால், பலர் பலியாகி காயம் அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் நபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் நபர் கைது

வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் நபர் கைது

யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் நபர் கைது ,யாழ்ப்பாணத்தில் வாழுங்களுடன் சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

பதிவு செய்யப்படாத வாகனம் ஒன்றில் இருந்து 5 வாள்களை ஏற்றுக்கொண்டு சுற்றி நபரையே தற்பொழுது வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர் .

வாகனத்தை கண்டு அதனை சோதனை இட்ட பொழுதே மேற்படி வாள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு குழுக்களின் ஆதரவுடன் வாழ்ந்து சம்பவங்கள் அதிகரித்த காணப்படுகின்றன.

வெளிநாடுகளில் உள்ள வாள்வெட்டு குழுக்கல்

இந்த வாள்வெட்டு சம்பவத்தின் பின்புறத்தில் வெளிநாடுகளில் உள்ள வாள்வெட்டு குழுக்களும் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்ற .

தற்போது இந்த வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

அவரது வீட்டை சோதனை செய்த பொழுது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து வாள்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ,மேலும் பல விடயங்கள் கிடைக்கப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்துறை தெரிவித்து வருகின்றனர் .

மேற்படி சம்பவம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

வீடுகளை திருத்த ரணில் உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

வீடுகளை திருத்த ரணில் உத்தரவு

வீடுகளை திருத்த ரணில் உத்தரவு

வீடுகளை திருத்த ரணில் உத்தரவு, சீரற்ற காலநிலை காரணமாக சேதப்படுத்த வீடுகளை விடவும் புணர் நிர்மாணம் செய்வதற்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு இலங்கை ஆளும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வெள்ளம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களது வீடுகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி இருந்தன.

வெள்ளம் உள் சென்று அழிவுக்குள்ளான நிலையில் பாதிக்கப்பட்டிருந்தனர் .

அதனை அடுத்து பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உரிய இழப்புகள் வழங்குவோம் அல்லது அந்த வீடுகளை மீளவும் திருத்திக் கொடுக்கும் நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா கடுமையான உத்தரவுகளை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையை அடுத்து தற்போது குறித்த வீடுகள் தொடர்பாக பாதிப்படைந்த வீடுகளை கண்டறிந்து அதற்கான உதவிகளை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது .

தேர்தல் வருகின்ற நிலையில் மக்களை குஷி படுத்தி வாக்குகளை பெறுவதற்காக, ரணில் தற்போது அனைத்து விதமான நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருவது ,தனது கட்சியை இந்த தேர்தலாக வெற்றி வாகை சூடி கட்டி எழுப்ப வேண்டும்.

சடலத்துடன் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

சடலத்துடன் மக்கள் போராட்டம்

சடலத்துடன் மக்கள் போராட்டம்

சடலத்துடன் மக்கள் போராட்டம் , அடித்துக் கொலை செய்யப்பட்ட வாலிபரது சடலத்துடன் நெடுந்தீவு காவல்துறை நிலையத்தை சுற்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

நெடுந்தீவு பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக வாலிபர் ஒருவர் அடித்த படுகொலை செய்யப்பட்டார் .

அவ்வாறு பலியானவர்கள் காவல் நிலையம் முன்பாக மக்கள் இணைந்து தமது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு வித பதட்டம் ஏற்பட்டது .

வித்தியாவின் கொலையை அடுத்து

வித்தியாவின் கொலையை அடுத்து தற்பொழுது இடம்பெற்ற மிகப்பெரும் சம்பவமாக இது பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான வன்முறை தாக்குதல் படுகொலை சம்பவங்கள் மக்கள் மத்தியில் ஒரு வித பீதியை ஏற்படுத்தி உள்ளது.

சடலத்துடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் மத்தியில் ஒருவித பதட்டமும் ஏற்பட்ட காணப்பட்டது .

சாதாரண விடயங்களுக்கு உடனடியாக அவர்களை அடித்து கொலை செய்வது மற்றும் வன்முறை தாக்குதலை நடத்துவது வாளினால் வெட்டுவது கடத்துவது மற்றும் அவர்களுக்கு வாகனங்களால் இடித்த படுகொலை செய்வது என்பது இலகுவான விடயமாக மற்றம் பெற்றுள்ளது .

தற்பொழுது இடம்பெற்று வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் குற்றங்கள் சுமத்தப்படுகின்றது.

அதிகமாக டிப்பர் வாகனங்களால் மோதுண்டு மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் .

வீதி விபத்து போல காணப்படும் இந்த விபத்துகளில் ஊடாகவே பல கொலைகள் இடம்பெற்று வருவதாக ஒரு தெரிவிக்க படுகிறது .