Tag: பத்தாயிரம்
ஊழியர்களுக்கு பத்தாயிரம் சம்பளம்
ஊழியர்களுக்கு பத்தாயிரம் சம்பளம்
ஊழியர்களுக்கு பத்தாயிரம் சம்பளம் ,அரசு ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்குவதாக தற்பொழுது ரணில் ஆளுமரசு அறிவித்துள்ளது சமீபத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தபொழுது,
இந்த பணியாளர்கள் தமது கடமை நிலையிலும் அவ்வாறு கடமைக்கு தகுந்த ஊழியர்களுக்கு 10,000 கொடுப்பது வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வேலை புறக்கணிப்பில் ஈடுபடாமல் தமது கடமைக்கு கண்ணியமாக சமூக வலைத்தளத்தில் அவர்களுக்கு 10,000 ரூபாய் வேலை அதிக கொடுப்பவர் வழங்குவதற்கு அரசு அமைச்சரவை தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதுபோல குறித்த அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு எதிராக போராட்டம்
இதன் ஊடாக நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டத்தை நடத்துவதற்கு ஊழியர்கள் அச்சம் அச்சத்துடன் வாழ வேண்டும் என்கின்ற நிலையிலும் அவர்களை அவமதிக்கும் நிலைய இந்த நடவடிக்கை காணப்படுகின்றது.
எமது அரசு நிர்வாகம் சரியான முறையில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் அதனால் எமக்கு எதிராக எந்த அரச ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என ரணில் அரசாங்கம் கருதுவது,
ஒரு அடக்குமுறை உச்சமே இந்த 10,000 ரூபாய் சம்பளம் அதிக உயர்வு வழங்க காரணமாக அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டங்களை நடத்தாமல் மக்கள் தமது கோரிக்கைகளை விடுத்த பொழுதும் அதற்கு செவி சாய்க்காத அரசாங்கம் ,
இப்பொழுது போராட்டத்தை நடத்துவதால் தமக்கு எதிரான எதிர்ப்புணர்வுகள் மக்கள் மத்தியில் கலந்து விடும் என்பதற்காக, தற்பொழுது பிரித்தாலும் நடவடிக்கையை இதனூடாக கையாள்கிறது.
ரணில் ஒரு நாரி என அரசியல் மக்களால் கூறப்பட்டு வருகின்ற நிலையிலேயே தற்போது இந்த பத்தாயிரம் ரூபாய் அரசு ஊழியர்களுக்கு கொடுப்பனவு காண்பிக்கின்றது.
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு

- மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன

- போதைப்பொருள் அச்சுறுத்தல் பெற்றோர்கள் கவலை

- திருகோணமலை கடற்பகுதியில் படகு கவிழ்ந்தது










