தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1750 சம்பளம் கிடைக்கும்
Posted in இலங்கை செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1750 சம்பளம் கிடைக்கும்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1750 சம்பளம் கிடைக்கும்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1750 சம்பளம் கிடைக்கும் ,இந்த வருடத்திற்குள் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மலைநாட்டு மலையக சமூகத்தைச் சேர்ந்த

மலைநாட்டு மலையக சமூகத்தைச் சேர்ந்த 2,000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும்

நிகழ்வில் பண்டாரவளையில் கலந்து கொண்டபோதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்திய உதவியுடன் 10,000 வீடுகளை கட்டும் திட்டத்தின் நான்காவது கட்டத்தின் கீழ் இன்று (12) காலை இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின்

போது, ​​2,000 பயனாளிகளுக்கு அடையாளமாக உரிமைப் பத்திரங்களை ஜனாதிபதி வழங்கினார்.

கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக்க

கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக்க, மலையக சமூகத்தினர் நாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளதாகவும்,

இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.

அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் மற்றும் கண்ணியமான வாழ்க்கை கிடைப்பதை உறுதி செய்யும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.

“அவர்களுக்கு வீட்டு உரிமையை வழங்குதல் மற்றும் நியாயமான ஊதியத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்படுகிறது.

அவர்கள் நீண்ட காலமாக ரூ. 1,750 தினசரி ஊதியத்தை கோரி வருகின்றனர், மேலும் இந்த ஆண்டுக்குள் அதை எப்படியாவது யதார்த்தமாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்,” என்று ஜனாதிபதி கூறினார்.

NPP எம்.பிக்களின் சம்பளம் குறித்து முறைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

NPP எம்.பிக்களின் சம்பளம் குறித்து முறைப்பாடு

NPP எம்.பிக்களின் சம்பளம் குறித்து முறைப்பாடு

NPP எம்.பிக்களின் சம்பளம் குறித்து முறைப்பாடு ,ரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாத சம்பளத்தை அரசியல் நடவடிக்கைகளுக்காக கட்சி நிதிக்கு திருப்பி விடுவதாகக் கூறி பிவிதுரு ஹெல உறுமய தலைவர் .

உதய கம்மன்பில இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான

உதய கம்மன்பில இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்தார்.

முறைப்பாடு அளித்த பின்னர் ஊடகங்களுக்குப் பேசிய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள்

விருப்பப்படி தங்கள் கொடுப்பனவுகளைச் செலவிட முடியாது என்றார்.

உதய கம்மன்பில இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான

“159 உதய கம்மன்பில இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பானகூட்டாக ரூ. 30 மில்லியனுக்கும் அதிகமாகப் பெற்று, அரசியல் நோக்கங்களுக்காக கட்சி நிதியில் வரவு

வைப்பது பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவதாகும்” என்று அவர் கூறினார்.

அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, தொலைபேசி பில்கள், எரிபொருள் மற்றும் அலுவலக பராமரிப்பு உள்ளிட்ட

கட்சி தொடர்பான செலவுகளைச் செலுத்த இந்த நிதி பயன்படுத்தப்படுவதாக கம்மன்பில மேலும் கூறினார்.

“இது 159 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஜனாதிபதியும் சேர்ந்து மாதத்திற்கு ரூ. 30 மில்லியனுக்கும் அதிகமான தொகையை தவறாகப்

பயன்படுத்துவதற்குச் சமம்” என்று அவர் மேலும் கூறினார், இந்த விவகாரம் குறித்து ஆணைக்குழு விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஓய்வுபெற்றவர்களின் சம்பளம் ஜனவரி முதல் 2500 ரூபாய்
Posted in இலங்கை செய்திகள்

தனியார் துறையினரின் சம்பளம் அதிகரிப்பு

தனியார் துறையினரின் சம்பளம் அதிகரிப்பு

தனியார் துறையினரின் சம்பளம் அதிகரிப்பு ,2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்திர சம்பளத்தை

21,000/- இலிருந்து ரூ. 27,000/- ஆகவும், 2026 முதல். 30,000/- ஆகவும் உயர்த்த முதலாளிகள் சங்கங்கள் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

வரவுசெலவுத்திட்டத்தை முன்வைத்து இன்றைய தினம் உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார்.

NPP எம்.பிக்களின் கொடுப்பனவுகள் ஒரே வங்கிக் கணக்கில் வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

அரச ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு

அரச ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு

அரச ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு ,அரச ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு இடம்பெற உள்ளதாக .ஆளும் அனுரகுமார ஆட்சியில் வெளியிட பட்டுள்ள வரைவது செல்வது அறிக்கையில் தெரிவிக்க பட்டுள்ளது .

இதன் அடிப்படையில் இந்த விடயம் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அறிவிக்க பட்டுள்ளது .

எனினும் சம்பள உயர்வு அதிகரிக்க படும் அதேவேளையில் வரி வீதமும் அதிகரிக்க படுகிறது .

பொருளாதர நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை எப்படி ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அதிகரிக்கும் என்பதில் பலத்த சந்தேகங்களை இந்த வரவு செலவு அறிக்கை எழுப்பியுள்ளமை குறிப்பிட தக்கது

ஊழியர்களுக்கு பத்தாயிரம் சம்பளம்
Posted in இலங்கை செய்திகள்

ஊழியர்களுக்கு பத்தாயிரம் சம்பளம்

ஊழியர்களுக்கு பத்தாயிரம் சம்பளம்

ஊழியர்களுக்கு பத்தாயிரம் சம்பளம் ,அரசு ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்குவதாக தற்பொழுது ரணில் ஆளுமரசு அறிவித்துள்ளது சமீபத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தபொழுது,

இந்த பணியாளர்கள் தமது கடமை நிலையிலும் அவ்வாறு கடமைக்கு தகுந்த ஊழியர்களுக்கு 10,000 கொடுப்பது வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வேலை புறக்கணிப்பில் ஈடுபடாமல் தமது கடமைக்கு கண்ணியமாக சமூக வலைத்தளத்தில் அவர்களுக்கு 10,000 ரூபாய் வேலை அதிக கொடுப்பவர் வழங்குவதற்கு அரசு அமைச்சரவை தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதுபோல குறித்த அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிராக போராட்டம்

இதன் ஊடாக நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டத்தை நடத்துவதற்கு ஊழியர்கள் அச்சம் அச்சத்துடன் வாழ வேண்டும் என்கின்ற நிலையிலும் அவர்களை அவமதிக்கும் நிலைய இந்த நடவடிக்கை காணப்படுகின்றது.

எமது அரசு நிர்வாகம் சரியான முறையில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் அதனால் எமக்கு எதிராக எந்த அரச ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என ரணில் அரசாங்கம் கருதுவது,

ஒரு அடக்குமுறை உச்சமே இந்த 10,000 ரூபாய் சம்பளம் அதிக உயர்வு வழங்க காரணமாக அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டங்களை நடத்தாமல் மக்கள் தமது கோரிக்கைகளை விடுத்த பொழுதும் அதற்கு செவி சாய்க்காத அரசாங்கம் ,

இப்பொழுது போராட்டத்தை நடத்துவதால் தமக்கு எதிரான எதிர்ப்புணர்வுகள் மக்கள் மத்தியில் கலந்து விடும் என்பதற்காக, தற்பொழுது பிரித்தாலும் நடவடிக்கையை இதனூடாக கையாள்கிறது.

ரணில் ஒரு நாரி என அரசியல் மக்களால் கூறப்பட்டு வருகின்ற நிலையிலேயே தற்போது இந்த பத்தாயிரம் ரூபாய் அரசு ஊழியர்களுக்கு கொடுப்பனவு காண்பிக்கின்றது.

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம்
Posted in இலங்கை செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம்

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம்

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் ,தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பள அதிகரிப்பை அரசு அறிவித்திருப்பினும், ஒருசில தோட்டக் கம்பனிகள் குறித்த சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென அரசுக்கு

முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளன. குறித்த நிலைமையைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் படிமுறைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் அவர்களால் சமகால வாழ்க்கைச் செலவு மற்றும் அண்மையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு தோட்டத் தொழிலாளர் ஒருவருக்குச் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச சம்பளத்தை மதிப்பீடு செய்தல்.
  • அவ்வாறு மதிப்பீடு செய்யப்படும் சம்பளத்தைச் செலுத்துவது தொடர்பாக ஒவ்வொரு தோட்டக் கம்பனிகளிடம் காணப்படுகின்ற இயலுமைகளை பரிசீலிப்பதற்குக் குழுவொன்றை நியமித்தல்
  • அத்துடன், ஏதேனுமொரு தோட்டக் கம்பனி முறைகேடான முகாமைத்துவத்தால் சம்பளம் செலுத்துவதற்கு தவறினால், அவ்வாறான தோட்டக் கம்பனிகளுடனான காணிக் குத்தகை ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதற்கு இயலுமாகும் வகையில் சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான படிமுறைகளை மேற்கொள்ளல்.
  • வீடியோ
இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

குறைந்தபட்ச ஊதிய சம்பளம் 17500 ரூபாய்

குறைந்தபட்ச ஊதிய சம்பளம் 17500 ரூபாய்

தேசிய குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் விதிகளின்படி, தேசிய குறைந்தபட்ச ஊதியம் 12,500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்ட குழு சம்பளத்தை 17,500 ரூபாவாக அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, தேசிய குறைந்தபட்ச தினக்கூலியும் 500 ரூபாயில் இருந்து 700 ரூபாயாக அதிகரிக்கப்படும்.

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வௌியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வௌியான அறிவிப்பு

2024 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10,000 ரூபா சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமாக 5,000 ரூபா கொடுப்பனவு தொடர்பான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக தற்போது சுமார் 95 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனவரி மாதம் முதல் இந்த பணம் மேலும் 7 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கும் எனவும், ஏப்ரல் மாதம் முதல் 10,000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதன் பின்னர் அரசாங்கம் 14 பில்லியன் ரூபாவை மேலதிகமாக செலவிடவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பணம் அச்சிடுவதும் கடன் வாங்குவதும் நிறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், செலவு மேலாண்மை மூலம் மட்டுமே குறித்த தொகையை சேமிக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வீடியோ

ஓய்வுபெற்றவர்களின் சம்பளம் ஜனவரி முதல் 2500 ரூபாய்
Posted in இலங்கை செய்திகள்

ஓய்வுபெற்றவர்களின் சம்பளம் ஜனவரி முதல் 2500 ரூபாய்

ஓய்வுபெற்றவர்களின் சம்பளம் ஜனவரி முதல் 2500 ரூபாய்

ஓய்வுபெற்றவர்களின் நலன்புரி மற்றும் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது .

இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை கருத்திற்கொண்டு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மாற்றம் அதிகரிக்கப்பட்டது .

2500 ரூபாவானது ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ

பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா
Posted in உலக செய்திகள்

பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா

பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா

பிக்பாஸ் 7 தற்போது ரம்பித்துள்ளது ,இதில் சின்னத்திரை ,திரை ,சமூக பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர் .

இவ்வாறு கலந்து கொண்டவர்களுக்கு நாள் ஒன்றுக்கு வழங்க படும் சம்பளம் மலைக்க வைத்துள்ளது .

பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா

இப்பொது பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது ,இந்த பிக் பாஸ் 7 சம்பள பட்டியல் தாங்க .

நிக்சன், ஐஷூ, சரவண விக்ரம், விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், மணி சந்திரா, ஜோவிகா, மாயா, பூர்ணிமா, அக்‌ஷயா உதயகுமார் ,இந்த சீசனில் விசித்ரா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, விஜய் வர்மா, அனன்யா ராவ், வினுஷா, ரவீனா, பவா செல்லதுரை, உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் கலந்துள்ளனர் .

அவர்களுக்கு இப்படி கொட்டி கொடுக்கிறாங்களாம் .

ஜோவிகா- ரூ13,000

அக்ஷயா உதயகுமார்- ரூ. 15,000

மாயா கிருஷ்ணன்- ரூ. 18,000

ஐஷு மற்றும் பூர்ணிமா- ரூ. 15,000

அனன்யா ராவ்- ரூ. 12,000

சரவண விக்ரம்- ரூ. 18,000

பவா செல்லத்துரை– ரூ. 28,000

விஜய் வர்மா– ரூ. 15,000

கூல் சுரேஷ்– ரூ. 18,000

யுகேந்திரன்– ரூ. 27,000

நிக்சன்– ரூ. 13,000

பிரதீப் ஆண்டனி– ரூ. 20,000

மணிச்சந்திரா– ரூ. 18,000

விஷ்ணு– ரூ. 25 ,000

விசித்ரா- ரூ. 27 ,000

ரவீனா– ரூ. 18,000

வினுஷா– ரூ. 20,000

video

Posted in இலங்கை செய்திகள்

அமைச்சர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் நிறுத்தம்

அமைச்சர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் நிறுத்தம்

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையில் அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்போர், அமைச்சர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகளை

பெற்றுக்கொள்ளாத வகையில் தீர்மானங்களை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று எரிபொருள் நெருக்கடி நிலைமை தொடர்பில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். அதன்போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை அமைச்சர்கள் நியமனம் தொடர்பிலும் தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

அவர்கள் அமைச்சர்களுக்கான சம்பளத்தை பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அதேபோன்று அமைச்சர்களுக்கான சலுகைகளை குறைக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

    Posted in இலங்கை செய்திகள்

    வீட்டில் இருந்து வேலை பார்க்கும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு

    வீட்டில் இருந்து வேலை பார்க்கும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு

    இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டு பாட்டை அடுத்து வீட்டில் இருந்து வேலை பார்க்கும்
    அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்க படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    மேற்படி விடயம் சர்ச்சையை கிளப்பியுள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      கொவிட் காரணமாக தனிமைப்படுத்தப்படும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம்

      கொவிட் காரணமாக தனிமைப்படுத்தப்படும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம்

      கொவிட் எச்சரிக்கை காரணமாக, தனிமைப்படுத்தப்படுத்தப்படும் தனியார் ஊழயர்களுக்கு

      நிறுவனங்கள் சம்பளம் வழங்க வேண்டுமென தொழில் ஆணையாளர் நாயகம் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

      கொவிட் வைரஸ் பரவல் காரணமாக ஊழியர்களைப் பாதுகாப்பதற்குத் தனியார் நிறுவனங்களில் சுகாதாரக் குழுக்களை அமைக்குமாறு தொழில் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

      இது தொடர்பில் தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் சம்பளம் 25% அதிகரிக்கும் என அறிவிப்பு

        இலங்கையில் சம்பளம் 25% அதிகரிக்கும் என அறிவிப்பு

        ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளக் கொடுப்பனவு சட்டத்தில்

        திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

        2016 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க சம்பளக் கொடுப்பனவு

        சட்டத்திலேயே இவ்வாறு திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

        இதற்கமைய, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளக்

        கொடுப்பனவை 25 சதவீதத்தால் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        ஆசிரியர்கள் ஒருமாத சம்பளத்தை இலவசமாக கோரும் – கோட்டபாய அரசு அடாவடி

        ஆசிரியர்கள் ஒருமாத சம்பளத்தை இலவசமாக கோரும் – கோட்டபாய அரசு அடாவடி

        இலங்கையில் கொரனோ நோயானது வேகமாக பரவி வரும் நிலையில் பாடசாலைகளை அடித்து பூட்ட பட்டுள்ளன .

        இந்த நிலையில் ஆசிரியர்களின் ஒருமாத சம்பளத்தை இலவசமாக அரசுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என கோட்டாபய அரசு வேண்டுதல் விடுத்துள்ளது .

          இந்த கோரிக்கைக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது ,இதே போலவே சுகாதர அமைச்சேரும் மருத்துவர்கள் ,தாதிமார்கள் பணத்தை கேட்டுளளார் ,

          ஆனால் அது தவிர்க்க பட்ட நிலையில் ,அவர்களது மேலதிக வேலையினை செய்யாது தடுக்க பட்டு ,அந்த பணத்தை வெட்டி அரசுக்கு கொடுக்கும் நிலையில் ஈடுபட்டுள்ளனர் ,

          இதே போலவே இராணுவத்தினரிடத்திலும் ஒருவர் ,ஐந்து ஆயிரம் ரூபாய்களை அரசுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என சவேந்திர

          சில்வா கோரிக்கை விடுத்தது அவ்வாறு பெற்றுள்ளதும் குறிப்பிட தக்கது

          சிவப்பு சால்வைகள் ஆட்சியில் தொடர்ந்து அடாவடியும் ,அடக்குமுறையும் நீடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

          ஆசிரியர்கள் ஒருமாத
          ஆசிரியர்கள் ஒருமாத