மூழ்கிய கப்பல் ஒன்பது பேர்மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மூழ்கிய கப்பல் ஒன்பது பேர்மீட்பு

மூழ்கிய கப்பல் ஒன்பது பேரு மீட்பு

மூழ்கிய கப்பல் ஒன்பது பேர்மீட்பு ,மூழ்கிய கப்பல் ஒன்பது பேர்மீட்பு ,ஏமன் வளைகுடா பகுதியில் பயணித்த எண்ணெய் கப்பல் ஒன்று திடீரென மூழ்கியது .

இதன் பொழுது அதில் பயணித்த 16 மாலுமிகள் மாயமாகினர் , அவர்களில் தற்பொழுது ஒன்பது பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மீட்கப்பட்டவர்கள் 8 இந்தியர்கள் மற்றும் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மீட்கப்பட்டவர்கள் தற்பொழுது போர்க்கப்பலினால் பத்திரமாக சிகிச்சை வழங்கப்பட்டு உரிய நாடுகளுடன் கையளிக்கும் நடவடிக்கையில், அந்த போர்க்கப்பல் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியர்கள் காணாமல் போனதை எடுத்து அவர்கள் குடும்பங்கள் ஆழ்ந்த கவலையில் ஈடுபட்டிருந்தனர் .

தற்பொழுது இவர்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன மாலுமிகள் கண்டு பிடிப்பு

காணாமல் போன ஏனையவர்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக இவர் தெரிவிக்கப்படவில்லை .

அவர்களையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தற்பொழுது தொடர்ந்து மீட்பு பணிகள் மற்றும் வருவதாக போர்க்கப்பல்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற யுத்தம் காரணமாக மத்திய தரை கடல் ,அரபிய கடல் ,ஏடன் வளைகுடா ,வழியாக பயணிக்கின்ற சரக்கு கப்பல்கள் மீது, ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்.

அவ்வாறான தாக்குதலுக்குகப்பல் உள்ளன நிலையிலேயே இந்த கப்பலும் மூழ்கியதா என்கின்ற கேள்வி தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.

ஏடன் வளைகுடாவில் மூழ்கிய கப்பல்
Posted in இலங்கை செய்திகள்

ஏடன் வளைகுடாவில் மூழ்கிய கப்பல்

ஏடன் வளைகுடாவில் மூழ்கிய கப்பல்

ஏடன் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் ,ஏடன் வலகுடாவில் மூழ்கிய கப்பல் ஒன்றில் பயணித்த இலங்கையர்கள் இந்தியர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணித்துக் கொண்டிருந்த ஓமன் நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்று தற்பொழுது கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

13 பேருடன் சென்ற சென்ற எண்ணெய் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியதாக அந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன .

ஏவுகணை மற்றும் விமான வழி தாக்குதல்

ஹவுதி அன்ஸார் அல்லா படைகளின் ஏவுகணை மற்றும் விமான வழி தாக்குதலில் இந்த கப்பல் பாதிப்புக்கு உள்ளாக இருக்கலாம் எனவும் அதனாலையே அந்த கப்பல் கடலில் மூழ்கியதா என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இவ்வாறு இந்த கப்பலில் பயணித்த இளைஞர்கள் மூவர் மற்றும் இந்தியர்கள் 13 பேர் என்பர் தற்பொழுது மாயமாய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு காணாமல் போனவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் மீட்பு படைகள் ஈடுபட்டு வருகின்றன .

ஆனால் அவர்கள் இறந்திருக்க கூடும் எனவே அஞ்சப்படுகின்றது.

சர்வதேச கடல் வழியாக பயணிக்கும் சரக்கு கப்பல்களை இலக்கு வைத்து ஏமன் அன்சர் இல்லா படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன.

இதனால் சரக்கு கப்பல்கள் பலமான சேதங்களுக்கும் உள்ளாகி வருவதுடன் சில கப்பல்கள் மூளையும் இருந்தன.

அதை எடுத்து சில நாட்களுக்கு முன்னதாக கடந்த 72 மணித்தியாலத்திற்கு முன்னதாகவும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதன் பொழுது கப்பல்கள் பலத்தை சேதங்களுக்கு உள்ளாக இருந்ததாக ,

இந்த கப்பல் கடலில் மூழ்கியுள்ளது

அதை ஹவுதி தெரிவித்து இருந்த காலப்பகுதியில், தற்பொழுது இந்த கப்பல் கடலில் மூழ்கியுள்ளதாகவும் ,

தற்போது அந்த கப்பல் மூழ்கி ,மாலுமிகள் மாயமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த கப்பலில் பணிபுரிந்த சிப்பந்திகள் அல்லது மாலுமிகு தொடர்பாக இது வரை எவ்வித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை .

ஆனால் இலங்கையர்கள் இந்தியர்கள் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது அடுத்து அவர்களது உறவுகள் மத்தியில் ஒரு வித கலக்கம் ஏற்பட்டுள்ளது.

மூழ்கிய கப்பல் பலரை காணவில்லை
Posted in உலக செய்திகள்

மூழ்கிய கப்பல் பலரை காணவில்லை

​​​​​​​மூழ்கிய கப்பல் பலரை காணவில்லை

ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில் ,
ஹாங்காங் சரக்கு கப்பல் மூழ்கியது.
முக்கிய கப்பலில் பயணித்த 9 பேரைக் காணவில்லை

ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில்,
செவ்வாய்க்கிழமை இரவு சரக்குக் கப்பல் மூழ்கியது

14 சீனர்கள்,
மற்றும் எட்டு பர்மியர்கள் உட்பட 22 பணியாளர்களுடன்,
ஒரு சரக்கு கப்பல் தென்மேற்கு நாகசாகி மாகாணத்தின் கடற்கரையில் ,
மூழ்கியதாக ஜப்பான் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இதுவரை 13 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 9 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.