மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
Spread the love

 மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

  எச்சரிக்கை ,இலங்கை மக்களுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .எதிர் வரும் 24 மணித்தியாலங்களில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காணப்படுவதாக வளிமண்டல திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரபிக் கடல் மற்றும் வங்களா விரிகுடா கடற் பரப்புகளில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகள் ,மற்றும் கடல் சார்ந்த சமூகத்தினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி, வானிலை அவதானிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல கிலோமீட்டர் வேகத்தில் புயல்கள் வீசுவதாலும் ,அவ்வேளை கடல் கொந்தளிப்பு காணப்படும் எனவும் ,

அதனால் கடலில் ஆழக்கடலில் மீன் படியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற மீன்பிடி படகுகள் ,ஆபத்தில் அல்லது புயல் சிகிச்சை விட கூடும் எனவும் ,அதனால் அவர்கள் உடனடியாக கடைக்கு திரும்பும் வேண்டுதலை விடுக்கப்பட்டுள்ளது.

கடல் பகுதியில் வாழ்கின்ற மீனவர்களுக்கும் கடும் எச்சரிக்கை

 அதேபோல கடல் பகுதியில் வாழ்கின்ற மீனவர்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன். கடலுக்குள் மீன்பிடிக்க செல்லப்படாமல் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

அதேபோல கடலோர பகுதியில் அமையப்பெற்றுள்ள வீடுகளுக்கும் மக்களுக்கும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 பலத்த புயல் காற்று வீசப்படும் என்கின்ற நிலையில் தற்போது அவ்வழியாக பயணிக்கின்ற மக்கள் அல்லது இந்த வழியாக இருக்கின்ற வீடுகள் வீட்டு கூரைகள் மரங்களையும் நாம் புரிந்து கொள்ளக்கூடிய அபாயம் இருப்பதாலும்

மரங்களுக்கு கீழே கார்களை வண்டிகளை நிறுத்த வேண்டாம் என்கிற விடயமும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனவே மக்களே மிக எச்சரிக்கையாக இருங்கள் எதிர்பார்க்கும் 24 மணித்தியாலத்தில் கடல் கூந்தலைப்பு காணப்படுவதால் கடலுக்கு மீனவர்கள் மற்றும் மக்களைச் செல்ல வேண்டாம் எனவும் ,

கடற்கரைக்கு உல்லாச பயணிகளை செல்ல வேண்டாம் எனவும் இதன் ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.