Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ரவுடிகள் எம்பி சிறிதரனுக்கு மிரட்டல்
ரவுடிகள் எம்பி சிறிதரனுக்கு மிரட்டல்
ரவுடிகள் எம்பி சிறிதரனுக்கு மிரட்டல் ,பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிவரும் சிவஞானம் ஸ்ரீதரன் எம்பியினுடைய வீட்டிற்கு, முன்னால் சென்ற மர்ம நபர்கள் மிரட்டி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது வீட்டுக்கு முன்னால் மோட்டர் சைக்கிள் நம்பர் தகடு மறைக்கப்பட்ட நிலையில் ,வருகை தந்த ஒன்பதுக்கும் மேட்டர் ரவுடி கும்பல் ,அந்த வீட்டுக்கு முன்னால் சுற்றி திரிந்து அவர்களை மிரட்டி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று வாகை சூட தயாராகிக் கொண்டிருக்கும் ,ஸ்ரீதரன் எம்பி னுடைய வீட்டுக்கு முன்பாக ,மர்ம நபர்கள் வந்து சென்ற இந்த சம்பவம் ,பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
அந்த வீட்டில் பொருத்தப்பட்ட கமராக்களில், இந்த மர்ம நபர்கள் நடமாட்டங்கள் பதிவாகி தற்பொழுது அவை வெளியிடப்பட்டுள்ளது .
சிறிதரன் எம்பியை அச்சுறுத்துவதன் ஊடாக, அவரது வாக்காளர்களை மிரட்டி தமது பக்கம் வாக்குகளை எடுக்கலாம் என்கின்ற நிலையில் ,இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சிறிதரன் எம்பி தமிழகம் மக்கள் மத்தியிலும் ,தமிழ் மக்கள் மத்தியிலும், மிகப்பெரும் பிரபலம் பெற்று ஒருவராக காணப்படுவதுடன், நேர்மையான அரசியல்வாதியாகவும் ,தமிழர்களினால் கருதப்படுகின்றார்.
புலம்பெயர் தேசத்து மக்களினாலும் மிகவும் ஆதரவு பெற்ற ஒருவராகவும், ஸ்ரீதரன் எம்பி அவர்கள் காணப்படுகின்றார் .
அவ்வாறான பாராளுமன்ற உறுப்பினருக்கே ,மர்ம ரவுடி கூட்டங்கள் மிரட்டல் விடுத்தது சென்றுள்ளது .
பாராளுமன்ற உறுப்பினருக்கு இவ்வாறு மிரட்டல் விடப்படுகிறது என்றால் ,சாதாரண மக்களுக்கு இலங்கை எவ்வாறான அச்சுறுத்தல் காணப்படும் என்பது இதன் ஊடாக தெரிகிறது .
யாழ்ப்பாணத்தில் வீதிக்கு வீதி 100 கிலோமீட்டர் 100 மீட்டருக்கு அப்பால், போலீசார் காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
100 மீட்டர் இடைவெளியில் காவல்துறையினர், காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்ற இந்த வேளையில், நம்பர் இலக்க தகடு அற்ற மூன்று மோட்டார் சைக்கிளில் 9க்கு மேற்பட்ட ரவுடிகள் எவ்வாறு இங்கு வருகை தர முடியும் என்கின்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
இதே திட்டமிடப்பட்டு அரச கட்சிகளினால் இயக்கப்படுகின்ற, ஒரு மாபியா வாள்வெட்டு து குழுவாக காணப்பட்டுள்ளது எ,ன்பதை இந்த விடயங்கள் ஊடாக கணிக்க முடிகின்றது
இந்தக் குழுக்கள் வந்து சென்றதை அடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள ,அவரது குடும்பத்தில் ,அச்ச நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

பொன்சேகாவின் நூலை வெளியிட்ட ரணில்
பொன்சேகாவின் நூலை வெளியிட்ட ரணில்
பொன்சேகாவின் நூலை வெளியிட்ட ரணில் ,இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களது மண்ணின் மைந்தர்களையும் அழித்து சாதனை படைத்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் .
போரில் வெற்றி கொண்டதன் ஊடாக ,அடுத்த தலைமுறையினர் இந்த யுத்தத்தை நோக்கி செல்லக்கூடாது என்பதாக ,தான் இந்த நூலில் வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .
போரை ஒருபோதும் எமது மக்கள் விரும்பவில்லை ,அதனை மீளவும் நாங்கள் ஏற்படுத்தக் கூடாது, மக்கள் சமரசமான முறையில் செல்வதன் ஊடாகவே ,நாட்டை கட்டிக் காக்க முடியம் என அவர் குறிப்பிட்டுள்ளார் .
ஆனால் அவரது நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை, அந்த நூலை படிக்கின்ற பொழுது தெரியும் .
இலங்கையினுடைய மிக முக்கியமான இனவாதியாக சரத்பொன்சேகா காணப்படுகின்றார்.
தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான ,பல்வேறுப்பட்ட நாசகார தாக்குதலை முன்னின்று நடத்தி ,அந்த அமைப்பை அழித்தவர்களில் ,இவர் முதல்நிலை வகித்தார் .
மஹிந்த ராஜபக்சவன் ஆட்சி காலத்தில், இலங்கையினுடைய ராணுவ தளபதியாக விளங்கிய ,பொன்சேகாவை விடுதலை புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார் .
மஹிந்த ராஜபக்சுக்கு எதிராக, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதை அடுத்து, அது மகிந்த ராஜபக்ச, மற்றும் எதிராக போட்டி இட்ட நிலையில் ,கோத்தபாய ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் பழிவாங்கப்பட்டார் .
அவ்வாறான நிலையில் இன்றைய ஆளும் ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ,பொன்சேகாவின் நூலை பெற்றுக்கொண்டு ,அதனை வெளியீடு செய்து வைத்தார் .
இதனூடாக சிங்கள மக்கள் மத்தியில், இந்த நூல் வேகமாக விற்பனை செய்ய தயாராகி வருகின்றது .
வரும் நாட்களில் இந்த நூலில் உள்ள விடயங்கள் என்ன என்பது தொடர்பாகவும் தமிழ் மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழர்களை அவர் தம் மண்ணுக்காக போராடியவர்களை அழித்த இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி ,அரசியல் புயலை கிளப்ப இந்த நூலை வெளியிட்டுளளார் என தெரிவிக்க படுகிறது .
கோட்டாவுக்கு ஆதரவாக நூலை எழுதிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சராய்க்கு இந்த நூல் சாட்டையடியாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

சீனா நாட்டவர்கள் 30பேர் கைது
சீனா நாட்டவர்கள் 30பேர் கைது
சீனா நாட்டவர்கள் 30பேர் கைது ,செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை குத்த தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் ,இந்த 30 சீனா நாட்டவர்கள் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆடம்பரக் கொட்டல்கள் மற்றும் தனியார் வீடுகளை, வாடகை கொடுத்து தங்கி இருந்த இந்த கும்பல் ,மக்களை ஏமாற்றி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இணைய வழி மோசடி
மக்களது வங்கிகள் அட்டைகளை மோசடி செய்வது ,மற்றும் அவர்களது ஆவணங்களை எடுத்து வைத்து ,அதனூடாக மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது .
இலங்கை குற்றத்தடுப்பு பிரிவுகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,இவர்கள் தங்கி இருந்த வீடுகள், சுற்றி வளைக்கப்பட்டு, அங்கிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர் .
இவர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் தொடர்பாக, தீவிர விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஆண்டுதோறும் உல்லாச பயணிகளாக, சீனா நாட்டவர்கள் அதிகம் வருகை தந்து செல்கின்றனர்.
அவ்வாறு உல்லாச பயணிகளாக வருகை தரும் இவர்கள், இலங்கை வாழ் மக்களுடைய ,எண்ண ஓட்டங்களை நன்கு அறிந்து ,அதற்கு ஏற்ப ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது .
இணைய வழியில் மோசடி இடம் பெற்று வருவதாக ,இலங்கை குற்றத்தடுப்பு பிரிவினர் எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்பொழுது சமீப நாட்களாக பல வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் .
இலங்கையில் சிக்கிய சீனா மோசடி கும்பல்
அவ்வாறு கைது செய்யப்பட்டர்களில் 30 சீனா நாட்டவர்கள் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
சீனா நாட்டவர்கள் உலகில் போலியான உற்பத்திகளை தயாரிப்பதிலும் மோசடி செய்வதில் மிகவும் சிறந்தவர்களாக காணப்படுகின்றனர் .
இவர்கள் கணினி தொழில் நுட்பத்தில் மிகவும் பரிச்சயம் உள்ளவர்களால் காணப்படுவதால் தான் ,இந்த மோசடியில், ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது .
கைது செய்து போட்ட யாவரிடமும் தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
இளநகையில் வெளிநாட்டு மப்பைய கும்பலைனால் நடத்த படும் இவ்விரு மோசடிக்கு உடந்தையாக சில இலங்கையர்களும் மொழியாக செயல் பட்டுள்ளதாக .தெரியவருகிறது .
மடு விபத்தில் ஒருவர் பலி
மடு விபத்தில் ஒருவர் பலி
மடு விபத்தில் ஒருவர் பலி ,இன்று மடு பிரதேச செயலர் பகுதியில் உள்ள இரண்டாம் கட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ,ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் பயணித்த இருவர் மடு ஜோதி நகர் இரண்டாம் கட்டை பாலத்தின் அருகில் விபத்துக்குள்ளாகியதில் , 35 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஏனையவர் காயவமடைந்த நபர் மீட்கப்பட்டு முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
விபத்தில் ஒருவர் பலி
வீதி விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாது , வேகமாக வாகனங்களை செலுத்தி செல்வதன் ஊடாக ,இந்த விபத்து சம்பவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வாகன ஓட்டிகளை நாங்கள் பார்க்கின்ற பொழுது, மிகவும் பர பரப்பான ஒன்றாக காணப்படுகிறது .
இந்த விபத்து ஏற்படுவதற்கான காரணம் வீதி விதிகளை பின்பற்றாமை என்கின்ற குற்ற சாட்டை சமூக நல ஆர்வலர்கள் தமது கவலைகளை வெளியிட்டு வருகின்றனர் .
இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துகல்
இலங்கையில் நாள்தோறும் இடம்பெறுகின்ற இந்த வீதி விபத்துகளினால் மூன்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருவதாக இலங்கையினுடைய புள்ளி விவரம் தெரிவிக்கின்றது .
அதிகரித்துச் செல்லும் இந்த வீதி விபத்துக்களை தடுக்க ,இலங்கை ஆளுமரசு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை .
இவ்வாறான குற்ற சட்டு மக்கள் மன்றத்தினால் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
இலங்கை வாகன விபத்துகளில் இலங்கை அபாயகரமான வீதி விபத்துக்கள் கொண்ட ஒரு நாடாக உலக நாடுகளில் அறிவிக்கப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது .
நாள்தோறும் இலங்கையில் இடம்பெற்று வருகின்ற ,இவ்வாறான வாகன விபத்துக்கள் ,விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால்,அபகயகரமான நாடு என்கின்ற இந்த பட்டியலில் இலங்க இடம் பிடித்து சாதனை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேருந்து கவிழ்ந்து மக்கள் காயம்
பேருந்து கவிழ்ந்து மக்கள் காயம்
பேருந்து கவிழ்ந்து மக்கள் காயம் , சம்மந்துறை காவல்துறை பிரிவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு தவறி சாய்ந்தது .
இதன் பொழுது அதில் பயணித்த மக்கள் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனினும் இந்த விபத்தில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வீதி விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
பேருந்து சாரதிகள் போட்டி போட்டு வாகனங்களை செலுத்தி செல்வதாலும் குடிபோதையில் வாகனங்களை செலுத்துவதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய அரச பேரூந்து
அவ்வாறான ஒரு சம்பவமாகவே சம்மாந்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்தில் சம்பவித்த சம்பவம் காணப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறை ஆரம்பித்து இருக்கின்றனர்.
கடந்த மூன்று நாட்களில் நான்குக்கு மேற்பட்ட பேருந்து விபத்துக்கள் இலங்கையை ஆட்கொண்டுள்ளது .
பேருந்து சாரதிகள் திட்டமிடப்பட்டு விபத்துக்களை ஏற்படுத்தி மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்ற ஒரு நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு மக்களினால் விடுக்கப்படுகின்றது .
பேருந்துகளில் பயணிப்பதற்கு மக்கள் அச்சம்
இலங்கையில் பேருந்துகளில் பயணிப்பதற்கு இப்பொழுது ஆபத்தான ஒன்றாக காணப்படுகின்றது.
பேருந்தில் பயணித்தால் நாங்கள் வீடு திரும்பி வருவோமா என்கின்ற கேள்வி எழுப்ப படுகிறது .
மக்கள் உயிரை கையில் பிடித்தபடி பேருந்தில் பயணம் செய்வதாக பேருந்து பயணிக்கின்ற மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .
தனியார் பேருந்துக்கும் அரசு பேருந்துக்கும் இடையில் இடம்பெறுகின்ற, வர்த்தக போட்டி காரணமாகவே ,பேருந்துகளை மிக வேகமாக ஓட்டி செல்வதாகவும் ,அதனாலையே இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடக்கு திரும்பும் பொழுது வாகனங்களை மெதுவாக செலுத்தாமல், அதே வேகத்தில் செலுத்தி செல்வதாலும் ,சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மோதி விபத்தில் சிக்கி கொள்வதாக தெரிவிக்க படுகிறது .
நேரில் பார்த்த பல உல்லாச பயணிகள் இளநகையில் பேரூந்து ஆபத்தான ஒன்று என , காணொளி வாயிலாக தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

யாழில் பிரபல ரவுடி கைது
யாழில் பிரபல ரவுடி கைது
யாழில் பிரபல ரவுடி கைது ,வெளிநாட்டு பணத்தில் கூலிக்கு வாள்வெட்டில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார் .
தப்பி ஓடிய கூட்டாளி ரவுடிகளை தேடி போலீசார் வலை வீச்சு .
யாழ்ப்பாணத்தில் மக்களது சுதந்திர வாழ்விற்கு தடையாக விளங்கி வந்த ,ரவுடி கும்பல் ஒன்று தற்பொழுது பொலிசாரினால் , சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
தாக்குதல் நடத்தியமை ,அச்சுறுத்தியமை ,மற்றும் கடத்தி மிரட்டி கப்பம்பறித்தமை ,என்பது தொடர்பான பல்வேறுபட்ட குற்ற சாட்டுக்களின் அடிப்படையில் போலீசாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
மேலும் ஐந்துக்கு மேற்பட்டவர்கள் தப்பி ஓடிய நிலையில், அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் .
வெளிநாட்டில் ரவுடி குழுவின் தாதா
வெளிநாடு ஒன்றிலிருந்து ,ரவுடி குழுவின் தாதா ஒருவரினால், அனுப்பி வைக்கப்பட்டுள்ள பணத்தில், தெரிவு செய்யப்பட்ட நபர்கள் மீது தாக்குதலை நடத்தி அச்சுறுத்தி வந்த நிலையிலே, அவர் தற்பொழுது போலீசார் நாள் கைது செய்யப்பட்டுள்ளார் .
இவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, சர்வதேச போலீசாரின் துணையுடன் வெளிநாட்டில் உள்ள ,அந்த மிக முக்கியமான ரவுடி குழுவின் தலைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் tiktok வலைத்தளங்கள், போன்றவற்றின் ஊடாக , மிரட்டல் சம்பவங்கள் ,கடத்தல் சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றனவாம் .
அவ்வாறு அவர்கள் ஊடாக ,இலங்கையில் உள்ளவர்களை மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையிலும் ,வாகன விபத்து, மற்றும் வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு கடத்தல் தாக்குதல் ,மற்றும் தனிநபர் தாக்குதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .
அவ்வாறான பின்புலத்தில் இடம்பெற்றதாகவே, இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது .
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர், தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார் .
இவருக்கு எத்தனை லட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது, எப்படி வழங்கப்பட்டது ,எதற்காக வழங்கப்பட்டது ,எத்தனை வீடுகள் மீது தாக்குதல் நடத்தி ,மற்றும் குற்ற செயல்களை புரிந்தார்கள்.
என்பன தொடர்பாக தற்பொழுது விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார் .
வெளிநாடுகளில் உள்ளவர்கள், இலங்கையில் உள்ளவர்களையும், ஏனைய குடும்பத்தை மிரட்டி ,அடக்கியாலும் நடவடிக்கையில் ,இவர்கள் ஈடுபட்டு வந்ததாக தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
போலீசார் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதால் ,மேலும் அதிக தகவல் வெளிவருகின்ற பொழுது ,வெளிநாட்டு குழுவும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது .#
இவர்களது வாட்சாப் , வைப்பார் மற்றும் ,சமூகவலைத்தள உரையாடல்கள் யாவும் ,தற்போது பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்டும், ஓட்டு கேட்கப்பட்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்

- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா

காவல்துறை சிப்பாய் தற்கொலை
காவல்துறை ஊழியர் தற்கொலை
காவல்துறை சிப்பாய் தற்கொலை ,இலங்கை காவல்துறையில் பணியாற்றி கொண்டிருந்த காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் ,தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் .
கணவன் மனைவிக்கு இடையில் நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த முரண்பாடு முற்றிய நிலையில் ,
கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையில் காவல்துறை சிப்பாய் தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நேர்மையான காவல்துறை ஊழியராக காவல்துறையில் பணியாற்றியதாகவும் ,சிறந்த அன்பான, பண்பான நபர் ,
தற்கொலை செய்து கொண்டுள்ள செயல் தமக்கு அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளதாக சக, காவல்துறை உறுப்பினர்கள் தெரிவித்து இருக்கின்றனர் .
பொலிஸ் உத்தியோகஸ்தர் தற்கொலை
மனைவி கணவருடன் தொடர்ந்தும் நச்சரிப்பில் ஈடுபட்டு வந்ததாகவும், தொடர்ந்து அவர் மீது காழ்ப்புணர்வை காட்டி வந்து நிலையில் தண்னி மைத்துள்ளார் .
, அதிக மான வருத்த்திற்கு உள்ளான அவர் வேறு வழியின்றி அதிக சோக நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்த கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர் .
கடமைக்கு சென்று விட்டு ,வீடு திரும்பி அவர் வீட்டில் ,மனைவியுடன் முரண்பாட்டில் ஏற்பட்டதை எடுத்து,
அதிக மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பொலிசார் உயிர்மாய்ப்பு அதிர்ச்சியில் குடும்பம்
தற்கொலை செய்து கொண்டுள்ள அவரது உடல் மரண சோதனைக்காக வைக்கப்பட்டு, பின்னர் குடும்பாத்தாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினருக்கு இடையில் அவ்வப்போது தவறான முடிவுகள் எடுத்து, இவ்வாறான தற்கொலை சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றமை அதிகரித்துள்ளது.
வீட்டில் ஏற்படுகின்ற குடும்ப சுமை காரணமாகவா, அல்லது பணியில் மேலதிகாரிகள் மற்றும் சக அதிகாரிகளால் ஏற்படுகின்ற,
மன உளைச்சல் காரணமாக ,இவ்வாறான தற்கொலைகளை செய்கின்றார்களா என்கின்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
மேற்படி காவல்துறை சிப்பாயின் திடீர் தற்கொலை சம்பவம் அந்த கிராம மக்கள் மற்றும் ,காவல்துறை ஊழியர்கள் ,சகா நண்பர்கள் ,சுற்று வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது .
இவரது நல்லடக்கக் நிகழ்வுகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன என தெரிவிக்க படுகிறது .
- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

பேருந்து கட்டணங்கள் குறைப்பு
பேருந்து கட்டணங்கள் குறைப்பு
பேருந்து கட்டணங்கள் குறைப்பு ,இலங்கையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணங்களில் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதன்படி தற்பொழுது இரண்டு ரூபாய் குறைக்கப்பட உள்ள நிலையில் இதனுடைய கட்டண விலை 28 ரூபாவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணம், 28 ரூபாவாக நிலைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் இடம்பெறுகின்ற தேர்தலை அடுத்து, வரி குறைப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் ,மற்றும் மக்களுக்கு பாரிய அளவிலான நல்ல விடயங்களை வழங்குவதற்காக ரணில் அரசினால் அதிரடி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
திடீரென பேரூந்து கட்டணம் குறைப்பு
இலங்கையில் பேருந்து பயணிகள் பாவனை அதிகமாக காணப்படுவதால் ,பேருந்து கட்டணம் உயர்வடைந்ததை அடுத்து ,மக்கள் சொல்லென்னா துயரை சாதித்து வந்தனர் .
அதனை அடுத்து தேர்தல் வருகின்ற இந்த வேளையில் ,இரண்டு ரூபாவால் பேருந்து கட்டணம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இரண்டு ரூபாய் பேரூந்து கட்டன குறைப்பு என்பது திட்டமிடப்பட்ட தேர்தல் நாடகத்தை ,ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அரசு நடத்துவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
வீதி போக்குவரத்தில் பேருந்துகள்
இன்றைய இலங்கையில் தொடராக வீதி போக்குவரத்தில் பேருந்துகள் முன்னிலை வகித்து வருகின்ற பொழுதும் ,பேருந்துகளில் பயணம் செய்வதே இப்பொழுது இலங்கையில் பெரும் அபாயகரமான ஒன்றாக காணப்படுகின்றது .
நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற பேருந்து விபத்தினால் , பல்வேறுபட்ட மக்கள் காயம் அடைந்தும் பலியாகி வருகின்றனர் .
இவ்வாறான நிலையில் தற்போது ,பேருந்த கட்டண குறைப்பை அடுத்து ,மக்கள் அதிகளவாக ,பேருந்து பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் எதிர்வரும் காலங்களில் பேரூந்து விபத்துக்கள், மேலும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .
எதிர்வரும் காலங்களில் பேருந்துகளில் மக்கள் நிறைந்து வழியம் நிலையில் அரசு அதிக பேரூந்து வருமானத்தை பெற்று கொள்ள வாய்ப்பு உள்ளது .
மக்கள் பயணிகளாக அதிகம் செல்லக்கூடிய வாய்ப்பு ,இந்த் விலை குறைப்பினால் ஏற்பட்டதால் ஆச்சர்ய படுவதர்க்கு ஒன்றும் இல்லை எனலாம் .
சாப்பாட்டில் பல்லி விற்றவர் கைது
சாப்பாட்டில் பல்லி விற்றவர் கைது
சாப்பாட்டில் பல்லி விற்றவர் கைது ,யாழ்ப்பாணம் செல்வச் சன்னதி ஆலய சூழலில் கடையொன்றில் மிக்சருக்குள் பல்லி பொரித்து விற்க பட்டுள்ளது கண்டுபிடிக்க பட்டுள்ளது .
இறந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. இந்த பல்லியினை அவர் பொரித்து அதனை விற்பனை செய்துள்ளார் .
அதனை எடுத்து அந்த பொருளை கொள்முதல் செய்த வாடிக்கையாளர் செய்த முறைப்பாட்டை அடுத்து , குறித்து மிக்ஸர் கடை விற்பனையாளருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .
அதனை அடுத்து தற்போது அவருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் பல்லி விற்பனை
இந்த கடை வாடிக்கையாளர் வழங்கிய முறைபாட்டினை அடுத்து, சுகாதார பிரிவால் மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற வழக்கினை அடுத்து கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 15 ஆயிரம் ரூபாய் தண்டமும் வழங்க பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன .
இலங்கையில் பல்வேறுபட்ட கடைகள் மற்றும் வீதியோர கடைகள் என்பனவற்றில் இவ்வாறான சுகாதார சீர்கேடான முறையில் ,பொருட்கள் விற்பனை செய்வது ,மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது .
வீதியோர கடைகள் மற்றும் ,மிகப் பிரபலமான உணவகங்களில் கூட இவ்வாறான சுகாதாரமற்ற முறையில், மக்கள் உண்ண முடியாத அளவு அருவருப்பான ,வகையில் உணவு பண்டங்கள் விற்பனை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுகிறது .
செல்வச் சன்னதி ஆலயத்தில் உணவில் பல்லி
யாழ்ப்பாணம் செல்வச் சன்னதி ஆலயத்தில் இடம் பெற்ற, இந்த கடையொன்றில் , பல்லி பொரித்து விற்க பட்ட செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த செய்தியானது சமூகவலைத்தளங்களில் வைரலானதை அடுத்து தற்போது இந்த விடயம் ,பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது.
சீனாவில் பல்லிக்கு ரொம்ப கிராக்கி காணப்படுகிறது .
இலங்கையில் சீனா அகல கால் ஊன்றிய நிலையில் இப்பொழுது பல்லியை பொரித்து து இப்படி விற்கிறார்களோ என்ற ஐயம் எழுந்துள்ளது .
இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாற்றம் பெற்று இருந்ததும் ,இது தொடர்பான பலவேறு பட்ட கருத்துக்கள் மக்கள் மத்தியில் ,பேச பட்டு வந்ததையும் இங்கே இவ்விடத்தில் நினைவு கூற தக்கது .
- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

பச்சை மிளகாயில் ஐஸ்கிரீம்
பச்சை மிளகாயில் ஐஸ்கிரீம்
பச்சை மிளகாயில் ஐஸ்கிரீம் ,இலங்கை வெளிகடம பிரதேசத்தில் பச்சை
மிளகாய் கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது .
பல்கலைக்கழகத்தின் தொழிற்ப உதவியை பெற்றுக் கொண்டு இந்த ஐஸ்க்ரீம் ஒன்றை இலங்கையைச் சேர்ந்த சிங்கள சகோதர மொழித்துறை நபர் ஒருவர் இதனை தயாரித்திருக்கின்றார் .
இரண்டு பல பச்சை மிளகாய் கொண்டு இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இரண்டு பச்சை மிளகாய்களை ஒன்றாக மிக்ஸ் பண்ணி அதனூடாக இந்த ஐஸ்கிரீம் ,உற்பத்தி செய்து அசத்தியிருக்கின்றனர் .
இலங்கையில் மிளகா ஐஸ்கிரீம் தயரிப்பு
இவ்வாறு இந்த ஐஸ் கிரீமை தயாரித்துள்ளார்
பெலிமட பிரதேசத்தை சேர்ந்த ஒரு ருவான் லங்காதிலக்க என்ற நபர் .

இந்த ஐஸ்கிரீமை விவசாய விவகார ஆய்வு பயிற்சி நிலையத்தில்
நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இந்த ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதற்கான காப்பிரிமையும் அவர் பெற்றுள்ளார் .விவசாய அமைச்சரிடம் இந்த உற்பத்தியை காண்பித்து அதற்கான காப்புரிமையை பெற்றுக்கொண்டு தற்பொழுது நாடளாவிய ரீதியில் பச்சை மிளகாய் விற்பனை செய்வதற்கு அவர்கள் தயாராகி வருகின்றார் .
இலங்கையில் மிளகாய் உற்பத்தி அதிகரிக்கவும் ,அதனுடைய விளைச்சல் குறித்து தொய்வு நிலை காணப்பட்டது .
மிளகாய் ஐஸ்கிரீம் வேண்டி குடிப்பதற்கு போட்டி
அவ்வாறான நிலையில், தற்பொழுது பச்சை
மிளகாய் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் ,தற்பொழுது இலங்கை மக்கள் மத்தியில் வரவேற்பையம் வியப்பையும் ,எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது .
இந்த பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் வேண்டி குடிப்பதற்காக, இலங்கை தமிழர்கள் உள்ளிட்டவர்கள் முண்டியடித்த போட்டி
போடுகின்ற கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவாகி வருகின்றது .
இப்படி பச்சை மிளகாய் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம், எவ்வாறான சுவையை தரும் .
அந்த ஐஸ்கிரீமை நாங்கள் குடிக்கின்ற பொழுது, எவ்வாறான உணர்வை எங்களுக்கு ஏற்படுத்தும் என்பதை கண்டறிய முனைவதாக, சமூக வலைத்தள வாசிகள் இப்படி அடித்து விடுகின்றனர் .
மிளகாயில் ஐஸ்கிரீம் தயாரிப்பது எப்படி
இலங்கை பாரியளவு முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொள்ளவும் ,விழுந்தபோன பொருளாதாரத்தை மீள நிலை நிறுத்தவும் ,பல்வேறுபட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
விவசாய அமைச்சு அதற்கான பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து நடத்துகிறது .
அதன் ஒரு அங்கமாகவே தற்போது, இந்த பச்சை மிளகாய் கொண்டுவரப்பட்டுள்ளது .
குறிப்பிடத்தக்கதே பச்சை மிளகாய் உற்பத்தியாளர்களுக்கும், பச்சை மிளகாய் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் ,இந்த ஐஸ்கிரீம் உற்பத்தியின் ஊடாக தமது பச்சை மிளகாய்களை, சிறந்த முறையில் சந்தையில் விற்பனை செய்வதற்கு ,ஏதுவான வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி
புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி
புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி ,தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஜேவிபி அமைப்பினர் ஆயுதங்களை வழங்கியதாக, புலிகள் முன்னாள் தளபதி பிள்ளையான் தெரிவித்துள்ளார் .
அனுராதா திசநாயக்காவின் கருத்துக்கு பதில் அளிக்கும் பொழுதே சிவநேசதுரை பிள்ளையான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதபற்ற குறையால் தள்ளாடிக் கொண்டிருந்த ஆரம்ப கால பகுதியில் , ஜேவிபி அமைப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெருந்தொகையில் ஆயுதங்களை வழங்கியதாக பிள்ளையான் தெரிவித்தார் .
அதனை அடுத்தே பாரிய வெற்றியை தாங்கள் பெற்றதாகவும் , பல்வேறுபட்ட தாக்குதலை சிங்கள இராணுவத்திற்கு எதிராக நடத்தியதாக, விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியாகவும் உறுப்பினராக விளங்கிய பிள்ளையான் தெரிவித்துள்ளார் .
தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆயுதம்
இன்றைய ஆளும் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக விளங்கி வரும் பிள்ளையான் ,தற்பொழுது தான் மட்டக்களப்பில் மக்களை மிரட்டி வருவதற்கான குற்றச்சாட்டை முற்று முழுதாக மறுத்து வருகிறார் .

இவ்வாறு மிரட்டப்பட்டால், எனக்கு எவ்வாறு மக்கள் பெருந்தொகையில் வாக்குகளை அளிப்பார்கள் என, பிள்ளையான் கேள்வியை எழுப்பி இருக்கின்றார் .
தமிழில் விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவர்கள் வரிசையில் இன்று வரை பிள்ளையான் கருணா முதலிடம் வகிக்கின்றனர் .,
அவ்வாறான நிலையில் எதிர்வரும் தேர்தலில் பல கட்சிகள் போட்டியினை நடத்திட தயாராகி வருகின்ற நிலையிலும் ,ரணில் விக்கிரமசிங்காவை பிள்ளையார் சந்தித்த நிலையில் .
தற்பொழுது அனுராதிசநாயக்காவுக்கு எதிராக இந்த கருத்தை இராயங்க அமைச்சர் பிள்ளையான் வெளியிட்டுள்ளார் .
மட்டக்களப்பில் மக்களை மிரட்டி வருகிறார் பிள்ளையார் என்ற குற்றச்சாட்டை அனுரா திசாநாயக்க வெளியிட்டு இருந்தார் .
அதற்கு பதில் வழங்கும் முகமாகவே தற்பொழுது புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியது ஜேவிபி என்கின்ற விடயத்தினை தற்போது உலக அரங்கில் பிள்ளையான் அறிமுகப்படுத்தி வைத்திருக்கின்றார்.
பிள்ளையான் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கும் எனவே ஒட்டுமொத்த உலகத்தமிழர்களும் அப்படியே நம்புகிறார்கள் என்பதாகவும் மக்கள் இப்படியும் கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள் .
எதிர்வரும் தேர்தலில் பலத்த போட்டி தயாராகி வருகின்ற நிலையில் ,தற்பொழுது சூடு பறக்கும் தேர்தல் பரப்புரைகளும் ,கட்சிகள் மீது நடத்தப்படும் வன்ம தாக்குதல்களும் வெடித்து பறக்கின்றன .
- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

குண்டு பெண்கள் இலங்கையில் அதிகரிப்பு
குண்டு பெண்கள் இலங்கையில் அதிகரிப்பு
குண்டு பெண்கள் இலங்கையில் அதிகரிப்பு , இலங்கையில் குண்டான பெண்கள் அதிகரித்து காணப்படுவதாகவும், இதனை தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு பாரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென புதிய மருத்துவ நிபுண ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது .
ஊட்டச்சத்து நிபுணர் நிறுவனம் தெரிவித்துள்ள இந்த கருத்து அடிப்படையில் ,இலங்கையில் குண்டான பெண்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கிறது .
,அதிக குண்டு பெண்கள் காணப்பட்டு வருகின்றனர் ஊட்டச்சத்தில் அதிக கவனத்தை செலுத்தும் இவர்கள் தாம் உட்கொள்ளும் உணவிலும் பாரிய அக்கறை கொள்ளாது இருப்பதனாலையே இவர்களை உடல் பருமன் அதிகரிது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
உடல் பருமன் ஆவதால் பெண்கள் மற்றும் சொல்லென்னா துயரையும் இன்னல்களையும் சந்தித்து வருவதாகவும் அவை தடுக்கப்பட வேண்டுமென அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
பெண்களுக்கு பல்வேறுபட்ட நோய் தாக்கங்கள்
உடல் பருமன் ஆகின்ற பொழுது பெண்களுக்கு பல்வேறுபட்ட நோய் தாக்கங்கள் ஏற்படும் எனவும்,
அந்த உடலை சுமக்க முடியாத கால்கள் பல்வேறுபட்ட நோய் தாக்கத்திற்கு உள்ளாகி வருவதாகவும் அவர்களால் நடந்து செல்ல முடியாது வீடுகளுக்கு முடக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
அதனால் அவர்கள் உட்கொள்கின்ற உணவு முதல் அனைத்து விடயங்களையும் மிக கவனம் செலுத்தி தமது உடலை பாதுகாக்க வேண்டும் எனவும் இதற்குரிய பொறுப்பு அல்லது பெற்றோர்களுக்கு உள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார் .
அமெரிக்காவில் ஐரோப்பிய நாடுகளில் குண்டான பெண்கள் அதிகம் காணப்படுகின்றனர் .
கட்டுக்கடங்காத சுதந்திர மற்றும் உணவுப் பிரியர்கள் காணப்படுவதாக இவ்வாறான குண்டான பெண்கள் ருவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் குண்டான பெண்கள் அதிகரித்து வருவது புதிய குண்டு பெண்கள் இலங்கையில் உருவாவதற்கான வழியை ,ஏற்படுத்தி விடும் என்கின்ற கவலையை தெரிவித்துள்ளார் .
எனவே குண்டு பெண்களே யாக்கிரதை .
மோட்டார் சைக்கிள் லொறி மோதல்
மோட்டார் சைக்கிள் லொறி மோதல்
மோட்டார் சைக்கிள் லொறி மோதல் ,விபத்தில் சிதறிய மோட்டார் பைக் மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் அதில் பயணித்த ஒருவர் பலியாகி மோட்டார் சைக்கிள் பலத்தை சேதங்களுக்கு உள்ள நிலையில் காணப்பட்டது .
இந்த வீதி விபத்தின் பொழுது ஒருவர் பலியாகியும் மோட்டார் சைக்கிள் சிதைவடைந்து காணப்படுகிறது .
இந்த விபத்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
வீதி விபத்தில் வாலிபர் பலி
பிரியதர்ஷனா என்ற இளைஞரே இந்த வீதி விபத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துகளினால் மூன்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் பல காயம் அடைந்து வருவதாக இலங்கையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
விதி சாலை விதிகளை மதிக்க மறந்து வாகனச் சாரதிகள் வேகமாக வானங்களை செலுத்தி செல்வதும் அலட்சியப் போக்குமே இந்த வீதி விபத்துக்கான காரணமான தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த வீதி விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் நாள்தோறும் அதிகரித்து செல்லும் வீதி விபத்துக்கள் தொடர்பாகவும் அதனால் ஏற்படும் மனித உயிர்களை பலிகளை தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு மற்றும் காவல் துறை பாரிய நடவடிக்கை மேற்கொண்ட பொழுதும் .
அதனை தடுக்க முடியாது நாள்தோறும் கட்டுக்கடங்காத உயிர்பலிகளும் விபத்துகளும் அதிகரித்து செல்கிறது .
இதுவே இலங்கை வீதிகளில் நடமாடுவதற்கு பாதுகாப்பு அற்ற ஒருசாலையாக இலங்கை வீதி காணப்படுகின்றது.
உலக அளவில் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்ற ஒரு நாடாக இலங்கை முதலிடம் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை .
என்பது கடந்த காலங்களில் நாட்களில் இடம் பெற்று வருகின்ற இந்த வீதி விபத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன.
கொழும்பில் வெள்ளம் ஏற்பட்டது ஏன் விசாரணை
கொழும்பில் வெள்ளம் ஏற்பட்டது ஏன்
கொழும்பில் வெள்ளம் ஏற்பட்டது ஏன் விசாரணை , கொழும்பு பகுதியில் வெள்ளம் ஏன் ஏற்பட்டது என்பது தொடர்பான விசாரணங்களை ஆரம்பித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பின்படி அரசு அதிகாரிகள் கிராமச அவர்களுக்கு அரசு அறிவித்துள்ளது .
கொழும்பு என்பது இலங்கை உல்லாச பயண துறையின் மிக முக்கியமான பகுதியாக காணப்படுகிறது .
இலங்கையின் தலைநகராக காணப்படும் கொழும்பு பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெருமிடர்களை உல்லாச பகுதிகளுக்கு ஏற்படுத்தி இருந்தது .
இலங்கை தலைநகர் கொழும்பு வெள்ளத்தில்
மேலும் கொழும்பு தலைநகர் வெள்ளத்தில் மூழ்குவதால் ,அதுவே உலக நாடுகளில் பல்வேறுபட்ட சர்ச்சையை ஏற்படுத்தி ,உல்லாச பயணத்தை வீழ்ச்சி ஏற்படுத்திவிடும் .
அதனால் நீர் வடிகால்கள் இன்மை காரணமாகவே நீர் தேங்க காரணமாக அமைந்ததா என்கின்ற விடயங்கள் தொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
உடனடியாக கிராம சபைகள் முதல் மாவட்ட ஆட்சியாளர்கள் விசாரணை நடத்தி உடனடியாக இதற்கான தீர்வுகளை வழங்குமாறு அதற்குரிய மாற்றுத்திட்டங்கள் .
எதிர்காலத்தில் இவ்வாறு வெள்ளம் ஏற்பட்டால் அதனை எவ்வாறு சமன் செய்வது என்பதனையும் மக்களுக்கு இடர்கள் இல்லாமல் எவ்வாறு அதனை ஆராய கட்டளை பிறப்பிக்க பட்டுள்ளது .
நீங்கள் வடிந்து செல்வதற்கான விரைவு வேலைகளை முன்னெடுக்க முடியும் என்ற திட்டங்களை உடனடியாக அறிவிக்கும்படி அறிவிக்க பட்டுள்ளது .
மறந்துவிடாதீர்கள் கொழும்பில் வெள்ளம் ஏற்பட்டது ஏன் என்பது தொடர்பாக இப்பொழுதுதான் ஆட்சியாளர்கள் விசாரணை ஆரம்பித்துள்ளார்கள்.
லஞ்ச ஊழல் பெருகி கிடக்கும் இலங்கையில் இவ்வாறான வெள்ளம் வருவதை தடுக்கவா முடியும்.
கடந்த சில மாத்திற்கு முன்பதாக இலங்கை தலைநகர் கொழும்பை ஆக்கிரமித்த வெள்ளத்தினால் ,இலங்கையின் பொருளாதரத்தில் பலமான இடி வீழ்ந்தது .
மேலும் மக்கள் போக்குவரதில் இடையூறுகள் காணப்பட்டன .
இதனால் இலங்கை பெரும் நெருக்கடியை சந்தித்தது ,அதனை அடுத்தே தற்போது இந்த வெள்ளம் தொடர்பில், விசாரணைகளை நடத்திட அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது போல் உள்ளது .
முட்டை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை
முட்டை உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை
முட்டை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து தற்பொழுது முட்டையின் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கையில் இலங்கை ஆளுமரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளது .
முட்டை உற்பத்தியை அதிகரிக்க தொழில் முனைவோருக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் முட்டை கோழிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமர வீரா இவ்வாறு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
முட்டை ஒன்றின் விலை 50 ரூபா
இலங்கையில் இப்பொழுது ஒரு முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
முட்டை உற்பத்தியை அதிகரிக்கின்ற பட்சத்தில் முட்டையின் விலை குறைக்கப்படுவதுடன் மக்களுக்கு தேவையான அளவு முட்டை கிடைக்கும் எனவும் அதுவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊட்டச்சத்தை வழங்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்கிறார் .
அதனால் விவசாய உற்பத்திகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாகவே இந்த பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் தற்போது தொழில் முனைவோர்களுக்கு கோழிகளை வழங்குவதற்கான நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோழி முட்டை கோழிகள் வழங்குவதன் ஊடாக ,இலங்கையில் முட்டையினுடைய தன்னிறை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை அரசு கருதுகிறது .
அதன் அடிப்படையில் இந்த கோழிகளை தொழில் முனைவோருக்கு வழங்குவதற்கு தமது அரசு திட்டங்களை தீட்டி வழி நடத்த உள்ளதாக விவசாய அமைச்சர் இப்படி தெரிவித்துள்ளார் .
தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் பல்வேறுபட்ட மக்கள் நலத் திட்டங்களை ,அடுத்தடுத்து அடுக்க ஆரம்பித்து வருகிறது இலங்கை ஆளும் ரணில் அரசு.
ஹிருணிகாவுக்கு மூன்று வருட சிறை
ஹிருணிகாவுக்கு மூன்று வருட சிறை
ஹிருணிகாவுக்கு மூன்று வருட சிறை ,இலங்கையில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் தற்பொழுது எதிர்க்கட்சிகளை பந்தாடும் நிலையில் ரணில் விக்ரமசிங்க ஆட்சி காணப்படுகின்றது.
அந்த வகையில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று வருட தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மீது குற்றச்சாட்டப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து , இவருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மிகப்பெரும் செயலாற்றி வந்தவர் ஹிருணிகா பிரேமச்சந்திரா அவர், மக்கள் ஆதரவினை பெற்று அவர் மகத்தான சாதனையை பெற்று வந்தார்.
அரசியல்வாதிகளை மிரட்டும் ரணில் அரசு
அதன் அடிப்படையில் இதுவரை காலமும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் காத்திருந்த ரணில் அரசாங்கம், தேர்தல் வருகின்ற இந்த காலப்பகுதியில் அவருக்கு
எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு அவரை சிறையில் தள்ளி .உள்ளது
இன்று காருணிகா சிறைக்கு சென்றாலும் ,எமது அரசு வெற்றிபெறும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தமது அரசு ஆட்சியில் அமர்ந்தாள் , ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஹிருணிகா பிரேமச்சந்திர விடுதலை செய்யப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது .
தேர்தலை மையமாக வைத்து அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்று பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதான விடயங்கள் இதன் ஊடாக மீளவும் அம்பலமாக உள்ளது .
ஐக்கிய தேசியக் கட்சியை எப்படியாவது இந்த தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று சாதனை படைத்துவிட வேண்டும் என்கின்ற நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமிசிங்கா கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார் .
அதனால் எதிர்கட்சிகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கையிலும், தனது நகர்வை மேற்கொண்டு வருவது இந்த சிறை அடைப்பு ஊடாக தெரிய வருகிறது.
தனியார் இருபஸ் மோதல் 11பேர்காயம்
தனியார் இருபஸ் மோதல் 11பேர்காயம்
தனியார் இருபஸ் மோதல் 11பேர்காயம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
வெலிமடை அம்பகஸ் தோவ பகுதியில் இரு தனியார் பஸ் போட்டி போட்டு ஓடி சென்ற நிலையில் ,,முன்னால் சென்ற பேரூந்தை,பின்னல் சென்ற பேரூந்து மோதியதில் .11 பேர் காயமடைந்தனர் .
காயமடைந்த பேரூந்து பயணிகள் யாவரும், வெலிமடை அம்பகஸ் தோவ மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
தனியார் பேரூந்துகள் ஒன்றை ஒன்று போட்டி
இலங்கையில் தனியார் பேரூந்துகள் ஒன்றை ஒன்றை ஒன்று போட்டு பயணிப்பதால் ,இந்த சாலை விபத்து ஏற்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது
அரசியல் வர்த்தகமாக மற்றம் பெற்றுள்ள இலங்கையில் ,பேருந்துகளில் பயணிக்கவே மக்கள் தற்போது அஞ்சி வருவதாக , பாதிக்க பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .
வீதி விதி முறைகளை பின்பற்றாது ,பஸ் சாரதிகள் பேரூந்தை, செலுத்தி செல்வதே ,இந்த விபத்துகளுக்கு காரணமாய் வருகிறது என ,இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இவ்வாறான பஸ் விபத்துக்கள் இலங்கையில் பேரூந்து பயணங்கள் பாதுகாப்பற்றது என்பதையே ,மீளவும் மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றன.
என்பதாக மக்கள் சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .
- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

பணத்தைகேட்ட பெண்ணை வெட்டிய நபர்
பணத்தைகேட்ட பெண்ணை வெட்டிய நபர்
பணத்தைகேட்ட பெண்ணை வெட்டிய நபர் ,இலங்கையில் தமபலகாமம் காவல்துறை பகுதியில் தாய் மற்றும் மகள் மீது கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் மகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் .
இவர்கள் மீது தாக்குதலை நடத்திய நபர் மொட்டாக்கு போட்டுக்கொண்டு தப்பிக்க சென்ற நிலையில் ,பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாது 36 வயதுடைய மகள் குறித்த நபருக்கு கடனை பணமாக வழங்கியுள்ளார் .
பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட பெண்ணுக்கு வெட்டு
அந்த பணத்தை திருப்பித் தருமாறு குறித்த பெண் இவரிடம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார் .
எனவே அந்த பணத்தினை திருப்பிக் கொடுக்க முடியாத பெரும் வறுமை நிலையில் காணப்பட்டதனால், ஆத்திரமுற்ற அவர் வேறு வழியின்றி குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று கத்தியால் அவர்களை வெட்டி தாக்குதலை நடத்தியுள்ளார்.
இதனாலையே 31 வயது பெண்ணும் தாயாரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
கொடுத்த கடனை கேட்கச் சென்ற பெண்ணுக்கு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு கத்தி வெட்டு தாக்குதலை நடத்திய நபர் ,குடும்பஸ்தர் என தெரியவருள்ளது .
போதிய அளவு வருமானமின்மையால் குறித்த பணத்தினை திருப்பி வழங்க முடியாத நிலையில் ,இந்த தாக்குதலை நடத்தியதாக சில செய்திகள் இப்படியும் தெரிவிக்கின்றன.
யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள்
யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள்
யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள் , யாழ்ப்பாணம் உடுவில் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள ,காணி ஒன்றில் .மோட்டார் சைக்கிள் ஒன்று எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் ,அந்த காணியில் எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ள சம்பவம், யாழ்ப்பாணா மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்ப்பாண பகுதியில் இவ்வாறான தொடர் வண்டிகள் கடத்தப்படுவது, டயர்கள் குத்தப்படுவது ,மற்றும் அதன் நபர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்
நடத்தப்படுவது, மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்படுகின்றது சம்பவங்கள் தொடராக இடம் பெற்று வருகின்றன.
யாழ்ப்பாண போலீசார்புலன் விசாரணை
இந்த காணியில் இந்த மோட்டார் சைக்கிள் எவ்வாறு எரிக்கப்பட்டது என்பது தொடர்பான விடயங்கள் உடனடியாக தெரியவில்லை .
சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக, தற்பொழுது யாழ்ப்பாண போலீசார் தமது புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
யாழ்ப்பாணம் இலங்கையினுடைய கட்டுப்பாட்டுக்கு சென்றதன் பின்னர் ,சமீப காலமாக அங்கு தொடர்பான பல்வேறுப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது .
மோட்டார் சைக்கிள் எரிப்பது கடத்துவது கொள்ளையடிப்பது, மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவது பேருந்துகள் மீது கற்கல் தாக்குவது என்ற விடயங்கள் அதிகரித்து காணப்படுகிறது .
மற்றும் வாகன விபத்தில் மக்கள் பலியாகி சம்பவங்கள் என்பன அதிகரித்து காணப்படுகின்றன .
அவ்வாறான நிலையில் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் ,இடம்பெற்ற இந்த மோட்டார் சைக்கிள் எரிப்பு சம்பவம் ,அந்த மக்கள் மத்தியில் ஒருவித பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

மகிந்தா சீனாவுக்கு பறந்தார்
மகிந்தா சீனாவுக்கு பறந்தார்
மகிந்தா சீனாவுக்கு பறந்தார் ,இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழின படுகொலையின் கதாநாயகனமாக விளங்கிவரும் மஹிந்த ராஜபக்ச சீனாவுக்கு திடீரென பயணத்தை மேற்கொண்டுள்ளார் .
உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டு இவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு சீனாவுக்கு பயணித்துள்ள இவர் ,சீனா அதிபர் மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர் மற்றும் மிக முக்கியமான கட்சிகளுடன் திடீர் பேச்சு வார்த்தைகளை நடத்தி முக்கியமான விடயங்களை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தேர்தல் சூதாட்டம் ஆரம்பம்
இலங்கையில் தேர்தல் ஒன்று இடம்பெற உள்ள நிலையில், அமெரிக்கா இந்தியாவினுடைய ஆதிக்கம் ,அந்த தேர்தல் களமுனையில் காணப்படுகின்றது.
அதனால் தமது அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக ஆராய்வதற்காக, தற்பொழுது மஹிந்த ராஜபக்ச சீனாவுக்கு விரைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்தியாவினுடைய ஆதரவுடன் ,ரணில் விக்ரம சிங்காவை மீளவும் அரியணையில் ஏற்றுவதற்கும், இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது .
இது போன்ற பேச்சுக்களை இந்தியா நடத்தி இருந்தது. அதனை அடுத்து தற்பொழுது மஹிந்த ராஜபக்ஷா தமது விசுவாசியும் தமது போரை முடிவுக்கு வர உதவி புரிந்த சீனாவை நோக்கி ஓடி உள்ளார்.
இந்த பேச்சின் பொழுது மிக முக்கியமான விடயங்கள் ,மற்றும் தேர்தல் செலவுகள் தொடர்பாகவும் இவர்களினால் வினவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .
இலங்கையில் மஹிந்த ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வருவதையே ,சீனா எப்பொழுதும் விரும்பும் என்பதை இங்கே கவனிக்கத்தக்கது.
- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்




















































