ஒலிம்பிக் தீபத்தை தமிழன் ஏற்றினார்
ஒலிம்பிக் தீபத்தை தமிழன் ஏற்றினார் சாதனை ஒன்று பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்றுள்ளது .
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள ,இவ்வேளையில் அதனை ஆரம்பித்து வைக்கும் முதல் கட்டமான ஒலிம்பிக் தீயினை தர்சன் எனப்படும் ,தமிழர் ஏற்றி வைத்து சாதனை படைத்துள்ளார் .
புலிக்கொடியுடன் ஒன்று கூடிய தமிழர்கள் அந்த சாகசாத்தை காண முண்டியடித்தனர் .
எனினும் அந்த கொடிகளை அகற்றும் படி கோரி ,தம்மை போலீசார் தடுத்ததாக பாதிக்க பட்ட மக்கள் தெரிவித்தனர் .
தமிழர்களுக்கு மதிப்பு அளித்து பிரான்ஸ் நட்டு ஆளும் அரசு தமிழர் ஒருவருக்கு ,ஒலிம்பிக் தீபத்தகி ஏற்றிட அனுமதி வழங்கியது, மிக பெரும் சாதனையாக பார்க்க படுகிறது .
வரலாறு காணாத மிக பெரும் பெருமையை பிரான்ஸ் ஈழ தமிழருக்கு வழங்கி ஹவுராவித்துள்ளதாக தமிழர்கள் பேசி வருகின்றனர் .
பல ஆயிரக்கண தமிழர்கள ஒன்று குவிந்து தமது ஆதரவை வழங்கி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
முழுமையாக காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்
- ஈரான் மீதான புதிய வியூகம்

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது

- வீர தலைவனின் தேனிசை குரலே |711|செல்லப்பா பாடல் |தேனிசை செல்லப்பா பாடல்

- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa








