மக்களுக்கு அபாய எச்சரிக்கை
மக்களுக்கு அபாய எச்சரிக்கை ,இலங்கை நுவரெலியா ,சபிரகமுவ பகுதிகளில் கடும்மழை மற்றும் புயல் காற்று ஏற்படும் எனவும் ,இவ்வேளை மக்களை மிக விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல மேல் மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலில் மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை மற்றும் புயல் வீசப்படும் எனவும் ,
இதன் பொழுது 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசும் எனவும் மக்களை விழிப்பாக இருக்கும் படி காலநிலை அவதானம் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை மையம் விடுத்துள்ள இந்த அறிவிப்பை மக்கள் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்படுமாறு மிக வேண்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவநிலை தீவிரமாகியுள்ள அரபிய கடல் மற்றும் வங்காளா வி குடாவில் பலத்த காற்று வீசுவதோடு ,கடல் கொந்தளிப்பாகும் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அடுத்து 2 மணி நேரத்துக்கு அமுலில் இருக்கும் வரை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கடலுக்கு பயணிக்கின்ற மீனவர்களும் கடலோடிகளும் மிகவும் ஆபத்தான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் ,இவ்வேளை கடலுக்குச் செல்வது தவித்து விடுமாறும் இதன் ஊடாக தெரிய தெரிவிக்கப்படுகின்றது.
புயல் கடலை கடக்கின்ற பொழுது மக்கள் வாழ்விடங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாலே இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
எனவே இந்த பகுதியில் வாழ்கின்ற மக்கள் மிக எச்சரிக்கையோடு விழிப்பாக இருக்கும்படி மீளவும் அவர்களுக்கு வேண்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு








