நான்கு சிறுவர்களை காணவில்லை
நான்கு சிறுவர்களை காணவில்லை யென தெரிவிக்கப்பட்டுள்ளது .தளவாக்கல்லை லூசா தோட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்களே தற்பொழுது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அவ்வாறு காணாமல் போனவர்கள் 14 வயது முதல் 16 வயதிலான நான்கு பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
காணாமல் போன நான்கு பேரும் ஆண் பெண்ணாக காணப்படுகின்றனர் .
கடந்த ஞாயிற்றுக்கிழமை தமது வீட்டிலிருந்து வெளியே சென்றவர்களை மீள வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .
சிறுவன் உட்பட்ட சிறுமிகள்
குறித்த சிறுவன் உட்பட்ட சிறுமிகள் தமது பெற்றோர்களுக்கு சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியே சென்று காணாமல் போயிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் காதல் ஜோடிகளாக உள்ளன அல்லது வேறு எங்கும் உல்லாச பயணங்களுக்குச் சென்றனரா என்பது தொடர்பாக தெரியவில்லை .
14 முதல் 16 வயதுடைய இந்த நான்கு பேரும் இருவர் பெண்களாகவும் இவர்கள் ஆண்களாகவும் காணப்படுகின்ற நிலையிலேயே பல்வேறுபட்ட சந்தேகங்களை இவை எழுப்பி இருக்கின்றது .
அதனை அடுத்து தற்பொழுது தலைவாக்கள் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இவர்களைக் கண்டால் உடனடியாக தமக்கு அறிய தரும்படியும் போலீசார் தமது கைபேசி இலக்கங்களையும் மக்களுக்கு வழங்க இருக்கின்ற காணாமல் போன சிறுவர்கள் ,
சடலங்கலாக மீட்கப்பட்டு வருகின்ற நிலை
தற்போது சடலங்கலாக மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த நாலு பேரும் காணாமல் போகிறது அவர்களது பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் காதல் ஜோடிகளாக சென்றார்களா அல்லது உல்லாச பயணம் சென்றார்களா என்கின்ற விடயமே தற்பொழுது கேள்வி பதிலாக மாற்றம் பெற்றுள்ளது.
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்

- இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்

- சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்









