Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – வெளியான சிக்னல்

பிரிட்டனில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – வெளியான சிக்னல்

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயினால் சிக்கி நாள்தோறும் பலநூறு மக்கள் பலியாகி வருகின்றனர் ,வீட்டை விட்டு மக்களை

வெளியில்செல்ல வேண்டாம் என அரசு அறிவித்து வருகிறது
இவ்வாறான வேளையில் தற்பொழுது அடித்து பூட்ட பட்ட

பாடசாலைகளை மீளவும் திறக்கும் நகர்வில் அரசு முயற்சிகளை மேற்கொள்கிறது

      மக்களின் நாடியை பிடித்தறியும் நோக்கில் கல்வி அமைச்சர் தாம் விரைவில்

      பாடசாலைகளை திறக்க உள்ளதாகவும் ,ஆனல் குறிப்பாக திகதியை கூறமுடியது உள்ளதாக அறிவித்துள்ளார்

      மே மாதம் ஏழாம் திகதி லக்கடவுன் அறிவிப்பு முடிவடைகிறது ,அதன் பின்னர் மீளவும் இது தொடர்பாக ஆராயப்படும் எனவும்

      ,தேவை ஏற்படின் மேலும் மூன்று வாரங்கள் லக்கடவுன் செய்யப்படும் என தெரிவிக்க பட்டு இருந்ததது

      பாடசாலைகள் ஆரம்பிக்க பட்டால் மட்டுமே வர்த்தக நிலையங்களில் வியாபாரம் நடக்கும் ,எனவே அதற்கு

      பாடசாலைகள் திறக்க படவேண்டும் ,அதனால் இந்த வெள்ளோட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் .


      அப்படி என்றால் விரைவில் பாடசாலைகள் திறக்க படப் போவதை அறிவிக்க தயராகி வருகிறது கல்வி அமைச்சு

        பெற்றோர்களோ தாம் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருவதை காண முடிகிறது

        பிரிட்டனில் பாடசாலைகளை
        பிரிட்டனில் பாடசாலைகளை
            Posted in இலங்கை செய்திகள்

            மத்திய வங்கி வங்கியில் அடகு வைத்தலுக்கு- அதிக வட்டி -அதிர்ச்சியில் மக்கள்

            மத்திய வங்கி வங்கியில் அடகு வைத்தலுக்கு- அதிக வட்டி -அதிர்ச்சியில் மக்கள்

            வங்கிகளால் அடகு முற்பணங்களின் மீது தற்போது அறவிடப்படும் வட்டி வீதம் 12 மாக குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய அறிவித்துள்ளது.

            இதுதொடர்பாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளதாவது:

            உரிமம்பெற்ற வங்கிகளால் அடகு முற்பணங்களின் மீது தற்போது அறவிடப்படும்

            வட்டி வீதம் ஆண்டுக்கு 12 சதவீதத்திலிருந்து 17.5 சதவீதம் வரை இருப்பதை இலங்கை வங்கி அவதானித்துள்ளது.

                கொவிட் – 19 பரவலாக்கலின் விளைவாக ஏற்பட்ட பாதகமான பொருளாதார நிலைமை காரணமாக தமது குறுங்கால நிதித் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்காக தங்க நகைகளை

                அடகுவைக்கும் குறைந்த வருமானமீட்டும் தனிநபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய தேவைப்பாட்டைக்

                கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உரிமம்பெற்ற வங்கிகளின் அடகு முற்பணங்களின் மீது உயர்ந்தபட்ச வட்டி வீதங்களை விதித்துள்ளது.

                இதன்படி, 2020.04.27 முதல் அடகு பிடிப்பதற்காக அடமானம் வைக்கப்படும் தங்கத்தினால் செய்யப்பட்ட தனிநபர்

                உடைமைகளின் பிணை மீது வழங்கப்பட்ட கடன் பணத்தின் மீது விதிக்கப்படக்கூடிய உச்சபட்ச வட்டி வீதமானது வருடாந்த வட்டி 12

                சதவீதமாகவும் அல்லது அடகுக் கடன் காலம் ஒரு வருடத்திற்குக் குறைவானதெனின் மாதாந்த வட்டி 1 சதவீதமாக நிர்ணயிக்க கோரி

                உரிமம்பெற்ற வங்கிகளுக்கு நாணயவிதிச் சட்டக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்ந்தபட்ச வட்டி வீதம், அனைத்து

                புதிய அடகு முற்பணங்களுக்கும் மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்டு இக்கட்டளையின் திகதியிலிருந்து புதுப்பிக்கப்படக்கூடிய அடகு முற்பணங்களுக்கும் உரியதாகும்.

                மேலும், அடகுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ஏனைய நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான

                விலையில் அவசர நிதி வசதியைப் பெறுவதற்கு ஏதுவாக குறைந்த வட்டி விகிதத்தை வழங்கும் என எதிர்பார்ப்பதுடன், இதன்மூலம்

                பின்னர் அவர்கள் தங்களுடைய அடகுவைக்கப்பட்ட தங்க நகைகளை மீட்டெடுக்க முடியும்.

                மத்திய வங்கி வங்கியில்
                மத்திய வங்கி வங்கியில்
                    Posted in இலங்கை செய்திகள்

                    நாடெங்கும் மிக வேகமாக சளிதுளியால் பரவும் வைரஸ்கள்

                    நாடெங்கும் மிக வேகமாக சளிதுளியால் பரவும் வைரஸ்கள்

                    தமிழகத்தில் சென்னையில் கொரோனா வேகமாக பரவி வருவதால், பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று

                    தமிழக நோய் தொற்று மருத்துவர் சுப்பிரமணியன் சுவாமிநாதன் எச்சரித்துள்ளார்.

                    மக்கள் தொடர்ந்து பொது இடங்களில் கூடினால் கொரோாவை கட்டுப்படுத்துவது கடினம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு

                    நாளுக்கு நாள் அதிகரித்து, தினமும் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தோரின்

                    எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதில் முக்கியமாக கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில்

                    கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், அனைத்து மாவட்டத்திற்கும் சேர்த்து சென்னையில் மட்டும்

                    நாளொன்றுக்கு 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

                    இதற்கமைய சென்னை தற்போது அதிகபட்சமாக 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில்

                    நோய் அதிகம் பரவுவதற்கான காரணம் என்னவென்று நோய் தொற்று பிரிவு மூத்த மருத்துவர் சுப்பிரமணியன் சுவாமிநாதன்

                    கூறியதாவது: சென்னையில் முதலில், நோய் தொற்று தொடங்கியதே விமான நிலையங்களில்தான். ஏன் என்றால்

                    வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அனைவரும் சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்கள் வழியாகத்தான்

                    வந்தார்கள். எனவே சென்னை போன்ற பெருநகரங்களில் பாதிப்பு அதிகமாகத்தான் இருக்கும். இரண்டாவதுஇ மக்கள் தொகை, ஒரு

                    சதுர கிலோமீட்டருக்கு எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை பொறுத்தே பரவல் இருக்கிறது. இது கிராமப்புறத்தில் குறைவு. அதனால் அங்கே பரவல் குறைவாக இருக்கும்.

                    இப்போது 4 நாட்கள் முழு ஊரடங்கு என்றதும், மக்கள் சனிக்கிழமை எல்லாம் ஒரே இடத்தில் கூட்டம் கூட்டமாக கூடினார்கள். அதனால்,

                    முழு ஊரடங்கு அறிவித்ததற்கான பலனே இல்லாமல் போனதுபோல் ஆகிவிட்டது. இந்த வியாதி ஒரு நபருக்கு வந்தால் , 2 வாரத்திற்கு

                    பிறகுதான் தெரியும். இந்த வாரம் சனிக்கிழமை கூடியவர்களில் யார் யாருக்கு பரவியது என்று இரண்டு வாரங்களுக்கு பிறகுதான்

                        தெரியும். இப்போது உறுதி செய்யப்பட்டவர்கள், அறிவிக்கப்படுபவர்கள் எல்லாம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு

                        பாதிக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள்தான். எனவே இந்த கூட்டத்தில் குவிந்தவர்கள் எல்லோரின் நிலை என்னவென்று அடுத்த

                        வாரம்தான் தெரிய வரும். நகர்ப்புறத்தில் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். கிராமப்புறத்தை கட்டுப்படுத்திடலாம்.

                        இந்த வைரஸ் சளி துளிகளால் வேகமாக பரவ கூடியது.சளிதுளியால் பரவும் வைரஸ்கள் மிக வேகமாக பரவும். மேலும் இந்த வைரஸ் நாம் இதுவரை சந்திக்காத ஒன்று. இதுக்கு மருந்தும் கிடையாதுஇ

                        தடுப்பூசியும் கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தியும் கிடையாது. சமூக விலகல் மட்டுமே ஒரே தீர்வு. காய்ச்சல், இருமல் இருப்பவர்களை சோதனை செய்கிறோம். ஆனால், எந்த அறிகுறியும் இல்லாமல்

                        இந்த வைரஸ் வந்து செல்கிறது. ஆனால் அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவினாலும், அவர்கள் முதியோர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டோராக இருந்தால் பாதிப்பு ஒன்றாகத்தான் இருக்கும்.

                        தற்போது சென்னையில் கொரோனா பரவுவதற்கு நம்முடைய வாழ்க்கை வழிமுறையை முதலில் மாற்றியாக வேண்டும். ஊரடங்கு சரி, இருந்தாலும் அதை நீண்ட நாட்கள் நீட்டிக்க முடியாது.

                        எனவே, பழைய காலத்தில் கூறியபடி, கை கால்களை கழுவ வேண்டும். நெருக்கமாக நிற்பதை தவிர்க்க வேண்டும். ஒருவரை விட்டு ஒருவர் தள்ளியே நிற்க வேண்டும். சில நல்ல விஷயங்களை

                        கற்றுக்கொள்ள வேண்டும். இருமல்இ சளி இருந்தால் வீட்டில் இருக்க வேண்டும். புது இடங்களுக்கு செல்லக்கூடாது. முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் நல்ல பழக்கங்கள்இ

                        நல்ல பழக்கங்களை இனி நாம் கற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டும். தேவையில்லாமல் பொது இடங்களில் கூடுவதை

                        தவிர்க்க வேண்டும். முக்கியமாக முதியோர்இ உடல்நிலை பாதிக்கப்பட்டோர் பின்பற்ற வேண்டும். மருந்து ஏதும் இல்லாத

                        நிலையில் சமூக விலகலே தீர்வாகும் என்று தமிழக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

                        நாடெங்கும் மிக வேகமாக சளிதுளியால் பரவும் வைரஸ்கள் ழைய காலத்தில் கூறியபடி, கை கால்களை கழுவ வேண்டும். நெருக்கமாக நிற்பதை தவிர்க்க
                        நாடெங்கும் மிக வேகமாக சளிதுளியால் பரவும் வைரஸ்கள் ழைய காலத்தில் கூறியபடி, கை கால்களை கழுவ வேண்டும். நெருக்கமாக நிற்பதை தவிர்க்க
                            Posted in உலக செய்திகள்

                            நாயின் வயிற்றுக்குள் இருந்து மீட்க பட்ட முள்ளு கரண்டி – படங்கள் உள்ளே

                            வயிற்றுக்குள் இருந்து மீட்க பட்ட முள்ளு கரண்டி – படங்கள் உள்ளே

                            ஐந்து வயதுடைய வீட்டு வளர்ப்பு நாய் ஒன்று திடீரென சில்வர் முள்ளு கரண்டி ஒன்றை விழுங்கி

                            விட்டது ,வீட்டு எஜமானர்கள் உடனடியாக விலங்குகள் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் .

                              அங்கு அதற்கு நடத்த பட்ட சத்திர சிகிச்சையின் பின்னர் வயிற்றுக்குள் இருந்து குறித்த கரண்டி மீட்க பட்டது .

                              அதனை மீட்கும் காட்சிகளையும் அந்த மருத்துவ நிறுவனம் முகநூலில் வெளியிட்டுள்ளது
                              மேற்படி காணொளி தற்போது வைரலாகி வருகிறது

                              நாயின் வயிற்றுக்குள்
                              நாயின் வயிற்றுக்குள்
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  கொரனோ தொற்றிய கடற்படையினருடன் தொடர்பினைக் பேணிய அனைவரும் தனிமைப்படுத்தல்

                                  கொரனோ தொற்றிய கடற்படையினருடன் தொடர்பினைக் பேணிய அனைவரும் தனிமைப்படுத்தல்

                                  ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான

                                  ஊடக சந்திப்பு இன்று மதியம் (28) கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும்,

                                  பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, மற்றும் சுகாதார சேவைகள்

                                  பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

                                  “இந்தியாவின் பங்களூரில் இருந்து இன்று 28 ஆம் திகதி யுஎல்-1172 விமானத்தினூடாக 164 பேர் இலங்கை வந்துள்ளனர், அவர்கள்

                                  அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்ட வண்ணம்

                                  இருக்கின்றனர்,” என்று லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கூறினர்.

                                  இன்று 28 ஆம் திகதி அக்கரைப்பற்றைச் சேர்ந்த 77பேர் கொண்ட மற்றுமொரு குழுவினர் பிசிஆர் பரிசோதனையின் பின்னர்

                                  தனிமைப்படுத்தல் சான்றிதல்களுடன் தங்களது வீடுகளுக்கு சென்றனர். இவர்களில் 75 பேர் இராணுவத்தினரால்

                                  நிர்வகிக்கப்பட்டு வரும் தம்மின்ன தனிமைப்படுத்தல் மையத்திலும் 2 பேர் பூனானை தனிமைப்படுத்தல் மையத்திலும்

                                  தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இதனுடன் சேர்த்து 28 தியதியளவில் மொத்தமாக 4526 பேர் முப்படையினரால்

                                      நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். அதேபோல்,

                                      அதேபோல், தொற்றினால் பாதிக்கப்பட்ட கடற் படையினரின் அனைத்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய

                                      தொடர்பினை பேணிய அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் மையங்களுக்கு இன்று 28 ஆம் திகதி

                                      அனுப்பப்பட்டுள்ளனர்,’’ என்று லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் குறிப்பிட்டார்.

                                      கொரனோ தொற்றிய
                                      கொரனோ தொற்றிய
                                        Posted in இலங்கை செய்திகள்

                                        தபால் அலுவலகங்கள் 4 ஆம் திகதி முதல் திறப்பு-அரசு அறிவிப்பு

                                        தபால் அலுவலகங்கள் 4 ஆம் திகதி முதல் திறப்பு-அரசு அறிவிப்பு

                                        தபால் அலுவலகங்கள் மீண்டும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் திறக்கப்படுகின்றன.

                                        கொவிட் 19 வைரசு தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு

                                        நடைமுறைகளுக்கு அமைவாக இடைநிறுத்தப்பட்டிருந்த வழமையான தபால் அலுவலக சேவைகள் கட்டமைப்பு 2020.05.04

                                            திகதி தொடக்கம் வழமையான கடமைகளுக்காக முழுமையாக திறக்கப்படும் என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.

                                            இதுதொடர்பாக தபால் மா அதிபர் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

                                            தபால் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன. பொதுமக்கள் நிவாரண மாதாந்த கொடுப்பனவு முதியோருக்கான கொடுப்பனவு

                                            போன்றவை தபால் அலுவலக கடமைப்பீடங்களில் வழமைப்போன்று

                                            கொவிட் 19 வைரசு தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு

                                            நடைமுறைகளுக்கு அமைவாக இடைநிறுத்தப்பட்டிருந்த வழமையான தபால் அலுவலக சேவைகள் கட்டமைப்பு 2020.05.04

                                            திகதி தொடக்கம் வழமையான கடமைகளுக்காக முழுமையாக திறக்கப்படும்.

                                                1. இதற்கமைவாக 2020 மே மாதத்திற்கான பொதுமக்கள் நிவாரண மாதாந்த கொடுப்பனவு, முதியோருக்கான கொடுப்பனவு, விவசாய ஓய்வூதிய சம்பளம் மற்றும்
                                                2. ஓய்வூதியத்தியக்காரர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளையும் செலுத்தும் பணிகள் முன்பு போன்று தபால் அலுவலக கரும பீடங்களில் செலுத்துவதற்கு
                                                3. தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
                                                4. நீர் கட்டண பட்டியலை செலுத்துதல், மின்சார கட்டணம், தொலைபேசி கட்டணம் ஆகியவற்றை செலுத்துவதற்கும்
                                                5. உள்ளூர் இலத்திரனியல் முத்திரை பரிமாறலை மேற்கொள்வதற்கும் உள்ளூர் தபாலுக்கான கடிதங்கள் மற்றும் தபால் பொதிகளை கையளிப்பதற்கும் இந்த தினத்திலிருந்து
                                                6. பொதுமக்களுக்கு வசதிகள் செய்யப்படுகின்றன.
                                                7. சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வரும் பொது மக்கள் உரிய சுகாதார பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து செயல்பட
                                                8. வேண்டும் என்று தயவுடன் எதிர்பார்ப்பதுடன் தபால் ஊழியர் சபையினர் வழங்கும் ஆலோசனைக்கு அமைய செயல்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கின்றோம்.
                                                தபால் அலுவலகங்கள்
                                                தபால் அலுவலகங்கள்
                                                    Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

                                                    அமெரிக்காவில் ஒரே நாளில் 2,450 பேர் பலி

                                                    அமெரிக்காவில் ஒரே நாளில் 2,450 பேர் பலி

                                                    அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு

                                                    உள்ளாகி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து

                                                      நானூற்றி ஐம்பது பேர் பலியாகியுள்ளனர்
                                                      இதுவரை கிட்ட தட்ட அறுபதாயிரம் பேர் வரை மரணமடைந்துள்ளார்

                                                      முப்பத்தி ஒரு லட்சத்து முப்பத்தி எட்டாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்


                                                      உலகில் மிக அதிகமான நோயாளர்களை தன்னகத்தே கொண்டுள்ள நாடாக அமெரிக்கா சிக்கியுள்ளது

                                                      உலக வல்லரசாக தன்னை அறிவித்து கொள்ளும் அமெரிக்காவில் ஏற்பட்ட

                                                      இந்த மரணத்தை கட்டு படுத்த முடியாது அரசு திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

                                                      அமெரிக்காவில் ஒரே நாளில்
                                                      அமெரிக்காவில் ஒரே நாளில்
                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          கொரோனா வைரசு நோயாளர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரிப்பு

                                                          கொரோனா வைரசு நோயாளர்களின் எண்ணிக்கை 611

                                                          இலங்கையில் கொரோனா (COVID 19) வைரசு தொற்றுக்கு உள்ளானவகைளின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது

                                                          COVID 19 பரம்பலின் தரவுகள்

                                                            புதுப்பிக்கப்பட்டது 2020-04-28 20:31:32

                                                            611 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

                                                            470 சிகிச்சை பெறும் நோயாளிகள்

                                                            23 புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

                                                            134 குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

                                                            7 இறப்பு எண்ணிக்கை

                                                            கொரோனா வைரசு நோயாளர்களின்
                                                            கொரோனா வைரசு நோயாளர்களின்
                                                                Posted in இலங்கை செய்திகள்

                                                                வேலை பெற்றுத் தருவதாக கூறி இளம் பெண்களுடன் திருவிளையாடல்

                                                                வேலை பெற்றுத் தருவதாக கூறி இளம் பெண்களுடன் திருவிளையாடல்

                                                                இலங்கை வடக்கு தமிழர் பகுதியாக விளங்கி வரும் கைவேலி ,மூங்கிலாறு,வல்லிபுனம் ,பகுதியில்


                                                                சுகாதார அமைச்சில் வேலை பெற்று தருவதாகூறி பல இளம் பெண்களுடன் திருவிளையாடலில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவர் சிக்கியுள்ளார்

                                                                    மருத்துவ மனைகளில் தாதிகளாக வேலை பெற்று தருவதாக ஆசை காட்டி , இளம் பெண்களை தனது வலைக்குள் விரித்து அந்த

                                                                    பெண்களுடன் தனது காம லீலைகளை நடத்தி வந்த ஆதி என்பவர் சிக்கியுள்ளார்

                                                                    பாதிக்க பட்ட பெண்களிடம் பணமும் பிடுங்கியுள்ளார் ,தற்போது தமது கற்பையும்

                                                                    ,இழந்து ,பணத்தையும் இழந்து ஏமாற்றம் அடைந்த நிலையில் இந்த பெண்கள் மன வீரகத்தி உற்ற நிலையில் உள்ளனர்

                                                                    இவரை போல மேலும் பலர் இவ்விதமான செயல் பாடுகளில் ஈடுபடுவதகவும்

                                                                    ஆனால் அவர்களுக்கு எதிராக எதுவும் செய்திட முடியாத நிலை உள்ளதாக அந்த கசிவுகள் தெரிவிக்கின்றன

                                                                    குறுக்கு வழி மூலம் பயணித்தால் அரசாங்க வேலை பெற்று விடலாம்

                                                                    என கருதும் பெண்கள் இவ்விதம் சிக்கி சீரழிந்து தற்கொலைக்குச செல்லும் நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகின்றன

                                                                    சம்பந்த பட்ட நபர் மீது சுகாதார பிரிவினர் நடவடிக்கை மேற்கொள்வார்களா ..?

                                                                    பாதிக்க பட்ட பெண்களுக்கு தீர்வு கிடைக்குமா ..?
                                                                    இவ்வாறான சமூக விரோதிக நீதியின் முன்

                                                                    நிறுத்த பட்டு தண்டிக்க படுவார்களா ….
                                                                    என்பதே மக்கள் மன்றின் கேள்வியாக உள்ளது

                                                                    வேலை பெற்றுத் தருவதாக கூறி இளம் பெண்களுடன் திருவிளையாடல்
                                                                    வேலை பெற்றுத் தருவதாக கூறி இளம் பெண்களுடன் திருவிளையாடல்
                                                                        Posted in உலக செய்திகள்

                                                                        எண்ணெய் டாங்கர் மூலம் குண்டு தாக்குதல் 46 பேர் பலி

                                                                        சிரியாவில் எண்ணெய் டாங்கர் மூலம் குண்டு தாக்குதல் 46 பேர் பலி

                                                                        சிரியாவில் எரிபொருள் டாங்கர் மூலம் நடத்த பட்ட குண்டு தாக்குதலில்

                                                                        சிக்கி 46 பேர் பலியாகினர் ,11 சிறார்கள் உள்ளிட்ட ஐம்பது பேர் படு காயமடைந்துள்ளனர்

                                                                        துருக்கிய ஆதரவு படைகள் ,கட்டு பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ள

                                                                        ,குருதீஸ் போராளிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என நம்ப படுகிறது .

                                                                        கடந்த ஆண்டு மட்டும் குருதீஸ் போராளிகள் பத்தாயிரம் பேர் பலியாகி

                                                                        இருந்தனர் .ஐ எஸ் அமைப்புக்கு எதிராக நீண்ட நெடுங்காலம் நீடித்த போரிலே அவர்கள் பலியாகினர் .

                                                                        விடுதலை புலிகள் போல பலத்த இழப்பை சந்தித்த பொழுதும் அவர்களினால்

                                                                        தொடர்ந்து தமது தாயக கோட்பாட்டை நிலை நிறுத்த முடியவிலை என்பது குறிப்பிட தக்கது

                                                                        சிரியாவில் எண்ணெய்
                                                                        சிரியாவில் எண்ணெய்
                                                                          Posted in உலக செய்திகள்

                                                                          கொரனோ நோயாளி ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

                                                                          கொரனோ நோயாளி ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

                                                                          இந்திய பெங்களூரில் கொரனோ நோயினால் பாதிக்க பட்டிருந்த ஆட்டோ

                                                                          சாரதி ஒருவர்
                                                                          விக்ட்டோரியா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்

                                                                          பலத்த பாது காப்புக்கு மத்தியில் வைக்க பட்ட மருத்துவ மனையில்

                                                                            தாதிமார்கள் ,மருத்துவர்களை ஏமாற்றி விட்டு ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்

                                                                            மிகுந்த மன குழப்பத்தில் இருந்த இவர் தற்கொலை செய்துள்ள செயல்

                                                                            முயற்சியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

                                                                            கொரனோ நோயாளி
                                                                            கொரனோ நோயாளி
                                                                                Posted in உலக செய்திகள்

                                                                                கொரனோ நோயாளி வீழ்ந்து மரணம் – கண்டு கொள்ளாது இருந்த மருத்துவ மனை

                                                                                கொரனோ நோயாளி வீழ்ந்து மரணம் – கண்டு கொள்ளாது இருந்த மருத்துவ மனை

                                                                                இந்தியா உத்தர பிரதேச பகுதியில் கொரனோ நோயினால் பாதிக்க பட்ட நபர்

                                                                                ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார் ,ஆனால் அவர் கீழே வீழ்ந்து மரண மடைந்து விட்டார் .

                                                                                நான்கு மணித்தியாலங்கள் கடந்தும் அவரது சடலத்தை யாரும் பார்வையிடாது இருந்துள்ளனர்

                                                                                    பலத்த அலட்சிய போக்கில் மருத்துவ மனை நிர்வாகம் இருந்துள்ளது ,அங்கு பொருத்த

                                                                                    பட்டிருந்த கமராவில் பதிவான காட்சிகள் அமபலப் படுத்தி மனித, குலத்தை அதிர வைத்துள்ளது

                                                                                    தற்போது குறித்த மருத்துவ நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது,
                                                                                    இப்படித்தான் உள்ளது இந்திய மருத்துவ மனைகள் .

                                                                                    நோயாளிகள் கவனிப் பாரற்று கைவிட பட்ட செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                                                                    கொரனோவால் பாதிக்க பட்டவர்
                                                                                    கொரனோவால் பாதிக்க பட்டவர்
                                                                                        Posted in உலக செய்திகள்

                                                                                        வட கொரியா அதிபர் இறந்த உடல் இது தானாம் – வைரலாகும் புகைப்படம்

                                                                                        வட கொரியா அதிபர் இறந்த உடல் இது தானாம் – வைரலாகும் புகைப்படம்

                                                                                        உலக நாடுளை மூன்று தினங்களாக உலுப்பி வரும் செய்தியானது ,இரும்பு மனிதன் வடகொரியா அதிபர் கிங் ஜங் உன் இறந்து விட்டார் என்பது தான் .

                                                                                        இவர் அதிக புகை பிடித்தல், நாட்டம் உடையவர் ,அதன் பாதிப்பால் இதய சத்திர சிகிச்சைக்கு உள்ளாகி மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு உளளார் என்பதே அந்த செய்தியாகும் .

                                                                                            நோயின் வேகமான தாக்குதல் காரணமாக ,அவரது மூளை இறந்து விட்டது என்பதே அமெரிக்கா
                                                                                            உளவுத்துறை பரப்பிய செய்தியாகும்

                                                                                            ஆனால் அதன் எதிரி நாடான தென் கொரியாவோ அவர் நலமாக உள்ளார் ,

                                                                                            என்றது ,அதன் ஒரு படி மேல் ஏறி அவர் கொரானாவுக்கு அஞ்சி , மறைந்து வீட்டுக்குள் முடங்கியுள்ளார் என்றது .

                                                                                            வட கொரியாவின் விசேட நகரங்கள் வீதிகள் எங்கும் காவலரண் அமைக்க பட்டு சோதனைகள் ,கண்காணிப்பு பல படுத்த பட்டது .

                                                                                            இது மேலும் பலத்த சந்தேகங்களை எழுப்பியது .இது இவ்வாறு நடந்து கொண்டிருக்க, இந்த புகைப்படமே இவர் இறந்து விட்டார்

                                                                                            என்ற செய்தியை மிக வேகமாக பரப்பியது ,அது உண்மை அல்ல ,போலியான புகைப் படம் ,என சில உளவுத்துறை சார் ஊடகங்கள் தெரிவித்துள்ளன

                                                                                              கடந்த தினம் (நேற்று) வடகொரியா அதிபர் தொழிலாரக்ளுக்கு சிறப்பு செய்தி ஒன்றை அவரது கைப்பட எழுதி அனுப்பியதாக அந்த நட்டு

                                                                                              அரச ஊடகம் செய்தி வெளியிட்டு இருந்தது ,இதன் ஊடாக அவர் உயிருடன் உள்ளார் என்பதே அந்த இனிப்பான செய்தியாகும்

                                                                                              இவர் இறந்து விட்டார் என எதிரி நாட்டு உளவுத்துறைகள் ஒன்றித்து பரப்பிய போலியான பரப்புரை தவிடு பொடியாகி விட்டது

                                                                                              விரைவில் புலி உறுமி கொன்று வரும் என்பதே ரசிகர்கள் எதிர் பார்ப்பாக உள்ளது

                                                                                              வட கொரியா அதிபர்
                                                                                              வட கொரியா அதிபர்
                                                                                                  Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                                                  கொரனோ நோயில் சிக்கி பிரிட்டனில் 586 பேர் பலி

                                                                                                  கொரனோ நோயில் சிக்கி பிரிட்டனில் 586 பேர் பலி

                                                                                                  பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 586 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை

                                                                                                  இங்கு இடம்பெற்ற உயிர்பலி 21,678 ஆக உயர்வடைந்துள்ளது
                                                                                                  இந்தநோயின்

                                                                                                  தாக்குதலுக்கு உள்ளாகி 161,145 பேர் தொடர் சிகிச்சைக்கு உள்ளாகி வருகின்றனர்

                                                                                                    இதே போல பிரான்சில் இதுவரை 23,293 பேர் பலியாகியும் 165,842 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                                                                                                    அமெரிக்காவில் அதி பயங்கரமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது 1,065 பேர் பலியாகியும்

                                                                                                    பத்து லட்சத்து 22 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .57 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்

                                                                                                    உலகலாவிய ரீதியில் 215 ,ஆயிரத்து 231 பேர் பலியாகியும் 31 லட்சத்து 10 ஆயிரத்து 696 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                                                                                                    மேலே உள்ள தகவல் அனைத்தும் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் வெளியான மருத்துவ மனை இறப்பு

                                                                                                      விகிதங்களாகும் ,மருத்துவமனைக்கு வெளியில் இறந்தவர்கள் எண்ணிக்கை

                                                                                                      முழுமையாக இதில் இணைக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது

                                                                                                      கொரனோ நோயில்
                                                                                                      கொரனோ நோயில்
                                                                                                          Posted in உலக செய்திகள்

                                                                                                          வங்கியை தீ வைத்து எரித்த கலக காரர்கள் – எரியும் video

                                                                                                          வங்கியை தீ வைத்து எரித்த கலக காரர்கள் – எரியும் video

                                                                                                          லெபனான் திரிபோலி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர்

                                                                                                          லெபனான் அரச வங்கியினை தீ வைத்து எரித்துள்ளனர்,இந்த தீ வைப்பு

                                                                                                          சம்பவத்தினால் வங்கியில் இருந்த பணம் மற்றும் காசு இயந்திரங்கள் உள்ளிட்டவை எரிக்க பட்டுள்ளன

                                                                                                              வங்கி எரிகின்ற செய்தியறிந்து இராணுவத்தினர் வரவழைக்க பட்டு கலக காரர்கள் கட்டு படுத்த பட்டனர்


                                                                                                              இஸ்ரேலின் தூண்டுதலில் இந்த கலக காரர்கள் செயல் பட்டுள்ளதாக நம்ப படுகிறது

                                                                                                              லெபனான் இராணுவம் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டு

                                                                                                              வருகின்ற வேளையில் இந்த விடயங்கள் அரங்கேறியுள்ளது குறிப்பிட தக்கது

                                                                                                              வங்கியை தீ வைத்து எரித்த கலக காரர்கள் - எரியும் video லெபனான் இராணுவம் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டு வங்கியை தீ வைத்து எரித்த
                                                                                                              வங்கியை தீ வைத்து எரித்த கலக காரர்கள் – எரியும் video லெபனான் இராணுவம் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டு வங்கியை தீ வைத்து எரித்த
                                                                                                                Posted in இலங்கை செய்திகள்

                                                                                                                கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு

                                                                                                                கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு

                                                                                                                இலங்கையில் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 596ஆக அதிகரித்துள்ளது.;.

                                                                                                                இன்றைய தினத்தில் (2020.04.28) இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி

                                                                                                                உறுதி செய்யப்பட்ட புதிதாக 8 நோயளர்கள் பதிவாகியிருப்பதாக சுகாதார

                                                                                                                    சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க

                                                                                                                    கொரோனா தொற்று பரவுவதைதடுக்கும் கொவிட் 19 தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் உறுதி செய்தார்.

                                                                                                                    இந்த நோயாளர்களில் 5 பேர் கடற்படை அங்கத்தவர்கள் ஆவதுடன் மூவர் புனானி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில்

                                                                                                                    தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்தவர்களாவர். இவர்களுள் 134 பேர் குணமடைந்து

                                                                                                                    வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் கூறினார்.

                                                                                                                    கொரோனா நோயாளர்களின்
                                                                                                                    கொரோனா நோயாளர்களின்
                                                                                                                    Posted in இலங்கை செய்திகள்

                                                                                                                    இலங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கு விசேட அறிவித்தல்

                                                                                                                    இலங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கு விசேட அறிவித்தல்

                                                                                                                    காய்ச்சல் இரத்தப்போக்கு முதலானவை காணப்படும் கர்ப்பிணி பெண்கள்

                                                                                                                    சிகிச்சை (க்கிளிக்கு) களில் கலந்துகொள்ளுமாறு சுகாதார சேவைகள்

                                                                                                                    பணிப்பாளர் நாயகம் ஜாசிங்க விசேட வைத்திய நிபுணர் அறிவுறுத்தியுள்ளார்

                                                                                                                    இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட அறிவித்தல் பின்வருமாறு:

                                                                                                                        பின்வரும் அபாய அறிகுறிகள் ஏற்படுமாயின் கர்ப்பிணிப்பெண்கள் உடனடியாக

                                                                                                                        மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் – காய்ச்சல், இரத்தப்போக்கு,

                                                                                                                        கடுமையான தலைவலி ,சுவாசிப்பதில் சிரமம், பார்வை குறைபாடு, வலிப்பு (Fits),

                                                                                                                        நெஞ்சு/வயிற்று வலி ,சிசுவின் அசைவு குறைதல், உடலின் வீக்கம் அல்லது வேறு

                                                                                                                        ஏதேனும் கடுமையான அசௌகரியம்.
                                                                                                                        தரமான

                                                                                                                        சேவையை வழங்கவும் மருத்துவமனைகளில் நெரிசலைக் குறைக்கவும்

                                                                                                                        கிளினிக்குகளில் கலந்து கொள்ளும் கர்ப்பிணிப்பெண்கள் முற்பதிவுகளை பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

                                                                                                                        இலங்கையில் கர்ப்பிணி
                                                                                                                        இலங்கையில் கர்ப்பிணி
                                                                                                                            Posted in இலங்கை செய்திகள்

                                                                                                                            யாழ்ப்பாணதில் கொரனோ கிருமி ஒழிப்பு நடவடிக்கையில் இராணுவம்

                                                                                                                            யாழ்ப்பாணதில் கொரனோ கிருமி ஒழிப்பு நடவடிக்கையில் இராணுவம்

                                                                                                                            யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51, 52 மற்றும் 55 ஆவது

                                                                                                                            படைப் பிரிவில் உள்ள இராணுவத்தினரால் சுன்னாகம், கொகுவில், சன்னகன்னை,

                                                                                                                            தெல்லிப்பளை, நல்லூர், உடுவில், திருநல்வேலி, வல்வட்டிதுறை, கொடிகாமம், சாவகச்சேரி, அச்சுவேலி, நெல்லியடி, பளை,

                                                                                                                                கோயில்வயல், ஐய்யகச்சி, முகாவில், முல்லியன், அம்பன், வெத்திலைகேணி,

                                                                                                                                போக்கருப்பு மற்றும் மருதங்கேனி பிரதேசங்களில் பொது இடங்களில் கிருமிநாசிகளை விசிறினர்.

                                                                                                                                இந்த பணிகள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய

                                                                                                                                அவர்களது வழிக்காட்டலின் கீழ் புகையிரத நிலையங்கள், பாடசாலைகள்

                                                                                                                                பல்கலைக்கழகம், தபால் கந்தோர், வைத்தியசாலைகள், பஸ் தரிப்பு நிலையங்கள்,

                                                                                                                                மருந்து கடைகள் சேம நல நிலையங்கள்,பொருளாதார நிலையங்கள்,

                                                                                                                                தனியார் வங்கி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டன என அரசு தெரிவித்துள்ளது

                                                                                                                                யாழ்ப்பாணதில் கொரனோ
                                                                                                                                யாழ்ப்பாணதில் கொரனோ
                                                                                                                                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                                                                                    லண்டனில் -சிதறிய பொலிஸ் கார் – தப்பி ஓடிய நபர்

                                                                                                                                    லண்டனில் -சிதறிய பொலிஸ் கார் – தப்பி ஓடிய நபர்

                                                                                                                                    பிரிட்டன் M22 வேக சாலையில் BMW காரில் வேகமாக பயணித்த ஒருவரை காவல்துறையினர் ,துரத்தி சென்றனர்

                                                                                                                                    அவர் தம்மை காவல்துறையினர் துரத்துகின்றனர் என அறிந்து வேகமாக வண்டியை செலுத்தியுள்ளார் .


                                                                                                                                    காவல்துறையினர் சிவப்பு எச்சரிக்கை செய்த பொழுதும் அவர் அதனை ,

                                                                                                                                        காணாது பயணித்ததினால் குறித்த கார் மோதி சேதத்திற்கு உள்ளாகியது

                                                                                                                                        தற்போது காவல்துறை சிப்பாய் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் ,

                                                                                                                                        காவல்துறையினர் கார் விபத்தில் சிக்க காரணமாக இருந்தத18 வயது நபர்

                                                                                                                                          கைது செய்ய பட்டுள்ளார் ,போலீஸ் கார் சேதமானதற்கு குறித்த வாலிபர்

                                                                                                                                          பணத்தை செலுத்த வேண்டிய சிக்கல் ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது

                                                                                                                                          லண்டனில் -சிதறிய
                                                                                                                                          லண்டனில் -சிதறிய
                                                                                                                                              Posted in உலக செய்திகள்

                                                                                                                                              இஸ்ரேலில் மக்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல் – போலீசார் குவிப்பு photo

                                                                                                                                              இஸ்ரேலில் மக்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல் – போலீசார் குவிப்பு photo

                                                                                                                                              இன்று செவ்வாய் க்கிழமை மத்திய இஸ்ரேலின் – Kfar Saba பகுதியில் வீதியால்

                                                                                                                                              பயணித்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்து கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .


                                                                                                                                              இதில் இரு பெண்கள் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளள்னர்

                                                                                                                                                  இந்த தீவிரவாத தாக்குதலை பலஸ்தீனத்தை சேர்ந்த நபர் ஒருவர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                                                                                                                                  இந்த மக்கள் மீதான தாக்குதலுக்கு பலஸ்தீன பகுதி மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்த கூடுமென எதிர் பார்க்க படுகிறது

                                                                                                                                                  மேற்படி சம்பவம் அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது