சிரியாவில் எண்ணெய் டாங்கர் மூலம் குண்டு தாக்குதல் 46 பேர் பலி
சிரியாவில் எரிபொருள் டாங்கர் மூலம் நடத்த பட்ட குண்டு தாக்குதலில்
சிக்கி 46 பேர் பலியாகினர் ,11 சிறார்கள் உள்ளிட்ட ஐம்பது பேர் படு காயமடைந்துள்ளனர்
துருக்கிய ஆதரவு படைகள் ,கட்டு பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ள
,குருதீஸ் போராளிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என நம்ப படுகிறது .
கடந்த ஆண்டு மட்டும் குருதீஸ் போராளிகள் பத்தாயிரம் பேர் பலியாகி
இருந்தனர் .ஐ எஸ் அமைப்புக்கு எதிராக நீண்ட நெடுங்காலம் நீடித்த போரிலே அவர்கள் பலியாகினர் .
- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

விடுதலை புலிகள் போல பலத்த இழப்பை சந்தித்த பொழுதும் அவர்களினால்
தொடர்ந்து தமது தாயக கோட்பாட்டை நிலை நிறுத்த முடியவிலை என்பது குறிப்பிட தக்கது

- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்

- வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த முன்மொழிவு

- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது

- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்







