கொரனோ நோயாளி ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

Spread the love

கொரனோ நோயாளி ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

இந்திய பெங்களூரில் கொரனோ நோயினால் பாதிக்க பட்டிருந்த ஆட்டோ

சாரதி ஒருவர்
விக்ட்டோரியா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்

பலத்த பாது காப்புக்கு மத்தியில் வைக்க பட்ட மருத்துவ மனையில்

    தாதிமார்கள் ,மருத்துவர்களை ஏமாற்றி விட்டு ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்

    மிகுந்த மன குழப்பத்தில் இருந்த இவர் தற்கொலை செய்துள்ள செயல்

    முயற்சியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

    கொரனோ நோயாளி
    கொரனோ நோயாளி

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *