பிரிட்டனில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – வெளியான சிக்னல்

Spread the love

பிரிட்டனில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – வெளியான சிக்னல்

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயினால் சிக்கி நாள்தோறும் பலநூறு மக்கள் பலியாகி வருகின்றனர் ,வீட்டை விட்டு மக்களை

வெளியில்செல்ல வேண்டாம் என அரசு அறிவித்து வருகிறது
இவ்வாறான வேளையில் தற்பொழுது அடித்து பூட்ட பட்ட

பாடசாலைகளை மீளவும் திறக்கும் நகர்வில் அரசு முயற்சிகளை மேற்கொள்கிறது

      மக்களின் நாடியை பிடித்தறியும் நோக்கில் கல்வி அமைச்சர் தாம் விரைவில்

      பாடசாலைகளை திறக்க உள்ளதாகவும் ,ஆனல் குறிப்பாக திகதியை கூறமுடியது உள்ளதாக அறிவித்துள்ளார்

      மே மாதம் ஏழாம் திகதி லக்கடவுன் அறிவிப்பு முடிவடைகிறது ,அதன் பின்னர் மீளவும் இது தொடர்பாக ஆராயப்படும் எனவும்

      ,தேவை ஏற்படின் மேலும் மூன்று வாரங்கள் லக்கடவுன் செய்யப்படும் என தெரிவிக்க பட்டு இருந்ததது

      பாடசாலைகள் ஆரம்பிக்க பட்டால் மட்டுமே வர்த்தக நிலையங்களில் வியாபாரம் நடக்கும் ,எனவே அதற்கு

      பாடசாலைகள் திறக்க படவேண்டும் ,அதனால் இந்த வெள்ளோட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் .


      அப்படி என்றால் விரைவில் பாடசாலைகள் திறக்க படப் போவதை அறிவிக்க தயராகி வருகிறது கல்வி அமைச்சு

        பெற்றோர்களோ தாம் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருவதை காண முடிகிறது

        பிரிட்டனில் பாடசாலைகளை
        பிரிட்டனில் பாடசாலைகளை

            Leave a Reply