வங்கியை தீ வைத்து எரித்த கலக காரர்கள் – எரியும் video
லெபனான் திரிபோலி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர்
லெபனான் அரச வங்கியினை தீ வைத்து எரித்துள்ளனர்,இந்த தீ வைப்பு
சம்பவத்தினால் வங்கியில் இருந்த பணம் மற்றும் காசு இயந்திரங்கள் உள்ளிட்டவை எரிக்க பட்டுள்ளன
வங்கி எரிகின்ற செய்தியறிந்து இராணுவத்தினர் வரவழைக்க பட்டு கலக காரர்கள் கட்டு படுத்த பட்டனர்
இஸ்ரேலின் தூண்டுதலில் இந்த கலக காரர்கள் செயல் பட்டுள்ளதாக நம்ப படுகிறது
லெபனான் இராணுவம் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டு
வருகின்ற வேளையில் இந்த விடயங்கள் அரங்கேறியுள்ளது குறிப்பிட தக்கது
- ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு
- ஈரான் ஒருபோதும் சரண் அடையாது
- நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு
- தமிழரசு நிர்வாகத்தெரிவு வழக்கு ஒத்திவைப்பு
- தேர்தல் தொடர்பில் மனம்திறந்த நாமல்
- பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர்
- சாதாரண தரப்பரீட்சை தொடர்பில் விசேடஅறிவித்தல்
- வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர்களை கைது
- இஸ்ரேல் எங்கும் குண்டு மழை
- திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது