வங்கியை தீ வைத்து எரித்த கலக காரர்கள் – எரியும் video
லெபனான் திரிபோலி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர்
லெபனான் அரச வங்கியினை தீ வைத்து எரித்துள்ளனர்,இந்த தீ வைப்பு
சம்பவத்தினால் வங்கியில் இருந்த பணம் மற்றும் காசு இயந்திரங்கள் உள்ளிட்டவை எரிக்க பட்டுள்ளன
வங்கி எரிகின்ற செய்தியறிந்து இராணுவத்தினர் வரவழைக்க பட்டு கலக காரர்கள் கட்டு படுத்த பட்டனர்
இஸ்ரேலின் தூண்டுதலில் இந்த கலக காரர்கள் செயல் பட்டுள்ளதாக நம்ப படுகிறது
லெபனான் இராணுவம் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டு
வருகின்ற வேளையில் இந்த விடயங்கள் அரங்கேறியுள்ளது குறிப்பிட தக்கது

- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.







