வங்கியை தீ வைத்து எரித்த கலக காரர்கள் – எரியும் video
லெபனான் திரிபோலி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர்
லெபனான் அரச வங்கியினை தீ வைத்து எரித்துள்ளனர்,இந்த தீ வைப்பு
சம்பவத்தினால் வங்கியில் இருந்த பணம் மற்றும் காசு இயந்திரங்கள் உள்ளிட்டவை எரிக்க பட்டுள்ளன
வங்கி எரிகின்ற செய்தியறிந்து இராணுவத்தினர் வரவழைக்க பட்டு கலக காரர்கள் கட்டு படுத்த பட்டனர்
இஸ்ரேலின் தூண்டுதலில் இந்த கலக காரர்கள் செயல் பட்டுள்ளதாக நம்ப படுகிறது
லெபனான் இராணுவம் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டு
வருகின்ற வேளையில் இந்த விடயங்கள் அரங்கேறியுள்ளது குறிப்பிட தக்கது

- 717 சாராய கடைகளை அடித்து பூட்டிய முதல்வர் விஜய்

- இஸ்ரேல் மீதான தாக்குதல் மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு

- இணையவழித் திருட்டுகள் இந்தியா இலங்கை பேச்சு

- ஈரான் அமெரிக்கா முறுகல் உச்சம் போர் வெடிக்கும் அபாயம்

- ஹன்டா வைரஸ் பரவலால் 18 அமெரிக்கர்கள் பாதிப்பு

- 200 வெளிநாட்டினர் கைது

- பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக அழுத்தம் அதிகரித்து வருகிறது

- ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை

- காலியில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

- காய்ச்சல் பரவல் காரணமாக தெனியாயாவில் மூடப்பட்ட பள்ளிகள்







