வட கொரியா அதிபர் இறந்த உடல் இது தானாம் – வைரலாகும் புகைப்படம்

Spread the love

வட கொரியா அதிபர் இறந்த உடல் இது தானாம் – வைரலாகும் புகைப்படம்

உலக நாடுளை மூன்று தினங்களாக உலுப்பி வரும் செய்தியானது ,இரும்பு மனிதன் வடகொரியா அதிபர் கிங் ஜங் உன் இறந்து விட்டார் என்பது தான் .

இவர் அதிக புகை பிடித்தல், நாட்டம் உடையவர் ,அதன் பாதிப்பால் இதய சத்திர சிகிச்சைக்கு உள்ளாகி மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு உளளார் என்பதே அந்த செய்தியாகும் .

      நோயின் வேகமான தாக்குதல் காரணமாக ,அவரது மூளை இறந்து விட்டது என்பதே அமெரிக்கா
      உளவுத்துறை பரப்பிய செய்தியாகும்

      ஆனால் அதன் எதிரி நாடான தென் கொரியாவோ அவர் நலமாக உள்ளார் ,

      என்றது ,அதன் ஒரு படி மேல் ஏறி அவர் கொரானாவுக்கு அஞ்சி , மறைந்து வீட்டுக்குள் முடங்கியுள்ளார் என்றது .

      வட கொரியாவின் விசேட நகரங்கள் வீதிகள் எங்கும் காவலரண் அமைக்க பட்டு சோதனைகள் ,கண்காணிப்பு பல படுத்த பட்டது .

      இது மேலும் பலத்த சந்தேகங்களை எழுப்பியது .இது இவ்வாறு நடந்து கொண்டிருக்க, இந்த புகைப்படமே இவர் இறந்து விட்டார்

      என்ற செய்தியை மிக வேகமாக பரப்பியது ,அது உண்மை அல்ல ,போலியான புகைப் படம் ,என சில உளவுத்துறை சார் ஊடகங்கள் தெரிவித்துள்ளன

        கடந்த தினம் (நேற்று) வடகொரியா அதிபர் தொழிலாரக்ளுக்கு சிறப்பு செய்தி ஒன்றை அவரது கைப்பட எழுதி அனுப்பியதாக அந்த நட்டு

        அரச ஊடகம் செய்தி வெளியிட்டு இருந்தது ,இதன் ஊடாக அவர் உயிருடன் உள்ளார் என்பதே அந்த இனிப்பான செய்தியாகும்

        இவர் இறந்து விட்டார் என எதிரி நாட்டு உளவுத்துறைகள் ஒன்றித்து பரப்பிய போலியான பரப்புரை தவிடு பொடியாகி விட்டது

        விரைவில் புலி உறுமி கொன்று வரும் என்பதே ரசிகர்கள் எதிர் பார்ப்பாக உள்ளது

        வட கொரியா அதிபர்
        வட கொரியா அதிபர்

            Leave a Reply