1200 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்
Posted in இலங்கை செய்திகள்

1200 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்

1200 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் ,1200பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் ,ரயில் கடவைகளில் ஏற்படும் விபத்துக்களில் பெரும்பாலானவை பாதுகாப்பு முறைமைகள் கொண்ட ரயில் கடவைகளில் நிகழ்ந்துள்ளதாக கோபா குழுவில் தெரியவந்துள்ளது.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா குழு முன்னிலையில், ரயில்வே திணைக்கள அதிகாரிகள் சமீபத்தில் அழைக்கப்பட்டபோது இந்த விடயம் தெரியவந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் குழுவின் உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியபண்டார, ரயில் கடவைகளில் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பாக ரயில்வே திணைக்கள அதிகாரிகளிடம் வினவியிருந்தார்.

அதற்கு பதிலளித்த ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர, நாட்டில் சுமார் 1200 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் உள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே, இதன்போது கருத்து தெரிவித்த ரயில்வே திணைக்களத்தின் இயந்திரவியல் பிரிவின் மேலதிக பொது முகாமையாளர் கே.கே. ஹேவாவிதாரண, 5 புதிய ரயில் பெட்டிக் கட்டமைப்புகளை கொள்முதல் செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக கூறினார்.

அந்த ரயில் பெட்டிகள் அனைத்தும் மூன்றாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்டவை என கே.கே. ஹேவாவிதாரண தெரிவித்தார்.

டெங்கு சிக்குன்குனியா நோய்
Posted in இலங்கை செய்திகள்

டெங்கு சிக்குன்குனியா நோய்

டெங்கு சிக்குன்குனியா நோய்

டெங்கு சிக்குன்குனியா நோய் ,பாடசாலைகளில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களைத் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய

நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்வி அமைச்சு சிறப்பு வழிகாட்டல் பத்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

விசேட ஆய்வுகளின் போது பாடசாலை வளாகத்தில் நுளம்புகள் பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டால், அந்தப் பாடசாலையின் அதிபருக்கு எதிராக

சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம் என அந்த வழிகாட்டல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை சூழல் நுளம்புகளிலிருந்து பாதுகாப்பு பு

பாடசாலை சூழல் நுளம்புகளிலிருந்து பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் பராமரிக்கப்படுவதற்கு, முன்னர் வெளியிடப்பட்ட 2010/22 மற்றும் 30/2017

ஆகிய சுற்றறிக்கைகளுக்கு மேலதிகமாக, புதிய வழிகாட்டல் பத்திரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அனைத்து பாடசாலை வளாகங்களையும் நும்புகள் பெருகாதவாறு பராமரிக்க, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத

வகையில் உகந்த உள் செயற்திட்டமொன்றை உருவாக்கி செயல்படுத்துவதற்கு இதன்மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளின் அதிபர்கள்

இது தொடர்பாக, அனைத்து அரச மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் அதிபர்கள், பிரிவெனாக்களின் பரிவேனாதிபதிகள், தேசிய

கல்வியியல் கல்லூரிகளின் பீடாதிபதிகள் மற்றும் மாகாணத்தில் உள்ள ஏனைய கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்களின் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பாடசாலைகளில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் போது, வளாகத்தில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள்

பதிவாகினால், அந்தப் பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் நீராடச்சென்ற நால்வர் பலி
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் நீராடச்சென்ற நால்வர் பலி

ஆற்றில் நீராடச்சென்ற நால்வர் பலி

ஆற்றில் நீராடச்சென்ற நால்வர் பலி ,ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

பொலநறுவை பகுதியிலுள்ள ஆறு ஒன்றில் குளிக்கச் சென்ற பொழுது ,இந்த நண்பர் குழு நீரில் மூழ்கியுள்ளது. இதன்போது நாலு பேர் நேர்கில் மூழ்கி இறந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த பகுதி போலீசார் தீவிர விசாரணை ஆரம்பித்துள்ளார்கள் .

இலங்கையில் ஆண்டுதோறும் இவ்வாறு நீர் நிலைகள் மூழ்கி ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி வருகின்ற அதிர்ச்சி ஊட்டும் திடுக்கிடும் தாக்குதல் வெளியாகியிருக்கின்றன.

நாள்தோறும் இவ்வாறு நீராடி செல்லும் மக்களை நேரில் மூழ்கி இறப்பதாக புதிய தகவல் தெரிவிக்கின்றன .

மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் மிகப்பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .

நண்பர் கூட்டமாக இணைந்து நீராட சென்ற பொழுது இவர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

இதனால் அந்த கிராம பகுதியில் அந்த குடும்பத்துடன் கண்ணீரில் தவித்து வருகின்றது .

அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் ஈரான்
Posted in உலக செய்திகள்

அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் ஈரான்

அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் ஈரான்

அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் ஈரான் தற்பொழுது அசுர வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் தற்பொழுது அதனுடைய அணு உலையில் புறப்பட்ட சிறுவைப் பொருட்கள் போதுமானதாகொழுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தொடர்ந்து பலஸ்த்தீனம் காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்ற இந்த காலப்பகுதியில், அணுகுண்டு தயாரிக்கும் நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டுள்ளது.

யூத படைகள் தாக்குதல்

ஈரான் மிக முக்கியமான பகுதிகளை இலக்கு வைத்து யூத படைகள் தாக்குதலை நடத்தக்கூடும் எதிர்பார்க்கப்பட நிலையில், தற்பொழுது அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் ஆரம்பித்துள்ளது .

நீண்டதூர் ஏவுகணைகளை பயன்படுத்தி அதனூடாக அணுகுண்டு தாக்குதலை நடத்தும் புதிய வடிவமைப்பிலான குண்டுகளையும் செய்திட இப்பொழுது ஆரம்பித்துள்ளனர்.

இதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் படைகள் பெறுவதில்லை.

ஈரானை முற்று முழுதாக அழித்து விடலாம்

ஈரானை முற்று முழுதாக அழித்து விடலாம் என கங்கனம் கட்டி அலையும் யூத படைகளுக்கு இந்த விடயம் ஒரு சவால் நிறைந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

தொடரும் யூத படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை, இவ்வாறு தொடர்ந்தால் அது மிகப்பெரும் நெருக்கடியை இஸ்ரேலுக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் தாக்குதல் 70மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

70மக்கள் பலி இஸ்ரேல் தாக்குதல்

70மக்கள் பலி இஸ்ரேல் தாக்குதல்

70மக்கள் பலி இஸ்ரேல் தாக்குதல் பலி யாகி உள்ளதாக பாலஸ்தீனம் காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது,இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பு தாக்குதல் நடவடிக்கை உச்சம் பெற்றுள்ளது .

இஸ்ரேல் தொடர்ந்தும் பலஸ்தீனம் காசா மீது தாக்குதல்

இஸ்ரேல் தொடர்ந்தும் பலஸ்தீனம் காசா பகுதியை இலக்கு வைத்து நடத்திவரும் கொடூரத் தாக்குதலில், பல நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பலியாகி வருவதாக தெரிவித்துள்ளது .

கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்தப்பட்ட வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதலில் 70-க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .

நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளதாக பலஸ்தீன காசா சுகாதார அமைச்சர் மேற்குலுகாட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.

இன அழிப்பை தொடராக நடத்தி வரும் இஸ்ரேல்

இன அழிப்பை தொடராக நடத்தி வரும் யூத நாட்டின் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ,எவ்விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, உலக நாட்டு மக்கள் தமது உள்ள குமுறலை கொட்டி தீர்த்து வருகின்றனர்.

இடைவிடாது தொடரும் இந்த தாக்குதலினால், படைகள் மிகப்பெரும் இழப்பை சந்தித்து வருவதுடன், அதேபோல அதற்கு பதிலடியாக மக்களை பலியெடுத்து வரும் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உக்கிரைன் மீது ரஷ்யா கடும்தாக்குதல்
Posted in உலக செய்திகள்

உக்கிரைன் மீது ரஷ்யா கடும்தாக்குதல்

உக்கிரைன் மீது ரஷ்யா கடும்தாக்குதல்

உக்கிரைன் மீது ரஷ்யா கடும்தாக்குதல் ,உக்கரின் மீது ரஷ்யா கடும் தாக்குதலை நடத்திக் கொண்டு இருப்பதாக, உக்கிரன் செய்திகள் தெரிவிக்கின்றன.

40 விமானங்களை முற்றாக அழித்தத உக்ரைன்

ரஷ்யா உள்ளே நுழைந்து யுக்கிரன் மேற்குலக நாடுகள் இணைந்து விமானத் தளத்தை தாக்கி 40 விமானங்களை முற்றாக அழித்தது .

அதனை அடுத்து தற்பொழுது ரஷ்யா உக்ரைன் தலைநகரை மையப்படுத்தி பெரும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.

தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதால் ,விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக உக்கிரைன் தெரிவித்துள்ளது .

ரஷ்யாவுக்கு இந்த தாக்குதல் மிகப்பெரும் நெருக்கடியை வழங்கியுள்ளதாகவும் ,அதனை அடுத்து தற்பொழுது எதிர்ப்பு ஏவுகணைகள், உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் யுக்கிரைன் செய்திகள் தெரிவிக்கின்றன.

பொல்லை கொடுத்து அடி வாங்கிய உக்கிரைன்

பொல்லை கொடுத்து அடி வாங்கிய கதையாக, உக்கிரன் சிக்கி உள்ளதாகவே தற்பொழுது பார்க்க முடிகிறது.

வடகொரியா, ஈரான் ,ஏவுகணைகள் ,ட்ரின் தற்கொலை விமானங்களை பயன்படுத்தி உக்ரைன் மீது அழித்தொழிப்பு தாக்குதல், நடத்த ரஷ்யா தயாராகி வருவதாகவே ,இந்த சம்பவங்களை நோக்கும்பொழுது பார்க்க முடிகிறது.

செம்மணியில் குழந்தைகள் எலும்புக்கூடு மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

செம்மணியில் குழந்தைகள் எலும்புக்கூடு மீட்பு

செம்மணியில் குழந்தைகள் எலும்புக்கூடு மீட்பு

செம்மணியில் குழந்தைகள் எலும்புக்கூடு மீட்பு ,18 எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் அதிரும் படியாக செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் குழந்தைகளுடன் புதைக்கப்பட்டு இருந்த ,புதைகுழி ஒன்று தோண்டப்பட்டது .

18 எலும்பு கூடு மீட்பு

இவ்வாறு நடைபெற்று வந்த அகழ்வு பணியில் 18 எலும்பு கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அடையாளம் காணப்பட்டுள்ள 18 எலும்பு கூடுகளில் ஐந்து எலும்பு கூட்டுத் தொகுதியில் அகழ்ந்து எடுக்கப்பட்டது .அவை சட்ட வைத்திய அதிகாரியின் என் பாதுகாப்புக்குள் வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல சில எலும்பு கூட்டுத் தொகுதிகள் இணைந்து நில் காணப்படுவதால், அவை ஒரே இடங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனப்படுகிறது .

நிர்வாணமாக புதைக்க பட்ட மனித சடலங்கள்

இதுவரையில் மீட்கப்பட்ட நிர்வாணமாக மீட்கப்பட்டதால் அவை வெறுமையாக புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது .

நிர்வாணம் ஆக்கப்பட்டு அதன் பின்னர் இவர்கள்புதைக்க புதைக்கப்படுவதாகவே நம்பப்படுகிறது.

திட்டமிடப்பட்ட படுகொலை நடவடிக்கை என்பதாகவும் ,இராணுவத்தினரை இந்த படுகொலைகளை மேற்கொண்டு தெரிவிக்கப்படுகிறது.

அப்பாவிகளை கைது செய்து அவர்களை மிக கொடூரமாக கொலை செய்து இவ்வாறு புதைக்கப்பட்டுள்ள விடயம் தற்போது அம்பலமாகி இருக்கின்றது.

செம்மணி புதைகுழி விவகாரம் உலகத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நான்கு ஆட்டோ எரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

நான்கு ஆட்டோ எரிப்பு

நான்கு ஆட்டோ எரிப்பு

நான்கு ஆட்டோ எரிப்பு ,நான்கு ஆட்டோ எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,இந்த முச்சக்கர வண்டிகள் தீயில் எரிந்ததினால் அந்த ஆட்டோ சாரதிகள் கவலையில் தத்தளித்து வருகின்றனர் .

இலங்கை தெமட்ட கொடை அடுக்குமாடி குடியிருப்பில், நான்கு முச்சக்கர வண்டிகள், முற்றிலுமாக எரிந்து நாசமாகிவிட்டதாக நேரடி சாட்சிகள் தெரிவிக்கின்றனர்.

தீ விபத்து

இந்த தீ விபத்து ஏற்பட்ட பொழுதும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை .என தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆனால் முச்சக்கர வண்டிகளுக்கு அறிவுளு நிறுத்தப்பட்டிருந்த வேணும் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விடியும் தொடர்பாக தெமட்டோ கடை காவல்துறை பொறுப்பு அதிகாரி தலைமை ஆய்வாளர், தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆட்டோக்களுக்கு தீவைக்கப்பட்டதா

ஆட்டோக்களுக்கு தீவைக்கப்பட்டதா அல்லது இயந்திர கோளாறு காரணமாக விபத்தில் ஏற்பட்டதா என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது திட்டமிடப்பட்ட விஷமிகளின் தீ வைப்பு சம்பவமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பேருந்துகள் வீடுகள் , மோட்டார் சைக்கிள், ஆட்டோக்கள் எரிக்கிற சம்பவங்கள் தொடர்பான ,வன்முறைகள் சமீபகங்களாக அதிகரித்து காணப்பட்டு இருக்கின்றன கவலை தருகிறது.

இந்த தீயில் கருகி பல மில்லியன் ரூபாய் பெருமதியான வாகனங்கள் அழிந்துள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

குகையில் பெண் சுடலம்
Posted in இலங்கை செய்திகள்

குகையில் பெண் சடலம்

குகையில் பெண் சடலம்

குகையில் பெண் சடலம் ஒன்று மீட்க ப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர .,குகையில் மர்மமான முறையில் இறந்த பெண் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

குகை ஒன்றுக்குள் பெண் சடலம்

முனராகம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள குகை ஒன்றுக்குள் மர்மமான முறையில் வருந்த நிலையில் 90 சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலத்தை அடையாளப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு துஷ்பிரோயோகம் செய்யப்பட்டதாக போலீஸ் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்த, 51 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

இவர் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டாரா இந்த கொலை தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெண்ணின் சடலத்தை மீட்ட பொலிஸ்

பெண்ணின் சடலத்தை மீட்டுக்கொண்ட கொண்ட போலீசார் ,தற்பொழுது மரண விசாரணைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.

இவர் மூலமும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்கின்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

எனும் இதுவரை இந்த பொண்ணுக்கு நடந்தது என்ன என்பது தொடர்பாக தெரியவில்லை.

இது ஒரு தற்கொலையா அல்லது திட்டமிடப்பட்ட படுகொலையா ஐஎன்பதை ஆராய போலீசார் தற்பொழுது விசாரணங்களை ஆரம்பித்துள்ளார்கள்.

பெண்ணால் பாலியல் குற்றம் சுமத்தப்பட்டவரை, கைது செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் தீவிரமாக களமிறங்கி உள்ளதாக ,இலங்கை இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன.

திடீர் விபத்து வாலிபன் பலி
Posted in இலங்கை செய்திகள்

திடீர் விபத்து வாலிபன் பலி

திடீர் விபத்து வாலிபன் பலி

திடீர் விபத்து வாலிபன் பலி ,என குளியாபுட்டிய போலீசார் தெரிவித்த வருகின்றனர்,இலங்கையில் அதிகரிக்கும் வாகன விபத்தினால் உயிர் பலிகள் நாள் தோறும் அதிகரித்து வருகிறது .

வீதி விபத்து வாலிபன் பலி

புளியாபட்டி மாதம்பே வீதியில் கணிதலப் பகுதியில் வேன் ஒன்று மோட்டார் மோதியதில் ,எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்து சம்பவித்தது.

இதை அடுத்து சம்பவ இடத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வாலிபர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பத்துல ஓவியா பகுதியைச் சேர்ந்த, 23 வயது இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர் பின்னால் அமர்ந்திருந்த பொண் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வான் சாரதி மற்றும் பேருந்து சாரதி கைது

விபத்து தொடர்பாக வான் சாரதி மற்றும் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டு, போலீசாரில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

நாள்தோறும் இலங்கையில் இடம்பெறுகின்ற வீதி விபத்துகளில் ஏழு பேர் பலியாகி வருகிறார்கள்..

வருடம் தோறும் 36,000 வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதில் 12000க்கு மேற்பட்டவர்கள் காயமடைவதாக புதிய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில் இந்த விபத்தை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.

சாரதிகள் அலட்சியப் போக்க இந்த விபத்து காரணமான தெரிய வருகிறது.

மின்தடை இருளில் மூழ்கிய வீடுகள்
Posted in இலங்கை செய்திகள்

மின்தடை இருளில் மூழ்கிய வீடுகள்

மின்தடை இருளில் வீடுகள்

மின்தடை இருளில் மூழ்கிய வீடுகள்,மின்தடை இருளில் மூழ்கிய வீடுகள் கொழும்பு களுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் திடீரென தடைப்பட்ட தினால் ,அங்குள்ள வீடுகள் வர்த்தக நிலையங்கள் என்பன முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாரியம் நடவடிக்கை

தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும் ,தற்பொழுது அதனை சீர் செய்யும் நடவடிக்கை மின்சார வாரியம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை ,பகுதிகளில் இந்த மின்சார கட்டமைப்பு வேலைகள் தற்போது துரித முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ,அதனால் அதை முதலில் கட்டமைக்கும் வரைக்கும் இந்த சிக்கல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக பெருமளவு அளவிலான பகுதிகள் தற்போது இருளில் மூழ்கியிருந்தால், மக்கள் பெரும் துயரை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு

தொழில்நுட்பக் கோளாறு என அரசு திட்டமிட்டு செயல்பட்டு செல்கிறதா ..?அல்லது உண்மையில் அங்கு கோளாறு ஏற்பட்டதா என்பது தொடர்பாகவே தெரியவில்லை.

அனுரா அரசு பொருளாதாரத்தில் மிகப்பெரும் சரிவையும் சிக்கலையும் சந்தித்து வருகின்ற நிலையில் ,இவற்றை மீதப்படுத்தி மக்களை அடக்கி ஆள்வதற்காக இவ்வாறான விடயங்களை தெரிவித்து வருகிறது எனவே செய்திகளை பார்க்க முடிகிறது.

800மில்லியன் மோசடி சிக்கிய மேர்வின்சில்வா
Posted in இலங்கை செய்திகள்

800மில்லியன் மோசடி சிக்கிய மேர்வின்சில்வா

800மில்லியன் மோசடி சிக்கிய மேர்வின்சில்வா

800மில்லியன் மோசடி சிக்கிய மேர்வின்சில்வா ,800 மில்லியன் மோசடி மெர்வின் சில்வா க்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேர்வின்சில்வா பெற்றுக்கொண்ட வருமானத்தின் அடிப்படையில், 800 மில்லியன் ரூபாய் பெருமதியான சொத்துக்கு கணக்கு காட்டாமல் ,அதை மறைத்து வைத்தார் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில், அவருக்கு

தற்பொழுது லஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது லஞ்ச ஆணைக்குழு குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவர் மஹிந்த அரசின் முக்கியமான அமைச்சு பதவியை பெற்றிருந்தார். அதனை அடுத்தே தற்போது இவருக்கு இந்த பிடிபறந்து கொடுக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஊழல்வாதிகளை அழிப்பேன் என ,அனுரா ஆட்சி மக்களுக்கு சூளுரைத்தது . இவர்கள் வைத்திருக்கும் லஞ்ச பணத்தை மீட்டாலே நாட்டை காப்பாற்ற முடியும் என்கிறது ஆளும் அரசு .

அதனை அடுத்து தற்பொழுது லஞ்சு ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் மேர்வின் சில்வா சொத்து தொடர்பான கணக்கறிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்களில் அவர் உரிய முறையில் கணக்கு காட்டு தவற என்ற குற்றச்சாட்டு அறிவிக்கப்பட்டால் அத்தனை சொத்துக்களும் அரச உடமையாக்க க்கப்படும் என வெளியிடப்பட்டுள்ளது.

அனுரா அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை

அனுரா அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை கண்டு மக்களை குஷிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்பதா என மக்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

லஞ்ச ஊழல் செய்கின்றவர்கள் கடந்த கால ஆட்சியாளர்கள் சொன்னால், தற்கால ஆட்சியாளர்கள் யாருமே அதனை செய்யவில்லை என்ற கேள்வியும் தற்போது எழுப்பப்பட்டு வருகின்றபோது குறிப்பிடத்தக்கது.

எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார்ஈரான்
Posted in உலக செய்திகள்

எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார்ஈரான்

எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார்ஈரான்

எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார்ஈரான் ,எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார் ஈரான் அதிரடி அறிவிப்பை நடத்தியுள்ளது.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டு நாடுகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்கின்ற எதிர்பார்ப்பு நிலை வருகின்ற வேளையில் , எதிரிகளால் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு நடவடிக்கையை முறியடிக்க, ஈரான் தயாராக உள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானை அழிப்போம் எதிரிகள்

ஈரானை மிரட்டி பயத்தில் உறைய வைத்து அவர்களை அழித்து விடுவோம் என்கின்ற நடவடிக்கை எதிரிகள் காய்களை நகர்த்துகின்றனர் .

முடிந்தால் தொட்டுப்பார் அப்புறம் நீ காணாமல் போவாய் என்பது ஈரான் விடுக்கும் எச்சரிக்கை செய்தியாக காணப்படுகிறது .

ட்ரான் தற்கொலை விமானங்கள் உளவு விமானங்கள், படை பலத்திலும் பலமாக இருக்கக்கூடிய ஈரானுடன் இஸ்ரேல் நேருக்கு நேர் மோத முடியுமா என்றால் இல்லை.

மிக முக்கியமான தளபதிகளை போட்டு தள்ளுவதன் ஊடாக, அந்த ராணுவத்தையும் அந்த நாட்டையும் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து விட முடியும் என மோசட் கருதுகிறது .

தாக்குதல் வீரம் நிறைந்த புத்திசாலிகள் இருக்கக்கூடிய ஈரானுடைய மிக முக்கியமான ராணுவ தளபதிகளை அடுத்தடுத்து படுகொலை செய்யக்கூடிய நடவடிக்கையில் எதிரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

இதை ஈரான் உணர்ந்து கொண்டு செயல்பட்டால் ,அவர்கள் படுகொலை தடுக்கப் படும், இல்லையென்றால் மொசாட்டின் வலையில் அவர்கள் விழுந்து மிகப்பெரும் ராஜ்ஜியம் காணாமல் போகக்கூடிய நிலைமை உருவாகும்.

லெபனான் , கிஸ்புல்லா ,ஹவுதி

லெபனான் , கிஸ்புல்லா ,ஹவுதி ,போன்றவற்றிற்கு வருகின்ற இந்த தலைமை அழிப்பு நடவடிக்கை ஈரானுக்கும் விடப்பட்ட நேரடி அச்சறுத்தலாக பார்க்கலாம்.

அதனால்தான் இஸ்ரேல் அடித்தால் திருப்பி அடிப்போம் என்கிறது ஈரான். களம் சூடு பிடிக்கிறது .இப்பொழுது மூன்றாம் உலக போர்வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது.

ஈரானில் உளவுத்துறையை சேர்ந்தவர்கள் கைது
Posted in உலக செய்திகள்

ஈரானில் உளவுத்துறையை சேர்ந்தவர்கள் கைது

ஈரானில் உளவுத்துறையை சேர்ந்தவர்கள் கைது

ஈரானில் உளவுத்துறையை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானுடைய ராணுவம் தெரிவித்துள்ளது.

13க்கு மேற்பட்ட தீவிரவாத நடவடிக்கையுடன் தொடர்பு பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.

ரகசிய தகவல் கைது

தமது உளவுத்துறைகள் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை எடுத்து நடத்தப்பட்ட தேர்தலின் பொழுது இந்த 13 தீவிரவாதிகள் என சொல்லப்படுகிறவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அரச படைகள் தெரிவித்தார்.

நீண்ட நெடுங்காலமாக இஸ்ரேலுக்குள் நுழைந்து உளவு பயிற்சியை பெற்றுக்கொண்டு , ஈரானுக்குள் நுழைந்து ஈரானுக்கு எதிராக பல தாக்குதலை ஈரானியர்களில் நடத்திக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

மிக முக்கியமான இராணுவ தளபதிகள் மிக முக்கியமான அரசியல் தலைவர்கள் என பல்வேறுபட்ட மையங்களை இலக்கு வைத்தும் நடத்தப்பட்டு வருகிறது..

இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்த குழுக்களுக்கு ஈரான் தூங்கிவிட்டு வருகிறது ஈரானை முற்று முழுதாக அழித்து ஒழிக்க என்கின்ற நடவடிக்கையில் இருவனுக்கு எதிராக

இப்படி ஆன குழுக்களை உருவாக்கி ஆயுத பல மின்மனவற்றை அமெரிக்க மற்றும் மிஸ்டர் என்பன வழங்கி வருகின்றனர்.

பதினொரு தொடர்ச்சியாகவே தற்பொழுது இந்த 13 தீவிரவாத குழுவை சேர்ந்த கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

இந்த கைதின் பின்னால் அத்தனை பேரும் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரவிவரும் கொரோனா வைரஸ் முகக்கவசம்
Posted in இலங்கை செய்திகள்

பரவிவரும் கொரோனா வைரஸ் முகக்கவசம்

பரவிவரும் கொரோனா வைரஸ் முகக்கவசம்

பரவிவரும் கொரோனா வைரஸ் முகக்கவசம் ,நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய்கள் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் டெங்கு, சிக்குன்குனியா, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

இருப்பினும், இது ஒரு தொற்றுநோய் நிலைமை அல்ல என்று அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று (04) இரவு “டிவி தெரண”வில் ஒளிபரப்பான புதிய பாராளுமன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும் போதே விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை தலைவர்

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம கருத்து வௌியிடுகையில், இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தார்.

சமீப காலமாக ​​ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.

இவ்வகை நுளம்புகளே சிக்குன்குனியாவுக்கும் காரணமாகின்றன. இந்த இரண்டு நோய்களிலும் அதிக ஆபத்து உள்ளது. தற்போது இன்ஃப்ளூயன்ஸா நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இது வயதான சிலருக்கு கடுமையான நிலைமைகளுக்கும் மரணத்திற்கும் கூட வழிவகுக்கும்.

இதேவேளை, புதிய நாடாளுமன்றம் நிகழ்ச்சியில் முகக்கவசம் அணிவது தொடர்பான தற்போதைய பிரசாரம் குறித்தும் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க விளக்கினார்.

வைரஸ் சுவாச நோய்

உங்களுக்கு வைரஸ் சுவாச நோய் இருந்தால், அது மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவது நல்லது. முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அறிவித்தலால் சிக்கல் நிலைமை உருவாகலாம்.

நாம் ஏதாவது ஒன்றைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமெனில், நாங்கள் தயங்க மாட்டோம். முகக்கவசங்களை அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதனை அணியவேண்டும் என்று நாங்கள் குறிப்பிடுவோம்.

ஆனால், இந்த நேரத்தில் அது அவசியமில்லை என்பது தெளிவாகிறது. இது சாதாரணமாகிவிட்டது. எனவே, பெரிய அளவிலான சிக்கல்கள் மற்றும் இறப்புகள் ஏற்படும் சூழ்நிலை இனி இல்லை.

ஒருவர் கைது உள்நாட்டு துப்பாக்கியுடன்
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் கைது உள்நாட்டு துப்பாக்கியுடன்

ஒருவர் கைது உள்நாட்டு துப்பாக்கியுடன்

ஒருவர் கைது உள்நாட்டு துப்பாக்கியுடன் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.துப்பாக்கி கலாச்சாரம் இலங்கையில் அதிகரித்து வருவதை இந்த விடயம் அம்பல படுத்தி நிற்கிறது .

வகாரகளே பிரதேசத்தில் உள்ளூர் முறையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது நடவடிக்கை

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அவரது வீட்டை போலீசார் திடீரென சுற்றி வளர்த்தனர். அதன் பொழுதே இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.

49 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலங்களாக இலங்கையில் துப்பாக்கி உடன் அலைகின்ற .பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள் .இந்த கைதுக்கான நடவடிக்கை தொடர்பாக தெரிய வரவில்லை.

நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்ற பல துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் இதுவரை 28க்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளமை அனுரா அரசினுடைய சட்ட சீர் இன்மையை காண்பிக்கிறது.

பேருந்து விபத்துக்கள்

பேருந்து விபத்துக்கள் ,வாகன விபத்துக்கள் ,தொடர்பாக நாள்தோறும்ஏழு பேர் பலியாகி வருகின்றனர் .

அவ்வாறான நிலையில் தற்போது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், சட்டவிரோதமான துப்பாக்கி பாவனை என்பன இலங்கையில் அதிகரித்து காணப்படுகின்றமை, இந்த விடயத்துடாக மேலும் ஒருமுறை அம்பலமாகி உள்ளது.

முன்னாள் அமைச்சர் லஞ்சஊழல் பிரிவில்
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் அமைச்சர் லஞ்சஊழல் பிரிவில்

முன்னாள் அமைச்சர் லஞ்சஊழல் பிரிவில்

முன்னாள் அமைச்சர் லஞ்சஊழல் பிரிவில் ,முன்னாள் அமைச்சர் லஞ்ச ஊழல் பிரிவில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் முன்னாள் ராஜங்க அமைச்சர் ரவீந்திர ராஜபக்ஷ பாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக லஞ்ச ஊழல் விசாரணை குழுவுக்கு சமூகமளித்துள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

லஞ்ச ஆணை குழுவிற்கு முன்னிலை

இன்று காலை 9 மணியளவில் அவர் லஞ்ச ஆணை குழுவிற்கு முன்னிலையாகி தமது கருத்தைத் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன நிறுவனத்தில் இருந்து தரமற்ற கரிமொரு கப்பலை இறக்குமதி செய்ததன் மூலம் .அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தி இருந்த சம்பவம் தொடர்பாக, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலும் இந்த விசாரணை இடம்பெற்று வருகிறது.

ராஜபக்ஷாக்கள் ஆட்சி இலங்கையில் இடம்பெறுகின்ற பொழுது அதை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல மில்லியன் மோசடியில் ஈடுபட்டார்கள்.

அதிகமான மோசடியில் ஒன்றாக இது காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது .

இலங்கை லஞ்ச ஊழல் விசாரணை ஆணை குழு

அதனை அடுத்தே தற்பொழுது இலங்கை லஞ்ச ஊழல் விசாரணை ஆணை குழு முன்னிலையில் ஆஜராகி அங்கு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

கடந்த அடச்சியில் ஊழல் செய்தவர்களை விசாரணை என்ற பெயரில் விசாரணை செய்கிறதா, அல்லது அவர்களை திட்டமிட்டு நாடக அரங்கேற்றமாக இதை காண்பிகிறதா .

தமது அரசாட்சி இவர்களுக்கு எதிராக குற்றங்களை சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக காண்பிப்பதா என்கின்ற விடயம் தான் கேள்வியாக இருக்கிறது.

ஆகமொத்தம் நாங்கள் தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குகளுக்கு இணைய. ஊழல் செய்தவர்களை விசாரித்து வருகிறோம் என்ற தோற்ற பாடே காண்பிப்பதற்காக ,இந்த விதமான ஒரு நாடகத்தை அனுரா ஆடி வருவதாகவே பார்க்கப்படுகிறது.

பண மோசடியில்ஈடுபட்ட சீனப்பெண் கைது
Posted in இலங்கை செய்திகள்

பண மோசடியில்ஈடுபட்ட சீனப்பெண் கைது

பண மோசடியில்ஈடுபட்ட சீனப்பெண் கைது

பண மோசடியில்ஈடுபட்ட சீனப்பெண் கைது ,பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் சீனா பொண் ஒருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசா பெற்றுக் கொடுப்பதாக கூறி ,15 லட்சம் ரூபாய் மோசடி செய்த சீன பெண்ணே ,தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்காக இவர் அமெரிக்கா டொலர் வழங்க வேண்டும் என தெரிவித்து ஒரு லட்சத்து 99600 பணம் மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மோசடி பிரிவு

அதன்படி விசாரணை நடத்திய கொழும்பு மோசடி பிரிவு குறித்த சீன பெண்ணை கைது செய்தனர்.

54 வயது சீனாப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பலரை ஏமாற்றி பண மோசடி

இலங்கைக்கு உல்லாச பயணிகளாக வருகை தந்திருக்கின்ற ,இவ்வாறான வெளிநாட்டவர்கள், மக்கள் பலரை ஏமாற்றி பல மோசடிகள் ஈடுபட்டு வருவதான செய்திகள் வெளியாகி இருந்தன.

அதன் அடிப்படையில் தற்பொழுது இந்த பொன்மணி செய்த இந்த விடயம் ,பெரும் சர்ச்சையும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சிரியாவிலிருந்து இராணுவத்தை விலக்கமாட்டோம் துருக்கி
Posted in உலக செய்திகள்

சிரியாவிலிருந்து இராணுவத்தை விலக்கமாட்டோம் துருக்கி

சிரியாவிலிருந்து இராணுவத்தை விலக்கமாட்டோம் துருக்கி

சிரியாவிலிருந்து இராணுவத்தை விலக்கமாட்டோம் துருக்கி ,சிரியாவிலிருந்து ராணுவம் விலக்கப்பட மாட்டாது என துருக்கி நாட்டு அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர் .

சிரியாவை சுற்றி வளைத்து துருக்கிய நாட்டின் உடைய படைகள் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளன.

இங்கே குவிக்கப்பட்டுள்ள துருக்கியா ராணுவத்தினர், அங்கிருந்து விலக்கப்பட்ட மாட்டார்கள் என துருக்கி அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளது.

துருக்கிய படைகளுக்கும் சிரியா படைகளுக்கும் இடையில் ,மோதல்

துருக்கிய படைகளுக்கும் சிரியா படைகளுக்கும் இடையில் ,மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

அதேபோல அந்த பகுதியில் குருதிஸ்தான் மீதும் தாக்குதலை நடத்தி வருகிறது.

இவ்வாறான காலப்பகுதியில் துருக்கிய படைகள் அங்கிருந்து விலக்கப்பட மாட்டாது என அறிவிக்க பட்டுள்ளது .

இந்த விடயம் என்பது சிரியா மற்றும் துருக்கிய படைகளுக்கு எதிரான முறுகல் உச்சத்தை அடைத்துள்ளது. குருதிஸ்தான் போராளிகள் அமைப்புக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நீண்ட நெடுங்காலமாக பாலஸ்தீனத்தை இஸ்ரேல் அழிப்பது போன்று, சிரியாவில் உள்ள குரிஸ்தான். போராளிகள் மக்களையும் துருக்கியப்படைகள் கொன்று குவித்து வருகிறது.

தொடரும் இந்த போரிலிருந்து குருதிஸ் போர்படைகள் தப்ப வைக்கப்பட வேண்டுமாக இருந்தால், அவர்கள் புதிய மாறுதலை நோக்கி பயணிக்க வேண்டிய தேவையும் கடப்பாடும் உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

வேங்கை தமிழா எழுந்து வா பாடல்
Posted in பாடல்கள்

வேங்கை தமிழா எழுந்துவா பாடல்

வேங்கை தமிழா எழுந்துவா பாடல்

வேங்கை தமிழா எழுந்துவா பாடல் |இளங்கோ செல்லப்பா |பாவேந்தன் | காரை சேனாதி லண்டன் |new tamil songs

பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்

இசை – இளங்கோ செல்லப்பா

பாடல்வரிகள் – காரை சேனாதி

-தயாரிப்பு – காரை சேனாதி

வெளியீடு – எதிரி இணையம்

வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் 4வது பாடலாசிரியர் காரை சேனாதி

வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் ஊடாக அறிமுக படுத்திய 4வது பாடலாசிரியர் .இவரை அறிமுக ப்படுத்திய இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

|இளங்கோ செல்லப்பாசிறந்த இசையில் |மதுரக்குரலோன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் .

வேங்கை தமிழா எழுந்து வா வீறு கொண்டவன் வெளியில் வா

வேட்கை தானிக்கக் எழுந்து வா.

லண்டனை சேர்ந்த காரை சேனாதி

லண்டனை சேர்ந்த காரை சேனாதி அவர்கள் நான்காவது பாடலாசிரியராக வன்னிமைந்தன் டிக் தளத்தின் ஊடாக அறிமுகப்படுத்த பட்டார் .

அன்றில் இருந்து இன்றுவரை அவர் எழுதிய மூன்றாவது பாடலாக இந்த வேங்கை தமிழா என்கின்ற புதிய ஈழ தேச பாடல் காணப்படுகிறது குறிப்பிட .தக்கது