ஆற்றில் நீராடச்சென்ற நால்வர் பலி
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் நீராடச்சென்ற நால்வர் பலி

ஆற்றில் நீராடச்சென்ற நால்வர் பலி

ஆற்றில் நீராடச்சென்ற நால்வர் பலி ,ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

பொலநறுவை பகுதியிலுள்ள ஆறு ஒன்றில் குளிக்கச் சென்ற பொழுது ,இந்த நண்பர் குழு நீரில் மூழ்கியுள்ளது. இதன்போது நாலு பேர் நேர்கில் மூழ்கி இறந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த பகுதி போலீசார் தீவிர விசாரணை ஆரம்பித்துள்ளார்கள் .

இலங்கையில் ஆண்டுதோறும் இவ்வாறு நீர் நிலைகள் மூழ்கி ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி வருகின்ற அதிர்ச்சி ஊட்டும் திடுக்கிடும் தாக்குதல் வெளியாகியிருக்கின்றன.

நாள்தோறும் இவ்வாறு நீராடி செல்லும் மக்களை நேரில் மூழ்கி இறப்பதாக புதிய தகவல் தெரிவிக்கின்றன .

மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் மிகப்பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .

நண்பர் கூட்டமாக இணைந்து நீராட சென்ற பொழுது இவர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

இதனால் அந்த கிராம பகுதியில் அந்த குடும்பத்துடன் கண்ணீரில் தவித்து வருகின்றது .

பகிடிவதை ஆற்றில் குதித்த மாணவி
Posted in இலங்கை செய்திகள்

பகிடிவதையால் ஆற்றில் குதித்த மாணவி

பகிடிவதையால் ஆற்றில் குதித்த மாணவி

பகிடிவதையால் ஆற்றில் குதித்த மாணவி செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,ஒரு மாதத்தில் நடந்த இரண்டாவது பகிடிவதை சம்பவமாக இது பதிவாகியுள்ளது ,பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது .

பகிடி வதைக்கு உள்ளாக்கப்பட்டு அவமரியாதை

குழியாபிட்டி தொழில்நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு கற்று வந்த மாணவி ஒருவர் ,அங்கு சக மாணவர்களினால் பகிடி வதைக்கு உள்ளாக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்ட நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் ஆற்றில் குறித்துள்ளார்.

மாணவி ஆற்றில் குதித்ததை கண்டு கொண்ட சிலர், உடனடியாக ஆற்றில் பாய்ந்து அவரை காப்பாற்றி கரைசேர்த்து ,மாணவிகி நடந்த பகிடிவதை விடயத்தை கேட்ட பொழுதே ,அழுதபடி மாணவி பகிடிவதை இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தற்கொலைக்கு தூண்டுகிற வகையில் பகிடிவதை பாடசாலைகளில் இடம் பெற்று வருவது ,மாணவர்கள் மத்தியில் மிகப்பெரும் நெருக்கடியையும் உளவியல் உரனில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த மாணவியை பகிடிவத்தைக்கு உள்ளாக்கியவர்களை, கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி நடவடிக்கை ,எடுக்க இந்த பாடசாலை மறுத்து வருவது என்ன காரணம் என்பதை மக்கள் கேள்வியாக உள்ளது.

பகிடி வதைகளை தடுக்க மக்கள் கோரிக்கை

பெற்றவர்கள் கிளர்ந்தெழுந்து இந்த பகிடி வதைகளை தடுக்க ,தடுத்து நிறுத்த மறுத்தால் ,இதைவிட மேலும் பல விடயங்கள் அதிகரித்து செல்லக்கூடிய அபாயம் காணப்படுகிறது.

மாணவியை பகிடிவத்தைக்கு உள்ளாக்கிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது ,குளியாப்பட்டிய போலீசார் எதிர்பாராத மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டனர்,

மாணவர்களை மனரீதியாக உளைச்சலுக்கு உள்ளாக்கி ,அவர்களை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து நிலைக்கு தள்ளிய, இந்த மாணவர்கள் அங்கிருந்து நீக்கப்பட வேண்டும் .

அவர்கள் எந்த ஒரு பாடசாலையும் அனுமதிக்க முடியாத தண்டனையை வழங்கினால் மட்டுமே ,ஏனைய மாணவர்கள் உயிர்ப பாதுகாப்பு இருக்க முடியும் என்ற நிலையே இங்கு காணப்படுகிறது.

மேற்படி விடையும் பெற்றோர்கள் பத்தியில் மிகப்பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.

ஆற்றில் மூழ்கியமகன் தந்தை பலி
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் மூழ்கியமகன் தந்தை பலி

ஆற்றில் மூழ்கியமகன் தந்தை பலி

ஆற்றில் மூழ்கியமகன் தந்தை பலி யான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலாங்கொட சமனவல பகுதியில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றுக்குள் நேற்று மாலை தந்தை ஒருவரும் ,அவரது மகனும் குளிக்கச் சென்றுள்ளனர்.

இதன் பொழுது மகன் நீரில் மூழ்கியதை அடுத்து ,அவரை காப்பாற்ற சென்ற தந்தை அந்த நீரில் மூழ்கி பலியாகி உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகன் தப்பித்த பொழுதும், தந்தை நீரில் மூழ்கி பலியான சம்பவம் அங்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீரில் மூழ்க இறந்தவர் 44 வயதுடைய தந்தையே என கூறப்படுகிறது.

ஆற்றுக்குள் குளிக்கச் சென்ற பொழுது, அதில் வேகமாக வந்த நீரலையின் அடித்துச் செல்லப்பட்டு ,மகன் மூழ்கடிக்கப்படுவதை அறிந்து அவரை ,காப்பாற்றி கரை சேர்த்த தந்தை ,தற்பொழுது பலியாகி உள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் ஆண்டுதோறும், குளங்கள் நீர் ஏரிகளில் மூழ்கி எண்நூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருவதான தகவல் ஒன்று உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆற்றில் விபத்து இருவரை காணவில்லை
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் விபத்து இருவரை காணவில்லை

ஆற்றில் விபத்து இருவரை காணவில்லை

ஆற்றில் விபத்து இருவரை காணவில்லை ,பெந்தர ஆற்றில் இரண்டு சுற்றுலா படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ளனர்.

நேற்று (22ஆம் திகதி) பிற்பகல் அளுத்கமவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணி முடிந்து ஆட்களை ஏற்றிச் சென்ற படகும் பெந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலாப் படகுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

பெந்தர சுற்றுலா விடுதியொன்றில் இருந்த இருவர் விபத்தில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பில் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அளுத்கம மற்றும் பெந்தர பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.