அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் ஈரான்
அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் ஈரான் தற்பொழுது அசுர வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் தற்பொழுது அதனுடைய அணு உலையில் புறப்பட்ட சிறுவைப் பொருட்கள் போதுமானதாகொழுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தொடர்ந்து பலஸ்த்தீனம் காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்ற இந்த காலப்பகுதியில், அணுகுண்டு தயாரிக்கும் நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டுள்ளது.
யூத படைகள் தாக்குதல்
ஈரான் மிக முக்கியமான பகுதிகளை இலக்கு வைத்து யூத படைகள் தாக்குதலை நடத்தக்கூடும் எதிர்பார்க்கப்பட நிலையில், தற்பொழுது அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் ஆரம்பித்துள்ளது .
நீண்டதூர் ஏவுகணைகளை பயன்படுத்தி அதனூடாக அணுகுண்டு தாக்குதலை நடத்தும் புதிய வடிவமைப்பிலான குண்டுகளையும் செய்திட இப்பொழுது ஆரம்பித்துள்ளனர்.
இதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் படைகள் பெறுவதில்லை.
ஈரானை முற்று முழுதாக அழித்து விடலாம்
ஈரானை முற்று முழுதாக அழித்து விடலாம் என கங்கனம் கட்டி அலையும் யூத படைகளுக்கு இந்த விடயம் ஒரு சவால் நிறைந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
தொடரும் யூத படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை, இவ்வாறு தொடர்ந்தால் அது மிகப்பெரும் நெருக்கடியை இஸ்ரேலுக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு









