பண மோசடியில்ஈடுபட்ட சீனப்பெண் கைது
Posted in இலங்கை செய்திகள்

பண மோசடியில்ஈடுபட்ட சீனப்பெண் கைது

பண மோசடியில்ஈடுபட்ட சீனப்பெண் கைது

பண மோசடியில்ஈடுபட்ட சீனப்பெண் கைது ,பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் சீனா பொண் ஒருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசா பெற்றுக் கொடுப்பதாக கூறி ,15 லட்சம் ரூபாய் மோசடி செய்த சீன பெண்ணே ,தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்காக இவர் அமெரிக்கா டொலர் வழங்க வேண்டும் என தெரிவித்து ஒரு லட்சத்து 99600 பணம் மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மோசடி பிரிவு

அதன்படி விசாரணை நடத்திய கொழும்பு மோசடி பிரிவு குறித்த சீன பெண்ணை கைது செய்தனர்.

54 வயது சீனாப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பலரை ஏமாற்றி பண மோசடி

இலங்கைக்கு உல்லாச பயணிகளாக வருகை தந்திருக்கின்ற ,இவ்வாறான வெளிநாட்டவர்கள், மக்கள் பலரை ஏமாற்றி பல மோசடிகள் ஈடுபட்டு வருவதான செய்திகள் வெளியாகி இருந்தன.

அதன் அடிப்படையில் தற்பொழுது இந்த பொன்மணி செய்த இந்த விடயம் ,பெரும் சர்ச்சையும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.