முன்னாள் அமைச்சர் லஞ்சஊழல் பிரிவில்
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் அமைச்சர் லஞ்சஊழல் பிரிவில்

முன்னாள் அமைச்சர் லஞ்சஊழல் பிரிவில்

முன்னாள் அமைச்சர் லஞ்சஊழல் பிரிவில் ,முன்னாள் அமைச்சர் லஞ்ச ஊழல் பிரிவில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் முன்னாள் ராஜங்க அமைச்சர் ரவீந்திர ராஜபக்ஷ பாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக லஞ்ச ஊழல் விசாரணை குழுவுக்கு சமூகமளித்துள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

லஞ்ச ஆணை குழுவிற்கு முன்னிலை

இன்று காலை 9 மணியளவில் அவர் லஞ்ச ஆணை குழுவிற்கு முன்னிலையாகி தமது கருத்தைத் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன நிறுவனத்தில் இருந்து தரமற்ற கரிமொரு கப்பலை இறக்குமதி செய்ததன் மூலம் .அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தி இருந்த சம்பவம் தொடர்பாக, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலும் இந்த விசாரணை இடம்பெற்று வருகிறது.

ராஜபக்ஷாக்கள் ஆட்சி இலங்கையில் இடம்பெறுகின்ற பொழுது அதை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல மில்லியன் மோசடியில் ஈடுபட்டார்கள்.

அதிகமான மோசடியில் ஒன்றாக இது காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது .

இலங்கை லஞ்ச ஊழல் விசாரணை ஆணை குழு

அதனை அடுத்தே தற்பொழுது இலங்கை லஞ்ச ஊழல் விசாரணை ஆணை குழு முன்னிலையில் ஆஜராகி அங்கு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

கடந்த அடச்சியில் ஊழல் செய்தவர்களை விசாரணை என்ற பெயரில் விசாரணை செய்கிறதா, அல்லது அவர்களை திட்டமிட்டு நாடக அரங்கேற்றமாக இதை காண்பிகிறதா .

தமது அரசாட்சி இவர்களுக்கு எதிராக குற்றங்களை சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக காண்பிப்பதா என்கின்ற விடயம் தான் கேள்வியாக இருக்கிறது.

ஆகமொத்தம் நாங்கள் தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குகளுக்கு இணைய. ஊழல் செய்தவர்களை விசாரித்து வருகிறோம் என்ற தோற்ற பாடே காண்பிப்பதற்காக ,இந்த விதமான ஒரு நாடகத்தை அனுரா ஆடி வருவதாகவே பார்க்கப்படுகிறது.