நான்கு ஆட்டோ எரிப்பு

நான்கு ஆட்டோ எரிப்பு
Spread the love

நான்கு ஆட்டோ எரிப்பு

நான்கு ஆட்டோ எரிப்பு ,நான்கு ஆட்டோ எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,இந்த முச்சக்கர வண்டிகள் தீயில் எரிந்ததினால் அந்த ஆட்டோ சாரதிகள் கவலையில் தத்தளித்து வருகின்றனர் .

இலங்கை தெமட்ட கொடை அடுக்குமாடி குடியிருப்பில், நான்கு முச்சக்கர வண்டிகள், முற்றிலுமாக எரிந்து நாசமாகிவிட்டதாக நேரடி சாட்சிகள் தெரிவிக்கின்றனர்.

தீ விபத்து

இந்த தீ விபத்து ஏற்பட்ட பொழுதும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை .என தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆனால் முச்சக்கர வண்டிகளுக்கு அறிவுளு நிறுத்தப்பட்டிருந்த வேணும் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விடியும் தொடர்பாக தெமட்டோ கடை காவல்துறை பொறுப்பு அதிகாரி தலைமை ஆய்வாளர், தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆட்டோக்களுக்கு தீவைக்கப்பட்டதா

ஆட்டோக்களுக்கு தீவைக்கப்பட்டதா அல்லது இயந்திர கோளாறு காரணமாக விபத்தில் ஏற்பட்டதா என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது திட்டமிடப்பட்ட விஷமிகளின் தீ வைப்பு சம்பவமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பேருந்துகள் வீடுகள் , மோட்டார் சைக்கிள், ஆட்டோக்கள் எரிக்கிற சம்பவங்கள் தொடர்பான ,வன்முறைகள் சமீபகங்களாக அதிகரித்து காணப்பட்டு இருக்கின்றன கவலை தருகிறது.

இந்த தீயில் கருகி பல மில்லியன் ரூபாய் பெருமதியான வாகனங்கள் அழிந்துள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.