மின்தடை இருளில் மூழ்கிய வீடுகள்
Posted in இலங்கை செய்திகள்

மின்தடை இருளில் மூழ்கிய வீடுகள்

மின்தடை இருளில் வீடுகள்

மின்தடை இருளில் மூழ்கிய வீடுகள்,மின்தடை இருளில் மூழ்கிய வீடுகள் கொழும்பு களுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் திடீரென தடைப்பட்ட தினால் ,அங்குள்ள வீடுகள் வர்த்தக நிலையங்கள் என்பன முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாரியம் நடவடிக்கை

தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும் ,தற்பொழுது அதனை சீர் செய்யும் நடவடிக்கை மின்சார வாரியம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை ,பகுதிகளில் இந்த மின்சார கட்டமைப்பு வேலைகள் தற்போது துரித முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ,அதனால் அதை முதலில் கட்டமைக்கும் வரைக்கும் இந்த சிக்கல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக பெருமளவு அளவிலான பகுதிகள் தற்போது இருளில் மூழ்கியிருந்தால், மக்கள் பெரும் துயரை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு

தொழில்நுட்பக் கோளாறு என அரசு திட்டமிட்டு செயல்பட்டு செல்கிறதா ..?அல்லது உண்மையில் அங்கு கோளாறு ஏற்பட்டதா என்பது தொடர்பாகவே தெரியவில்லை.

அனுரா அரசு பொருளாதாரத்தில் மிகப்பெரும் சரிவையும் சிக்கலையும் சந்தித்து வருகின்ற நிலையில் ,இவற்றை மீதப்படுத்தி மக்களை அடக்கி ஆள்வதற்காக இவ்வாறான விடயங்களை தெரிவித்து வருகிறது எனவே செய்திகளை பார்க்க முடிகிறது.

விமான தாக்குதல் இருளில் மூழ்கிய நகரம்
Posted in உலக செய்திகள்

விமான தாக்குதல் இருளில் மூழ்கிய நகரம்

விமான தாக்குதல் இருளில் மூழ்கிய நகரம்

விமான தாக்குதல் இருளில் மூழ்கிய நகரம் ,சூடான் வடக்கு பகுதியில் உள்ள நீர் மின் ஆணையத்தின் மீது டிரோன் ரக தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த தாக்குதலை அடுத்து தற்பொழுது ,அந்த நாட்டின் வடக்கு பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன .

துணை இராணுவ விமானங்கள் நடத்திய தாக்குதலின் பொழுதே தற்போது மிக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த தாக்குதலை அடுத்து மீள்வும் மிக பெரும் போர் வெடிக்கும் நிலை காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ