திடீர் விபத்து வாலிபன் பலி

திடீர் விபத்து வாலிபன் பலி
Spread the love

திடீர் விபத்து வாலிபன் பலி

திடீர் விபத்து வாலிபன் பலி ,என குளியாபுட்டிய போலீசார் தெரிவித்த வருகின்றனர்,இலங்கையில் அதிகரிக்கும் வாகன விபத்தினால் உயிர் பலிகள் நாள் தோறும் அதிகரித்து வருகிறது .

வீதி விபத்து வாலிபன் பலி

புளியாபட்டி மாதம்பே வீதியில் கணிதலப் பகுதியில் வேன் ஒன்று மோட்டார் மோதியதில் ,எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்து சம்பவித்தது.

இதை அடுத்து சம்பவ இடத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வாலிபர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பத்துல ஓவியா பகுதியைச் சேர்ந்த, 23 வயது இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர் பின்னால் அமர்ந்திருந்த பொண் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வான் சாரதி மற்றும் பேருந்து சாரதி கைது

விபத்து தொடர்பாக வான் சாரதி மற்றும் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டு, போலீசாரில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

நாள்தோறும் இலங்கையில் இடம்பெறுகின்ற வீதி விபத்துகளில் ஏழு பேர் பலியாகி வருகிறார்கள்..

வருடம் தோறும் 36,000 வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதில் 12000க்கு மேற்பட்டவர்கள் காயமடைவதாக புதிய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில் இந்த விபத்தை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.

சாரதிகள் அலட்சியப் போக்க இந்த விபத்து காரணமான தெரிய வருகிறது.