உக்கிரைன் மீது ரஷ்யா கடும்தாக்குதல்
உக்கிரைன் மீது ரஷ்யா கடும்தாக்குதல் ,உக்கரின் மீது ரஷ்யா கடும் தாக்குதலை நடத்திக் கொண்டு இருப்பதாக, உக்கிரன் செய்திகள் தெரிவிக்கின்றன.
40 விமானங்களை முற்றாக அழித்தத உக்ரைன்
ரஷ்யா உள்ளே நுழைந்து யுக்கிரன் மேற்குலக நாடுகள் இணைந்து விமானத் தளத்தை தாக்கி 40 விமானங்களை முற்றாக அழித்தது .
அதனை அடுத்து தற்பொழுது ரஷ்யா உக்ரைன் தலைநகரை மையப்படுத்தி பெரும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.
தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதால் ,விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக உக்கிரைன் தெரிவித்துள்ளது .
ரஷ்யாவுக்கு இந்த தாக்குதல் மிகப்பெரும் நெருக்கடியை வழங்கியுள்ளதாகவும் ,அதனை அடுத்து தற்பொழுது எதிர்ப்பு ஏவுகணைகள், உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் யுக்கிரைன் செய்திகள் தெரிவிக்கின்றன.
பொல்லை கொடுத்து அடி வாங்கிய உக்கிரைன்
பொல்லை கொடுத்து அடி வாங்கிய கதையாக, உக்கிரன் சிக்கி உள்ளதாகவே தற்பொழுது பார்க்க முடிகிறது.
வடகொரியா, ஈரான் ,ஏவுகணைகள் ,ட்ரின் தற்கொலை விமானங்களை பயன்படுத்தி உக்ரைன் மீது அழித்தொழிப்பு தாக்குதல், நடத்த ரஷ்யா தயாராகி வருவதாகவே ,இந்த சம்பவங்களை நோக்கும்பொழுது பார்க்க முடிகிறது.
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு









