ஈரானில் உளவுத்துறையை சேர்ந்தவர்கள் கைது

ஈரானில் உளவுத்துறையை சேர்ந்தவர்கள் கைது
Spread the love

ஈரானில் உளவுத்துறையை சேர்ந்தவர்கள் கைது

ஈரானில் உளவுத்துறையை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானுடைய ராணுவம் தெரிவித்துள்ளது.

13க்கு மேற்பட்ட தீவிரவாத நடவடிக்கையுடன் தொடர்பு பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.

ரகசிய தகவல் கைது

தமது உளவுத்துறைகள் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை எடுத்து நடத்தப்பட்ட தேர்தலின் பொழுது இந்த 13 தீவிரவாதிகள் என சொல்லப்படுகிறவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அரச படைகள் தெரிவித்தார்.

நீண்ட நெடுங்காலமாக இஸ்ரேலுக்குள் நுழைந்து உளவு பயிற்சியை பெற்றுக்கொண்டு , ஈரானுக்குள் நுழைந்து ஈரானுக்கு எதிராக பல தாக்குதலை ஈரானியர்களில் நடத்திக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

மிக முக்கியமான இராணுவ தளபதிகள் மிக முக்கியமான அரசியல் தலைவர்கள் என பல்வேறுபட்ட மையங்களை இலக்கு வைத்தும் நடத்தப்பட்டு வருகிறது..

இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்த குழுக்களுக்கு ஈரான் தூங்கிவிட்டு வருகிறது ஈரானை முற்று முழுதாக அழித்து ஒழிக்க என்கின்ற நடவடிக்கையில் இருவனுக்கு எதிராக

இப்படி ஆன குழுக்களை உருவாக்கி ஆயுத பல மின்மனவற்றை அமெரிக்க மற்றும் மிஸ்டர் என்பன வழங்கி வருகின்றனர்.

பதினொரு தொடர்ச்சியாகவே தற்பொழுது இந்த 13 தீவிரவாத குழுவை சேர்ந்த கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

இந்த கைதின் பின்னால் அத்தனை பேரும் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.