சாராயம் விற்க தடை
Posted in இலங்கை செய்திகள்

சாராயம் விற்க தடை

சாராயம் விற்க தடை

சாராயம் விற்க தடை விதிக்கப்படுவதாக இளைஞருடைய அமைச்சு ஆரம்பித்துள்ளது.

எதிர்வரும் மே தினத்தை மேற்கோள்காட்டி அன்றைய தினத்திற்கு நாடு தழுவிய ரீதியில் சாராயங்கள் விற்பதற்கு தடை செய்யப்படுகிறது .

அவ்வாறு அத்துமறிவிட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு தண்ட அறவிடப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து தற்பொழுது குடிப்பிரியர்கள் போத்தல்களை வாங்கி வீடுகளில் பதுக்குவதாகவும் அதனால் தாராளமாக குடித்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன.

இலங்கையில் அதிக வருமானத்தை பெற்றுக் கொடுக்கின்ற முதலாவது வர்த்தகமாக சாராயம் காணப்படுகிறது.

இலங்கையில் அதிகமாக சாராய விற்பனை இடம்பெறுவதால். அதிக லாபத்தையும் அந்த நாட்டையும் வழிநடத்தவும் செயல்படுத்தவும் இந்த சாராயங்களை உதவுகின்றன.

நாட்டினை வாழ வைப்பதற்க்காவே குடிகாரர்கள் அதிகமாக குடிக்கின்றனர்.

குடிமகன்கள் இலங்கையில் இல்லாவிட்டால் இலங்கை குடிமக்களால் கைவிடப்பட்டு விலை காணப்படும் .

அதனால்தான் குடிக்கிறோம் என குடிகார மக்கள் இப்படி விளக்கம் அளித்து வருகின்றனர்.

எனவே மே மாதம் குடிகாரர்கள் கவனமாக இருங்கள் சாராயக்கடைகள் பூட்டப்படுவதால் இப்பொழுது சாராயங்களை வாங்கி பதுக்கி கொள்ளுங்கள்.

இலங்கை பேருந்துகளில் வங்கி அட்டை பயன்படுத்த நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பேருந்துகளில் வங்கி அட்டை

இலங்கை பேருந்துகளில் வங்கி அட்டை

இலங்கை பேருந்துகளில் வங்கி அட்டை ,இலங்கையிலுள்ள பேருந்துகளுக்கு வாங்கி அட்டை பயன்படுத்த தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ,இலங்கை போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளது.

இலங்கை பேருந்துகளில் இடம்பெறுகின்ற மோசடிகளை தடுக்க வாங்கி அட்டை இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது,

வெளிநாடுகளைப் போன்று இலங்கையிலும் வாங்கி அட்டைகளை பயன்படுத்துவதால் மோசடிகளையும்

ஊழல்களையும் தடுக்கலாம் எனவும் ,அதனால் பல மில்லியன் பணத்தை மீதப்படுத்தலாம் என அவர்கள் தெரிவிக்கிறார்கள்,

அனைத்து பேருந்துகளிலும் இந்த வாங்கி அட்டை வசதிகள் நடைமுறைக்கு வந்தால் ,பணக்கையாடல் பண மோசடிகள் தடுக்கப்படும் நடவடிக்கை தீவிர படுத்தப்படும் எனவும்,

அதனால் அரசு பல மில்லியனை வருமானமாக பெற்றுக்கொள்ளும் என நம்பப்படுகிறது.

பேருந்தில் ஆரம்பிக்கப்படும் இந்த வங்கி அட்டை என்பது புகையிரத்திலும் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதனால் இலங்கையினுடைய வர்த்தகம் மேல் நோக்கிச் செல்வதற்கு நடவடிக்கை அவர்கள் சரியான விடயத்தை கடைப்பிடிப்பதாக மக்கள் மகிழ்ச்சியை வெளியிட்டு இருக்கின்றனர்.

பாகிஸ்தான் இந்தியா மோதல் ஆரம்பம்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தான் இந்தியா மோதல் ஆரம்பம்

பாகிஸ்தான் இந்தியா மோதல் ஆரம்பம்

பாகிஸ்தான் இந்தியா மோதல் ஆரம்பம் என மேற்குலக நாடுகள் தற்போது செய்திகள் வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் காஷ்மீர் எல்லையோரத்தில் பாகிஸ்தான் ராணுவ ஆதரவு குழுக்கள் தாக்குதல் நடத்தியதில் பலர் பலியாக இருந்தனர்.

அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலை நடத்துவதற்கு ,தற்பொழுது இந்திய ராணுவத்தினர் தயாராகி வருவதாகவும் அதனை தடுக்க பாகிஸ்தானம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து ,இந்திய ராணுவம் தாக்குதலை நடத்த ஆரம்பிக்க உள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்துள்ளது .

இது இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில், மீளவும் மிகப்பெரும் போர் ஒன்றை ஏற்படுத்தும் நாசகார நடவடிக்கையாக கருதப்படுகிறது.

மோடியின் ஆட்சியில் தற்பொழுது மீளவும் ஒரு யுத்தம் இடம்பெற்றால் , அது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் நம்பப்படுகிறது.

சீனா இந்தியாவை நெருங்கி வருகின்ற வேளையில் , தற்பொழுது பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தி ,அதை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில், இந்திய ஈடுபடுவதற்கான, சோதனை வெள்ளோட்ட தாக்குதல் இதுவா என்ன சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

எனினும் இந்தியா இந்த தாக்குதலை மேற்கொண்டால் ,அது இந்தியாவுக்கு இம்முறை மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தும் என உலக பொருளியல் அதிபர்கள் எச்சரிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்னி மைந்தன்

அர்ச்சுனா ஆவி பேசிறது
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனா ஆவி பேசிறது

அர்ச்சுனா ஆவி பேசிறது

கொள்ளையடிக்க வந்தவன்
கொள்கை அற்று நிற்பவன்
பைத்தியமாய் நடிப்பவன்
வைத்தியன் என்பவன்

கேடு கெட்ட வார்த்தைகளை
கேளிக்கையாய் சொல்பவன்
முகமூடி கொள்ளையனாய்
முன்னேறி நிற்பவன்

நடமாடும் ஊடகமாய்
நாடெல்லாம் அலைபவன்
வெளிநாட்டு பணத்திற்கு
வெள்ளை அடிப்பவன்

தங்கத்தை மட்டுமே
தாராளம் நம்புறவன்
தமிழரின் சாபமாக
தலைகீழாய் நிற்பவன்

மொத்தத்தில் இவனொரு
பைத்தியமாய் ஆனவன்
பகல் கொள்ளையனை
பார் தமிழா விரட்டி விடு.

ஆக்கம் – 29-04-2025

வன்னி மைந்தன்

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அருச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அருச்சுனா

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அருச்சுனா

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அருச்சுனா ராமநாதன் தொடர்பான விடயம் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியில் .கொதிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைத் தமிழர் வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் இவ்வாறு மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்ற சம்பவம் முதன்முதலாக பதியப்படுகிறது .

தமிழர்களின் பிரதிநிதிகளாக வருகை தந்த தமிழ் அரசியல்வாதிகள் ,அரசாங்கத்தினுடைய நிதிகளை பெற்று ,தமிழ் மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வந்தார்கள்.

ஆனால் அர்ச்சுனா ராமநாதன் என்கின்ற இந்த மர்ம முக மூடி நபர் புலம்பெயர்ந்து வாழுகிற ,வெளிநாட்டு தமிழர்களின் பணத்தை ஆட்டை போடுவதையே தொடர்ந்து வருகிறார்.

அர்ச்சுனா ராமநாதன் அவரது சகோதரர் ஆகியோர் இணைந்து, மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் தொடராக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விடயமே தற்பொழுது தமிழ் மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது

ஆகவே அர்ச்சுனா ராமநாதன் நடத்தி வரும் சாக்கடை அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.

தோற்றுப் போவோம் என அஞ்சி தேர்தலில், பல தொகுதிகளில் போட்டியிடாது விலகிய இவர், தற்போது அனுராவை வெல்ல வைப்பதற்கான நடவடிக்கையில் களம் குதித்துள்ளதையே இவற்றின் ஊடாக காண முடிகிறது .

ஆகவே பாராளுமன்றத் தேர்தலை போன்று இந்த உள்ளூராட்சி சபை தேர்தலிலும் .

அனுராவி வெல்ல வைப்பதற்கான அனைத்து நடவடிக்கையிலும் ,அர்ச்சனா ராமநாதன் அவர் சார்ந்த ஓட்டுக்குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.

எனவே இதனை மானமுள்ள தமிழர்களாகிய நாங்கள் முறியடிப்போம் .

இவ்வாறான நிபுணர்களையும் சிங்கள கூலிகளை ஓட ஓட விரட்டியடிப்போம்.

தமிழனாக ஒன்று இணைந்து தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த வீட்டுக்கு ஓட்டை போட்டு நாட்டை காப்பாற்றுவோம் ஓடி வாருங்கள் தமிழர்களே.

சிங்கள கூலிகளாக மாறி தமிழர் தேசிய அரசியல் உரிமைகளை குழி தோண்டி புதைக்க வந்திருக்கும் ,இவ்வாறான விஷமிகளை ,தாய் மண்ணில் இருந்து விரட்டுவோம் .

நாங்கள் தமிழர்களாக இந்த மண்ணை ஆளவும் ,தமிழர்களாக வாழவும் இன்றே வீறு கொண்டு எழுவோம் .

வீர தமிழர்கள் தாயக தமிழர்கள் என்பதை காணப்பிப்போம் மக்களே எழுக .

சிக்கிய வன்னி ஊழல் அணி
Posted in இலங்கை செய்திகள்

சிக்கிய வன்னி ஊழல் அணி

சிக்கிய வன்னி ஊழல் அணி

சிக்கிய வன்னி ஊழல் அணி நாடகங்கள் தற்பொழுது அம்பலத்துக்கு வந்துள்ளது

முகநூல் வழியாக போலியான முகமூடி மாயாபிகள் நான் உருவாக்கப்பட்டுள்ள பன்னி ஊழல் அணி எனப்படும் பேஸ்புக் பக்கம் தற்பொழுது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த முகநூல் பக்கத்தில் வன்னி ஊழல் அணியினர் அதனை இயக்கி வருவது பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன இராமநாதன் என்பதை, சந்தேகத்துக்கு இடம் இன்றி பலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இதனூடாக தமிழர்களுக்கு கலங்கத்தை ஏற்படுத்துவது .தமிழ் தேசியத்தின் ஊடாக பயணிப்பவர்களை. ஊடறுத்து தாக்கி அவதூறு செய்வது.

மக்களையும் பொது நல சேவையில் ஈடுபடுபவர்களை மிரட்டி. அடக்கி ஒடுக்கி. தமது பக்கம் அவர்களை திசை திருப்பும் நோக்குடன் .இந்த வன்னி ஊழல் முகநூல் பக்கம் இயங்கி வருவதை காண முடிகிறது.

பத்து மாதமாக அர்ச்சுனா ராமநாதனுக்கு அருகில் இருக்கும் தங்கம் தொடர்பாக இந்த ஊழல் அணி எழுதுவதில்லை.

மேலும் அர்ச்சுனா இராமநாதனுடைய நிதி மோசடிகள் தொடர்பாகவும். அவரது அநாகரீக பேச்சுக்கள் தொடர்பாக .இந்த வன்னி ஊழல் அணி வெளிப்படுத்துவதில்லை .

அர்ச்சுனா ராமநாதன் எழுதுகின்ற எழுத்து நடையும் ,இந்த வன்னி ஊழல் அணியினுடைய எழுத்து நடையும், ஒத்து போகிறது .

ஆகவே இதனை நடத்துவது அவர்தான் என்பது இதனூடாக அம்பலப்படுகிறது.

தமிழ் தேச விடுதலைக்கு எதிராகவும், சிங்கள தேசியத்திற்கு ஆதரவாகவும் ,அர்ச்சுனா என்கின்ற பாராளுமன்ற உறுப்பினர், செயலாற்றி வருவதை, சமீப கால நடவடிக்கைகளை அவதானித்தவர்களுக்கு புரிந்திருக்கும்.

இவ்வாறான கருப்பாடுகளை இனம் கண்டு ,தமிழர்கள் அழித்து ஒழிக்க வேண்டியது காலத்தினுடைய கடப்பாடாக உள்ளது.

எனவே புலம்பெயர்ந்து மற்றும் தாயகத்தில் இருக்கக்கூடிய தமிழர்கள் ,இவர்களது எந்த அருவருப்பான செயலையும் ,அநாகரிக நடவடிக்கைகளுக்கும் எதிராக, நீங்கள் திசை திரும்பி உள்ளது வரவேற்கத்தக்கது.

மேலும் சில காலங்களில் இந்த கருப்பு ஆடுகள் யார் என்பதை மக்கள் வெளிப்படையாகவே அறிவீர்கள்.

வெளிநாடுகளில் உள்ள ஒட்டுக் குழுக்கள் .காட்டி கொடுத்த கயவர்களினால் .பணம் கொடுத்து இயக்கப்படுகின்ற. தலையாட்டி பொம்மையாக அர்ஜுனாவும் தங்கமும் காணப்படுகின்றனர் .

எனவே சிங்கள தேசியத்தின் ஊது குழல்களாகவும் ,அவர்களது செயல் திட்டங்களை இலக்கு படுத்த ,களம் இறக்கி விடப்பட்டுள்ள கருணாக்கள் இவை என்பது அம்பலமாகியுள்ளது.

ஆகவே வன்னி ஊழல் என்பது ஒட்டுக்குழு மாவியாக்களின் கூடாரமும், அதை இயக்கி வரும் அர்ச்சனாவின் கொள்கையின் பின்புலத்தில் இயங்குகின்றது.

என்பதை அம்பலப்பட்டு நிற்பதை நாங்கள் இதன் ஊடாக தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி

– வன்னி மைந்தன் –

நெத்தன்யாகு உயிர் தப்பினார்
Posted in உலக செய்திகள்

நெத்தன்யாகு உயிர் தப்பினார்

நெத்தன்யாகு உயிர் தப்பினார்

நெத்தன்யாகு உயிர் தப்பினார் என்கின்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது .அவர் பயணித்த வாகன தொடரணி விபத்தில் சிக்கியது .

இதன் பொழுதே அந்த விபத்தில் மயிரிழையில் நெத்தன்யாகு உயிர் தப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பலஸ்தீனத்துக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட நெடிய போரினை இடைவிடாது நடத்திக் கொண்டு வருகின்ற இன அழிப்பாளராக இஸ்ரேலுடைய அதிபர் நெத்தன்யாகுகாணப்படுகின்றார்.

அவரது ஆட்சியில் பலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

அவ்வாறான காலப்பகுதியில் ,தற்பொழுது இந்த வாகன தொடரணி விபத்தில் திடீரென நெத்தன்யாகு சிக்கி இருக்கிறார்.

இந்த விபத்தில் இஸ்ரேல் அதிபர் நெத்தன்யாகு காயமடைந்தாரா என்பது தொடர்பாக ,உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இவர்கள் பயணித்த வாகன தொடரணிக்குள் ,மோட்டார் சைக்கிள் ஒன்று நுழைந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகிறது .

தொடர்ந்தும் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் தற்பொழுது இந்த செய்தி உலகளாவிய ரீதியில் பர பரப்பை .ஏற்படுத்தியுள்ளது .

சுவிடனில் துப்பாக்கிசூடு மூவர் பலி
Posted in உலக செய்திகள்

சுவிடனில் துப்பாக்கிசூடு மூவர் பலி

சுவிடனில் துப்பாக்கிசூடு மூவர் பலி

சுவிடனில் துப்பாக்கிசூடு மூவர் பலி ,சற்றுமுன் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் சமூகத்தில் பலியாகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சூட்டு சம்பவானது சுவிடன் தலைநகர் பகுதியில் இடம்பெற்று இருக்கிறது .

துப்பாக்கி சூட்டை நடத்திய துப்பாக்கி தாரி தற்பொழுதுமோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிக்கொண்டே இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்கு ஒரு மிகப்பெரும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த பொழுது அந்த நிகழ்வு கூட்டத்துக்கு நுழைந்த ஆயுததாரி திடீரென மக்களை நோக்கி துப்பாக்கியால் சூட்டை நடத்தியுள்ளார் .

துப்பாக்கியால் சூட்டை நடத்திய துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார் .

அவரை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தற்பொழுது போலீசார் உளவுத்துறை ஈடுபட்டு வருகின்றனர்.

சற்று முன்னர் சுவிடனில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பெரும் பரபரப்பையும் பீதியையும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்பது தொடர்பாக தெரிய வரவில்லை என சுவிடனில் நாட்டு காவல் துறையினர் உளவுத்துறை அறிவித்து வருகின்றனர்.

இறந்தவர்கள் சுவர் என் நாட்டவர்கள் அல்லது வெளிநாட்டவர்கள் என்பது தொடர்பாகவும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவமான செய்திகள் வெளியாகும் வரை தெரிய வரவில்லை.

இன்று இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் என்பது உலக செய்திகளின் தலைப்பு செய்திகளாக இடம்பெற்றுள்ளது ..

இச்செயல் ஈரானுக்கு இடையில் அதி உசார் போர் மேகம் நிலையில் தற்போது சுவீடன் இலக்கு வைத்து தாக்க பாடுவதாக மக்கள் இப்படி ஒரு கருத்தை முன் வைத்து வருகின்றனர் ..

இந்த சூட்டு தாக்குதலை நடத்திய ஆயுத தாரி கைது செய்ய பட்டால் மட்டும் தான் இதன் சூத்திர மூலம் தெரிய வரும் என நம்ப படுகிறது .

உலக யுத்தம் மிக விரைவில் வெடிக்கும் என எதிர் பார்க்க பட்ட நிலையில் இந்த் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவது மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .

ஓடி கொண்டிருக்கும் ஆயுத தாரி கைது செய்யப்பட்டால் இந்த தாக்குதலின் பின்புலத்தில் உள்ள நாடு எது என தெரியவரும் என பேச படுகிறது

மக்களை ஏமாற்றும் அனுரா
Posted in இலங்கை செய்திகள்

மக்களை ஏமாற்றும் அனுரா

மக்களை ஏமாற்றும் அனுரா

மக்களை ஏமாற்றும் அனுரா ,இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலை அடுத்து அனுரா ஆட்சி அரியணையில்ஏறினார் அதனை எடுத்து அனுரா குமர திசநாயக்காவின் உடைய ஆட்சியானது தமிழ் மக்களுக்கு எதிராக திசை திரும்பி இருக்கிறது.

புதிதாக இலங்கையின் ஜனாதிபதியாக அதிர குமர திசடாயக்கா பதவி ஏற்றுள்ளார் என்கின்ற மகிழ்வில்மக்கள் திகழ்கின்றனர்.

ஆனால் தற்பொழுது அவர் தனது இனவாத போக்கினை கடைப்பிடித்து வருவதால் தமிழ் மக்கள் அவருக்கு எதிராக தமது கருத்துக்களையும் எதிர்ப்பையும் காண்பிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பலமான பாதிப்பையும் பின்னடைவையும் அனுரா குமர திசநாயக்க சந்திப்பார் என்பதாக கணிக்கப்படுகிறது.

ஆனால் வெளிநாடுகளில் உள்ள அனுர குமர திசநாயக்கா அவருடைய ஆதரவு சக்திகள் அனுராவுக்கு தொடர்ந்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் ஜனாதிபதி அனுராவின் ஆட்சியை தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வை காணும் என்கின்ற வகையில் கற்பனை குதிரையில் அவர்கள் ஆடி வருகின்றனர்.

இதனால் இந்த தேர்தலில் அணுக குமர திசநாயக்க படுவியை சந்தித்து மிகப்பெரும் சாட்டை அடியை தமிழ் சிங்கள மக்கள் வழங்குவார்.

என்பதால் அனுரா தற்பொழுது பதட்டத்தில் குறைந்துள்ளதாக மக்கள் கருத்து தெரிவிக்கிறது.

தோற்று போன காதல்
Posted in கவிதைகள்

தோற்று போன காதல்

தோற்று போன காதல்

முற்றத்தில் நீ இருக்க
முகம் கழுவா உன்னை பார்க்க
பக்கத்தில நான் வந்தேன்
பார்க்க என்னை மறந்ததேன்

சொர்க்கத்தில் இருப்பதுவாய்
சொல்லிவிட முடியாத
பாசத்தில் நான் துடிக்க
பாவை என்னை மறந்ததேன்

தேன் மலரும் பூ விழியால்
தேடுதல் செய்தவளே
ஒத்தை வரி சொல்லமால்
ஓடி போனதென்ன

மெத்தையில நீ இருந்து
மேனி வருட கண்ட கனா
பக்கத்தில கூடலையே
பார் விழி நோகுதடி

ஆசை பட்ட வாழ்வதனை
அப்படியே தந்து விட
வெளிநாடு போனேண்டி
வெற்றிடமாய் நின்றேண்டி

மணமகளாய் நீ யிருக்க
மாலையதை சூடிவிட
வீடு வந்து பார்த்த போது
விசரணாய் ஆனேண்டி

ஏன் நினைத்தேன் நான் அன்று
எனை மறப்பாய் நீ என்று
உன் நினைவை நான் சுமந்து
ஒத்தையாக வாழ்கிறேனே .

ஆக்கம் =- 29-04-2025

  • வன்னி மைந்தன் –
  • 0044 7536707793

லண்டன் அண்ணன் ஒருவரது உண்மை காதல் கேட்ட பொழுது என் பேனா முனையில் இப்படி உதிர்ந்து .

துறைமுகத்தில் தீ உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு
Posted in உலக செய்திகள்

துறைமுகத்தில் தீ உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

துறைமுகத்தில் தீ உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

துறைமுகத்தில் தீ உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு ,பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது

பந்தர் அப்பாஸ் நகரின் தெற்குப் பகுதியில் உள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஏற்பட்ட தீ திங்கள்கிழமை அணைக்கப்பட்டதாக ஈரானிய

அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர், மேலும் குண்டுவெடிப்பிலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்துகளிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

ஷாஹித் ராஜீ துறைமுகம் அமைந்துள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தைச் சேர்ந்த முகமது அஷோரி, திங்கள்கிழமை பிற்பகல் செய்தியாளர்களிடம்

கூறுகையில், குண்டுவெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை பிற்பகல் நிலவரப்படி 65 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், தீயை அணைக்கும் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதாக உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மோமெனியின்

அறிவிப்பை திங்கள்கிழமை பிற்பகல் தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

மேலும், தீயை அணைக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக ஈரானின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் (NDMO) செய்தித் தொடர்பாளர் ஹொசைன் ஜஃபாரி தெரிவித்தார்.

சம்பவத்தில் காயமடைந்த 1,072 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், காயமடைந்த 138 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகள் வரும் நாட்களில் தொடரும் என்று ஈரானிய அதிகாரிகள் தெரிவித்ததாக ஜஃபாரி மேலும் கூறினார்.

சனிக்கிழமை ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஒரு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, எரிபொருள் டேங்கர் வெடித்ததால், இன்னும் விசாரணையில் உள்ளது.

ஹார்மோஸ்கான் மாகாண நெருக்கடி இயக்குநர் பின்னர் இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்ததாக தெரிவித்தார்.

அமெரிக்கா விமானத்தை காணவில்லை
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா விமானத்தை காணவில்லை

அமெரிக்கா விமானத்தை காணவில்லை

அமெரிக்கா விமானத்தை காணவில்லை ,செங்கடலில் F 18 போர் விமானம் காணாமல் போனதை அமெரிக்க கடற்படை உறுதிப்படுத்துகிறது

USS Harry S. Truman (CVN 75) கப்பலின் தளத்தில் இருந்த F-18 போர் விமானம் காணாமல் போனதை அமெரிக்க கடற்படை திங்கட்கிழமை உறுதிப்படுத்தியது.

விமானத்தின் கட்டுப்பாட்டை நகர்த்தும் குழுவினர் இழந்தபோது, ​​F/A-18E விமானம் ஹேங்கர் விரிகுடாவில் தீவிரமாக இழுத்துச் செல்லப்பட்டது. விமானம் மற்றும் இழுவை டிராக்டர் கடலில் காணாமல் போனதாக அமெரிக்க கடற்படை வலைத்தளம் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விமானத்தை இழுத்துச் சென்ற மாலுமிகள் விமானம் கடலில் விழுவதற்கு முன்பு அதை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். விசாரணை நடந்து வருவதாக கடற்படை கூறியது.

ஹாரி S. Truman கேரியர் ஸ்ட்ரைக் குழு மற்றும் விமானப் பிரிவு முழுமையாகப் பணியாற்றும் திறன் கொண்டவை என்று அது மேலும் கூறியது.

விமானத்தை அழித்தது ஏமன்களின் தாக்குதல்கள்தான் என்பதை அமெரிக்க கடற்படை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டது. முன்னதாக, யேமன் ஆயுதப்படைகளின் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி திங்களன்று அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான USS ஹாரி ட்ரூமனை தாக்கினார்.

மர்மப் பொதியால் ரஷ்ய தூதரகத்தில் பரபரப்பு
Posted in உலக செய்திகள்

மர்மப் பொதியால் ரஷ்ய தூதரகத்தில் பரபரப்பு

மர்மப் பொதியால் ரஷ்ய தூதரகத்தில் பரபரப்பு

மர்மப் பொதியால் ரஷ்ய தூதரகத்தில் பரபரப்பு ,ஒரு வெளிநாட்டு பிரஜை விட்டுச் சென்ற ஒரு பொதி தொடர்பாக கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு வெடிகுண்டு செயலிழப்புப் படை இன்று அழைக்கப்பட்டது.

ஒரு வெளிநாட்டவர் மடிக்கணினி அடங்கிய பார்சலைக் கொடுத்துவிட்டு உடனடியாக தூதரக வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

அந்தப் பொதி குறித்து சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, தூதரக ஊழியர்கள் கறுவாத்தோட்டம் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்த பொதி குறித்து விசாரிக்க, கறுவாத்தோட்டம் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படை (STF) மற்றும் வெடிகுண்டு செயலிழப்புப் படை அதிகாரிகள், ஒரு பொலிஸ் K9 உடன் தூதரகத்திற்கு வந்திருந்தனர்.

முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மடிக்கணினி மேலதிக விசாரணைக்காக கறுவாத்தோட்ட பொலிஸாரிடம் எடுத்துச் செல்லப்பட்டது.

3 நாள்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் புடின்
Posted in உலக செய்திகள்

3 நாள்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் புடின்

3 நாள்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் புடின்

3 நாள்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் புடின் ,மூன்று நாள் போர் நிறுத்தத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, மே 8 ஆம் திகதி முதல் மே 10 ஆம் திகதி வரை, 72 மணி நேர போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் என்று கிரெம்ளின் அறிவித்துள்ளது.

இந்த போர் நிறுத்தத்தை உக்ரைனும் கடைப்பிடிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது

மின் கட்டணங்கள் உயரும் சாத்தியம்
Posted in இலங்கை செய்திகள்

மின் கட்டணங்கள் உயரும் சாத்தியம்

மின் கட்டணங்கள் உயரும் சாத்தியம்

மின் கட்டணங்கள் உயரும் சாத்தியம் ,சர்வதேச நாணய நிதியம் (IMF) அடுத்த தவணையாக 344 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதால், செலவு மீட்பு விலையை மீட்டெடுப்பதைப் பொறுத்து, அரசாங்கம் மின்சார

கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, தற்போதைய அரசாங்கம் இந்த ஆண்டு ஜனவரியில் மின்சார கட்டணங்களை 20 சதவீதம் குறைத்தது.

இருப்பினும், இது செலவு-மீட்பு விலை நிர்ணயம் அல்ல என்பதால், இந்த நடவடிக்கை குறித்து IMF தனது அதிருப்தியை தெரிவித்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியால் ஆதரிக்கப்படும் இலங்கையின் சீர்திருத்தத் திட்டத்தின் நான்காவது

மதிப்பாய்வை முடிக்க, பொருளாதாரக் கொள்கைகள் குறித்த ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தை சர்வதேச நாணய நிதியமும் இலங்கை அதிகாரிகளும் சமீபத்தில் எட்டினர்.

இந்த மறுஆய்வு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டவுடன், இலங்கைக்கு சுமார் 344 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கும், இதன் மூலம் இந்த ஏற்பாட்டின் கீழ்

வழங்கப்படும் மொத்த சர்வதேச நாணய நிதிய நிதி உதவி சுமார் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும்.

ஆயினும்கூட, பணியாளர் நிலை ஒப்பந்தம் IMF நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது, இது பின்வருவனவற்றைப் பொறுத்தது: (i) மின்சார செலவு-மீட்பு விலையை மீட்டெடுப்பது மற்றும் தானியங்கி மின்சார விலை

சரிசெய்தல் பொறிமுறையின் சரியான செயல்பாட்டை உறுதி செய்வது தொடர்பான முன் நடவடிக்கைகளை செயல்படுத்துதல்; மற்றும் (ii) பலதரப்பு கூட்டாளர்களின் உறுதியான நிதி பங்களிப்புகள் மற்றும் போதுமான கடன்

மறுசீரமைப்பு முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்தும் நிதி உத்தரவாத மதிப்பாய்வை நிறைவு செய்தல் என்று இலங்கைக்கான IMF மிஷன் தலைவர் இவான் பாபகேர்ஜியோ கூறினார்.

இலங்கையின் லட்சிய சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் தொடர்ந்து பாராட்டத்தக்க விளைவுகளை அளித்து வருகிறது. நெருக்கடிக்குப் பிந்தைய வளர்ச்சி 2024 இல் 5 சதவீதமாக மீண்டது குறிப்பிடத்தக்கது.

வருவாய் திரட்டல் சீர்திருத்தங்கள் 2022 இல் 8.2 சதவீதமாக இருந்த வருவாய்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை 2024 இல் 13.5 சதவீதமாக மேம்படுத்தியுள்ளன.

மத்திய வங்கியின் கணிசமான அந்நியச் செலாவணி கொள்முதல்களைக் கருத்தில் கொண்டு, மொத்த அதிகாரப்பூர்வ இருப்பு 2025 மார்ச் மாத இறுதியில் 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது. கணிசமான நிதி

சீர்திருத்தங்கள் பொது நிதிகளை வலுப்படுத்தியுள்ளன. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார்.

இந்த ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் அடுத்த திருத்தத்தின் கீழ் மின்சார விலை நிர்ணயம் குறித்த அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கேட்டதற்கு, இலங்கை மின்சார சபையின் (CEB) ஊடகத் தொடர்பாளர் ஒருவர்,

விரைவில் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ள கட்டணங்களைக் கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.

“நாங்கள் செலவைக் கணக்கிடுகிறோம். மின் உற்பத்திக்கு நாம் சார்ந்திருக்கும் ஆதாரங்களைப் பொறுத்து இது மாறுபடும். சில நேரங்களில், மழை பெய்தால் நீர் மின்சாரத்தையே அதிகம் நம்பியிருக்கிறோம்.

இல்லையெனில், அது பெரும்பாலும் அனல் மின்சாரத்தையே சார்ந்துள்ளது. மேலும், பகல்நேர மின்சாரத் தேவைகளுக்கு சூரிய மின் உற்பத்தியை சார்ந்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.

நீதிமன்றில் ஆஜரானார் மைத்திரி
Posted in இலங்கை செய்திகள்

நீதிமன்றில் ஆஜரானார் மைத்திரி

நீதிமன்றில் ஆஜரானார் மைத்திரி

நீதிமன்றில் ஆஜரானார் மைத்திரி ,ரோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR)

மனுவை விசாரணைக்காக இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

ரோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பில் முன்னாள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பில் அண்மையில் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை (29) நீதிமன்றில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனது கடிதத் தொடர்பு பற்றி அநுரவுக்கு எப்படித் தெரியும்
Posted in இலங்கை செய்திகள்

எனது கடிதத் தொடர்பு பற்றி அநுரவுக்கு எப்படித் தெரியும்

எனது கடிதத் தொடர்பு பற்றி அநுரவுக்கு எப்படித் தெரியும்

எனது கடிதத் தொடர்பு பற்றி அநுரவுக்கு எப்படித் தெரியும் ,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு

செய்யும் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க திகதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது பற்றி எவ்வாறு அறிந்திருந்தார் என்று கேட்டார்.

“ஏப்ரல் 15 ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிற்கு வருமாறு என்னைக் கேட்டுக்

கொண்டனர். ஏப்ரல் 10, 2025 அன்று நான் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கை தொடர்பாக என்னிடம் விசாரிக்க வேண்டியிருந்தது என்று ஆணையம் கூறியது.

புத்தாண்டு விடுமுறையின் போது நான் கொழும்பில் இருந்ததால் அதைச் செய்ய முடியாது என்று சொன்னேன். பின்னர் ஏப்ரல் 25 ஆம் திகதி வருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டனர். எனது சட்டத்தரணி நாட்டிற்கு வெளியே

இருந்ததால் வர முடியாது என்று சொன்னேன். நான் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டதால், எனது சட்டத்தரணி என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.

இருப்பினும், ஏப்ரல் 15 ஆம் திகதி புத்தாண்டைக் கொண்டாடப் போவதால் என்னால் வர முடியாது என்று நான் ஆணைக்குழுவிற்கு கூறியதாக மட்டக்களப்பில் ஜனாதிபதி திசாநாயக்க ஒரு கருத்தை வெளியிட்டார்.

ஆணைக்குழுவுடனான எனது கடிதத் தொடர்பு குறித்து ஜனாதிபதி திசாநாயக்க எப்படி அறிந்தார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது,” என்று அவர் கூறினார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு ஆரம்பத்தில் ஒரு சட்டத்தரணி தன்னுடன் வர அனுமதி மறுத்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

ஊவா மாகாண சபையின் நிதியை வங்கியில் இருந்து எடுத்து, அவற்றை தொடர்ச்சியான அல்லது மூலதனச் செலவுகளுக்குச் செலவிடுவது குற்றமல்ல என்று ஆணைக்குழுவிடம் மூன்று மணி நேர வாக்குமூலம் அளித்த முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

முந்தைய ஆட்சியின் போது, ​​ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, ஊவா மாகாண சபை நிதியை ஒரு வங்கியில் இருந்து திரும்பப் பெற்ற சம்பவம் தொடர்பாக திரு.

விக்ரமசிங்க நேற்று இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் முன் அழைக்கப்பட்டார்.

“நான் ஆணைக்குழுவில் ஒரு அறிக்கையை அளித்து எனது கருத்தை விளக்கினேன், அதன் மூலம் வங்கிக் கணக்கில் நிதி வைத்திருப்பது தான் உண்மையான குற்றம் என்று நான் கூறினேன்,” என்று திரு. விக்ரமசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

“மத்திய அரசால் மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி பல்வேறு நோக்கங்களுக்காக செலவிடப்பட வேண்டும். நிதிகள் தொடர்ச்சியான மற்றும் மூலதன செலவினங்களுக்கு செலவிடப்பட வேண்டும். பணம் புழக்கத்தில் விடப்படும்போது பொருளாதாரம் சுறுசுறுப்பாகிறது.

தொடர்ச்சியான மற்றும் மூலதன செலவினங்களுக்கு நிதி செலவிடுவது பொருளாதாரத்தை தொடர்ந்து இயக்கும். உங்கள் பணத்தை ஒரு வங்கியில் வைப்புச் செய்தால், அது பொருளாதாரத்தில் புழக்கத்தில் விடாது.

உங்கள் நிதியை ஒரு வங்கியில் டெபாசிட் செய்வதன் மூலம் நீங்கள் பொருளாதார வளர்ச்சியைப் பெற முடியாது. அன்றாட செலவுகளுக்கு செலவிடாமல் ஒரு வங்கியில் நிதியை டெபாசிட் செய்வது உண்மையான குற்றம். இந்த விஷயத்தை நான் ஆணைக்குழுவிடம் விளக்கினேன். 2024 ஆம் ஆண்டின் பகிரங்க நிதிசார் முகாமைத்துவ சட்டம் இந்த விஷயத்தை தெளிவாக வரையறுக்கிறது மற்றும் முறையான செலவினங்களுக்கான ஏற்பாடுகளை வழங்குகிறது என்று நான் ஆணைக்குழுவிடம் கூறினேன்,” என்று அவர் கூறினார்.

“கடந்த காலங்களில் ஒரு வங்கியில் அதிக வட்டிக்கு வைப்பு செய்யப்பட்ட அரச நிதிகள் திரும்பப் பெறப்பட்டு, குறைந்த வட்டிக்கு மற்றொரு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவங்கள் உள்ளன என்று நான் ஆணைக்குழுவிடம் கூறினேன். இது 2008 இல் நடந்தது.

2002 இல் எங்கள் அரசாங்கம் அதிக வட்டி வழங்கும் வங்கிகளில் அரச நிதிகளை வைப்புச் செய்ய அனுமதித்தது,” என்று அவர் மேலும் கூறினார்.

இளைஞன் படுகொலை ஐவருக்கு மரண தண்டனை
Posted in இலங்கை செய்திகள்

இளைஞன் படுகொலை ஐவருக்கு மரண தண்டனை

இளைஞன் படுகொலை ஐவருக்கு மரண தண்டனை

இளைஞன் படுகொலை ஐவருக்கு மரண தண்டனை ,இளைஞன் படுகொலை: ஐவருக்கு மரண தண்டனை இளைஞன் ஒருவரை கிரிக்கெட் மட்டை மற்றும் பொல்லுகளால் தாக்கிபடுகொலை செய்தனர் என குற்றஞ்சாட்டப்பட்ட

ஏழுவரில் ஐவரை குற்றவாளியாக இனங்கண்டகொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, ஐவருக்கும் மரண தண்டனைதீர்ப்பளித்து,

ஏனைய இருவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்தார். தற்போது 27 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட இருவர், சம்பவம்இடம்பெற்ற போது, 15 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களாக இருந்தனர். அதனால்,அவ்விருவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்குளிய, மோதரை பகுதியில் இரண்டு கோவில்களுக்கு இடையில் வீடொன்றில் வைத்து, இன்றைக்கு 13 வருடங்களுக்கு முன்னர் 21 வயதான பிரான்சிஸ் சுரஞ்சன் என்ற இளைஞனே படுகொலை செய்யப்பட்டார்.

பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றங்கள்எவ்விதமான சந்தேகத்துக்கும் இடமின்றி, நிரூபிக்கப்பட்ட மையால், அவர்களைகுற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க,அவர்களுக்கு மேற்கண்டவாறு தண்டனையை, திங்கட்கிழமை (28) விதித்தார்.

2012 செப்டம்பர் 26 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில், பிரான்சிஸ்சுரஞ்சன் என்ற இளைஞனை கிரிக்கெட் மட்டைமற்றும் பொல்லுகளால் தாக்கி படுகொலை செய்தனர் என ஒன்பது பேருக்கு எதிராக சட்டமாஅதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, அதில் இருவர் மரணமடைந்துவிட்டனர்.அதனால், ஏழு பேருக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டது

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம்

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம்

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம் ,பெலியத்த, ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, டிக்வெல்லவிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, எதிர் திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்துடன் மோதியது.

விபத்தில் காயமடைந்த பேருந்துகளில் இருந்த பயணிகள் தங்காலை மற்றும் பெலியத்த வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெலியத்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி ,பாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் வந்த இருவர் வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.