49 போராளிகள் சுட்டு கொலை - இராணுவம் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

49 போராளிகள் சுட்டு கொலை – இராணுவம் அறிவிப்பு

49 போராளிகள் சுட்டு கொலை – இராணுவம் அறிவிப்பு

சோமாலியாவில் அரச இராணுவத்தினருக்கு எதிராக போராடி வந்த 49 போராளிகளை சுட்டு கொலை செய்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது .

இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையி இடம்பெற்ற கடும் மோதலில் இந்த படுகொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது .

இராணுவ தரப்பிலும் பலத்த இழப்புக்கள் என்கிறது போராளி குழுக்கள் .

தொடர்ந்து அரசு மற்றும் போராளி குழுக்களுக்கும் இடையில் சமர் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

பள்ளி வாசலுக்குள் துப்பாக்கி சூடு ஐவர் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

பள்ளி வாசலுக்குள் துப்பாக்கி சூடு ஐவர் சுட்டு கொலை

பள்ளி வாசலுக்குள் துப்பாக்கி சூடு ஐவர் சுட்டு கொலை

ஆப்கான் தலைநகர் காபூல் Juaja Rauash பகுதியில் உள்ள பள்ளி வாசலுக்குள் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்த மக்கள் மீது மர்ம ஆயுததாரி நடத்திய துப்பாக்கி சூட்டில் சிக்கி சம்பவ இடத்தில ஐந்து பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர் .

தலிபான்கள் ஆட்சியில் குறித்த நாடு வீழ்ச்சியடைந்த பின்னர் ,இவ்வாறான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

ரசியா இராணுவ கேணல் அலுவலக அறையில் சுட்டு கொலை
Posted in உளவு செய்திகள்

ரசியா இராணுவ கேணல் அலுவலக அறையில் சுட்டு கொலை

ரசியா இராணுவ கேணல் அலுவலக அறையில் சுட்டு கொலை

ரசியா இராணுவத்தின் கேணல் வாடிம் பாய்கோ, விளாடிவோஸ்டாக் பசிபிக் கடற்படைக் கல்லூரியின் துணை இயக்குனர் அவரது அலுவலகத்தில் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்

https://www.youtube.com/watch?v=Igaw-SWVJow

பலத்த பாதுகாப்பு உள்ள பகுதியில் ,இவர் மீது துணிகர சூட்டு தாக்குதலை நடத்தியது யார் என்பது தெரிவிக்கப்படவில்லை .


ரசியா இராணுவத்தினருக்குள் முரண்பாடுகள் உச்சம் பெற்றுள்ளதை, இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .

இவர் ஆளும் ரசியா அதிபருக்கு நெருக்கமானவர் என படுகிறது .பிறிதொரு தகவலோ புட்டீன் நிழல் படைகளே இவரை கொன்றதான செய்திகளும் பரவி வருகின்றன .

இங்கு நடந்தது என்ன என்பது தொடர்பில் இதுவரை தெளிவான செய்திகள் காணப்படவில்லை .


சில நாட்களின் பின்னரே முழுமையான தகவல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது .

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் ரசியா இராணுவத்தினருக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

97 தீவிரவாதிகள் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

97 தீவிரவாதிகள் சுட்டு கொலை

97 தீவிரவாதிகள் சுட்டு கொலை

சோமாலியா அரச இராணுவத்தினரால் தமது தேச விடுதலைக்கு போராடி வரும் தீவிரவாதிகள் என அழைக்க படும் அல் சபா போராளி குழுவை சேர்ந்த 97 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .

இராணுவத்தினர் மேற்கொண்ட தேடி அழிப்பு தாக்குதல் நடவடிக்கையின் பொழுது ,மூன்று நகர் பகுதிகளில் இவர்கள் சுட்டு கொலை செய்யப் பட்டுளனர் என்கிறது சோமாலியா இராணுவம் .

அப்பாவி மக்களை கொன்று குவித்து, அவர்களையும் தீவிரவாத பட்டியலில் இணைத்து அறிக்கை விடுத்தது வருகிறது ,சோமாலிய அரச இராணுவம் என்பது ,இங்கே குறிப்பிட தக்கது .

ஏழு பொலிஸார் சுட்டு கொலை 20 பேர் கடத்தல்
Posted in உலக செய்திகள்

ஏழு பொலிஸார் சுட்டு கொலை 20 பேர் கடத்தல்

ஏழு பொலிஸார் சுட்டு கொலை 20 பேர் கடத்தல்

பாகிஸ்தான்  south Sindh பகுதியில் ஏழு பொலிசார் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .மேலும் 20 பேர் கடத்த பட்டுள்ளனர் .

கடத்த பட்டவர்கள் உயிருடன் உள்ளனரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளனரா என தெரியவரவில்லை .

முன்னாள் பாகிஸ்தான் ஜனாதிபதி இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்தியதன் பின்னர் ,தற்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

பாகிஸ்தானில் இராணுவ குழு தாக்குதல்கள் அதிகரித்துள்ளன .இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை .கோரவில்லை

சம்பவம் இடம் பெற்ற பகுதியில் ,இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது .

தேடி அழிப்பு தாக்குதல் 100 தீவிரவாதிகள் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

தேடி அழிப்பு தாக்குதல் 100 தீவிரவாதிகள் சுட்டு கொலை

தேடி அழிப்பு தாக்குதல் 100 தீவிரவாதிகள் சுட்டு கொலை

சோமாலியா மத்திய பகுதியை இலக்கு வைத்தது ,அரச இராணுவம் நடத்திய தேடி அழிப்பு இராணுவ நடிக்கையில் 100 க்கு மேற்பட்ட ,அல் சபா தீவிரவாதிகள் கொன்று குவிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

சோமாலிய அரச இராணுவத்தை இலக்கு வைத்து அலசபா போராளி குழுக்கள் ,அகோர தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .

தேடி அழிப்பு தாக்குதல் 100 தீவிரவாதிகள் சுட்டு கொலை

இவர்கள் நடத்தி வரும் தொடர் தாக்குதலினால் , அரச இராணுவம் பாரிய இழப்பை சந்தித்து வருகிறது .

அதற்கு பதிலடி தரும் வகையில் ,அரச இராணுவத்தினர் ,இந்த தேடி அழிப்பு இராணுவ நடவடிக்கையை தொடர்ந்த வண்ணம் உள்ளனர் .

கடந்த வாரம் அரச இராணுவத்தின் ஆயுத வினியோக அணியினை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் ,அந்த இராணுவ பாதுகாப்பு அணியினர் முற்றாக அழிக்க பட்டிருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு

ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு

சிரியாவில் ,சிரியா அரச இராணுவத்தினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடி அழிக்கும் ,இராணுவ நகர்வில், ஆறுக்கு மேற்பட்ட ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சிரியா இராணுவம் அறிவித்துள்ளது .

இந்த ஐ எஸ் தீவிரவாத குழுக்கள் சிரியா அரச இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் எனவும் ,அவ்வாறானவர்களே சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது .

தொடர்ந்து தேடி அழிப்பு இராணுவ நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளது என்கிறது ,சிரியா இராணுவம் .

அமெரிக்காவில் 1057 பேர் சுட்டு கொலை 3000 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 1057 பேர் சுட்டு கொலை 3000 பேர் காயம்

அமெரிக்காவில் 1057 பேர் சுட்டு கொலை 3000 பேர் காயம்

அமெரிக்காவில் இந்த ஆண்டு தை மாதம் முதல் ,இது வரையான கால பகுதியில் 1,057 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .

மேலும் 3000 பேர் படுகாய மடைந்துள்ளனர் .

இந்த ஆண்டு அதிக மான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள், பதிவாகி மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது .

காவல்துறையினர் வழங்கிய புள்ளி விபர தகவலின் பிரகாரம் ,532 சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன .

நாள் தோறும் அதிகரித்து செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ,மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது .

அல்சபா போராளிகள் 20 பேர் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

அல்சபா போராளிகள் 20 பேர் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு

அல்சபா போராளிகள் 20 பேர் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு

சோமாலியாவில் அல் சபா போராளிகள் அமைப்பை சேர்ந்த , இருபது பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ,சோமாலியா இராணுவம் அறிவித்துள்ளது .

தொடர்ந்து போராளிகளுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதல்களில் ,கடந்த 30 நாட்களில் மட்டும் 200 போராளிகள் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளதாக ,சோமாலிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .

அரச இராணுவத்தினருக்கு பலமான அமைப்பாகவும் ,மிகவும் சவால் வாய்ந்த சக்தி வாய்ந்த போராளிகள் இயக்கமாகவும் அல் சபா அமைப்பு விளங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது .

ஒன்பது பேரை கொன்ற புலி சுட்டு கொலை
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

ஒன்பது பேரை கொன்ற புலி சுட்டு கொலை

ஒன்பது பேரை கொன்ற புலி சுட்டு கொலை

இந்தியா பிகார் மாநிலத்தில் ஒன்பது பேரை கொன்று திணற புலியை போலீசார் சுட்டு கொன்றுள்ளனர் .

மக்களினால் வழங்க பட்ட தகவல்களுக்கு அமைய, இருநூறு காவல்துறையினர் ,தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர் .

இதன் பொழுது காட்டுக்குள் பதுங்கி இருந்த ,புலி சுட்டு கொலை செய்ய பட்டுள்ளது .

இந்த புலி கொலை செய்யப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை

காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை
கம்பகா பகுதியில் கொலை மற்றும் ,கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் காவல்துறையால் சுட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளார் .

காம்பாக பகுதியில் பெண் ஒருவரின் கைப்பையை அறுத்த நபரை பெண்ணின் தந்தை மற்றும் சகோதரன் ஓடி வந்து தடுத்துள்ளனர் .

இவ்வாறு தடுபில் ஈடுபட்டவர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

இந்த கத்தி குத்து தாக்குதலில் மகன் சம்பவ இடத்தில பலியானார் .தந்தை காயங்களுடன் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

இவ்வாறான நிலையில் கொலையாளி கைது செய்திட காவல்துறையினர் சென்றவேளை ,காவல்துறையினர் மீது கத்தி குத்து தாக்குதலை நடத்த முற்பட்டுள்ளார் .

இவ் வேளை நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில் கொலையாளி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்துள்ளார் ,
என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

சிக்காகோவில் 32 பேர் சுட்டு கொலை பலர் காயம்
Posted in உலக செய்திகள்

சிக்காகோவில் 32 பேர் சுட்டு கொலை பலர் காயம்

சிக்காகோவில் 32 பேர் சுட்டு கொலை பலர் காயம்

அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் இடம்பெற்ற கலவரங்களில் சிக்கி இதுவரை 32 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .

மேலும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர் .

கடந்த தினம் இருவர் தலையில் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .

இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

தொடர்ந்து இந்த கொலை சம்பவம் தொடர்பிலான, விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

அமெரிக்காவில் சமீப காலங்களாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள், அதிகரித்து காண படுகின்றன .

இந்த ஆயுத கலாச்சாரத்தை கட்டு படுத்த ,புதிய சட்டங்கள் அமூல் படுத்த பட்ட பொழுதும் ,அவற்றையும் மீறி
இவ்விதமான துப்பாக்கி சூட்டு ,படு கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

Posted in உலக செய்திகள்

சோமாலியா இராணுவத்தால் 30 தீவிரவாதிகள் சுட்டு கொலை

சோமாலியா இராணுவத்தால் 30 தீவிரவாதிகள் சுட்டு கொலை

சோமாலியா இராணுவத்தால் 30 அல் சபா தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் என இராணுவம் அறிவித்துள்ளது .

சோமாலியா அரச இராணுவத்தினருக்கும் ,அல் சபா தீவிரவாதிகளிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

சோமாலியா இராணுவத்தினருக்கு சிம்மா செப்பணமாக அல்சபா போராளிகள் திகழ்ந்து வருகின்றனர் .

சோமாலியா இராணுவத்தால்30 தீவிரவாதிகள் சுட்டு கொலை


இலங்கையில் விடுதலை புலிகள் போன்ற அமைப்பாக, சோமாலியாவில் அல் சபா போராளிகள் குழு நிலவி வருகிறது .

சோமாலியாவில் தொடரும் உள்நாட்டு போரில் சிக்கி ,பல்லாயிரம் அப்பாவி மக்கள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .

    Posted in உலக செய்திகள்

    பிரான்ஸ் 13ல் இருவர் காவல்துறையால் சுட்டு கொலை

    பிரான்ஸ் 13ல் இருவர் காவல்துறையால் சுட்டு கொலை

    பிரான்ஸ் 13 இல் 13th Marseille, France
    காவல்துறையால் இருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .

    காரில் பயணித்த இருபது மற்றும் முப்பது வயதுடையவர்கள் ,சிலரை கொலை செய்திடும் முகமாக நடந்து கொண்ட விபரீத சம்பவத்தை அடுத்து ,காவல்துறையினரால் அவர்கள் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

    காவல்துறையினர் மேற்கொண்ட ,இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் பலியானவர்கள், சடலங்கள் மீட்க பட்டு ,உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .

    பிரான்சில் 22 பேர் இவ்விதம் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

    இந்த சம்பவம் தீவிரவாத செயலா என்பது தொடர்பில் தெரியவரவிலை .பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

      Posted in இலங்கை செய்திகள்

      வட்டிக்கு பணம் வழங்கியவர் சுட்டு கொலை – இலங்கையில் எகிறும் கொலைகள்

      வட்டிக்கு பணம் வழங்கியவர் சுட்டு கொலை – இலங்கையில் எகிறும் கொலைகள்

      வட்டிக்கு பணம் வழங்கியவர் நபர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுளளார் ,குறித்த நபர் அருகில் உள்ள கிராமம் ஒன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது ,பாழடைந்த வீட்டுக்குள் பதுங்கி இருந்த நபர் ,அவரை சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளார் .

      இரத்த வெள்ளத்தில் துடித்த நபர் அந்த இடத்திலேயே பலியானார் .

      இலங்கையில் தொடராக துப்பக்கி சூட்டு சம்பவங்கள், இடம்பெற்ற வண்னம் உள்ளது .


      இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களை கட்டு படுத்த ,இயலாத நிலையில் காவல்த்துறை உள்ளமை குறிப்பிட தக்கது .

      வட்டிக்கு பணம் வழங்கியவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதால் ,இலங்கையில் வட்டிக்கு பணம் வழங்கி வருபவர்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

        Posted in உலக செய்திகள்

        20 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் கொலை வெறியாட்டம்

        20 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் கொலை வெறியாட்டம்

        சோமாலியாவில் 20 மக்கள் சுட்டுக்கொலை புரிந்து தீவிரவாதிகள் வெறியாட்டம் ,பர பரப்பில் நாடு .

        சோமாலியாவில் அல்சபா தீவிரவாத குழுக்கள் ,அப்பாவி மக்கள் 20 பேரை சுட்டு கொலை செய்து, வெறியாட்டம் நடத்தியுள்ளனர் .

        சோமாலிய அரச இராணுவத்திற்கும் ,அல் சபா தீவிரவாத அமைப்பிற்கும் இடையில் தொடர், தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

        அவ்வாறான அல் சபா அமைப்பினரால் நடத்த பட்டு வரும் திடீர் தாக்குதல் ஊடாக ,அரச கட்டு பாட்டு பகுதியில் வசித்து வரும் மக்கள் ,படு கொலை செய்யப்பட்டு வருகின்றனர் .

        20 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் கொலை வெறியாட்டம்

        அல் சபா அமைப்பினர் , அரசுக்கு சிம்மா சொப்பனமாக விளங்கி வரும் தீவிரவாத அமைப்பு ஆகும் .

        சோமாலியாவில் தமது ஆட்சியை நிலை நிறுத்தும் ,தாக்குதல்களை வேக படுத்திய வண்ணம் உள்ள அமைப்பு இதுவாகும் .

        இந்த அமைப்பின் தாக்குதல்கள் ,தீவிரம் பெற்று வரும் நிலையில் ,அங்கு மக்கள் மத்தியில் பதட்டம் அதிகரித்து செல்கிறது .

        குறித்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ,ஆளும் சோமாலியா அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .

          Posted in இலங்கை செய்திகள்

          சஜித் பிரேமதாச காட்சியை சேர்ந்தவர் சுட்டு கொலை – மிரட்டும் கொலைகள்

          சஜித் பிரேமதாச காட்சியை சேர்ந்தவர் சுட்டு கொலை – மிரட்டும் கொலைகள்

          சஜித் பிரேமதாச கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் ,கேகாலை பகுதியில் மர்ம நபர்களினால் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளார் .

          சஜித் பிரேமதாச காட்சியை சேர்ந்த இந்த பெண் அலுவலகத்தில் இறந்த நிலையில் மீட்க பட்டுளளார் .

          இலங்கையில் செல்வந்தர்கள் ,மக்கள், மற்றும் அரசியல்வாதிகளை, இலக்கு வைத்து ,இவ்வாறான மிரட்டும் துப்பாக்கி சூட்டு கொலைகள் அதிகரிக்க பட்டுள்ளன .

          இலங்கையில் அமெரிக்காவை போல நடத்த படும் ,இவ்விதமான துப்பாக்கி படு கொலைகள் யாவற்றையும் தடுத்து நிறுத்திட ,காவல்துறையால் இயலவில்லை .

          இந்த துப்பாக்கி சூட்டு கொலைகள் ,மற்றும் கத்தி குத்து கொலைகள் யாவும் ,அரசியல்வாதிகளின் பின்புலத்தில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,என்கின்ற குற்ற சட்டு மக்கள் மத்தியில் காண படுகிறது .

          இலங்கையில் வேகமாக தொடர்ந்து செல்லும் இந்த படு கொலைகள் என்று நிறுத்த படும் ….?

          இலங்கையில் சஜித் பிரேமதாச கட்சி எதிர் கட்சியாக உள்ளமை இங்கே கவனிக்க தக்கது .

          அவ்வாறான அந்த கட்சி அலுவலகத்தில் ,அதன் ஊழியர் இறந்த நிலையில் மீட்க பட்டுள்ளமை ,சஜித் பிரேமதாச கட்சி உறுப்பினர்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது .

            Posted in இலங்கை செய்திகள்

            வாலிபர் சுட்டு கொலை இலங்கையில் எகிறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்

            வாலிபர் சுட்டு கொலை இலங்கையில் எகிறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்

            இலங்கை மட்டக்குளிய பகுதியில், வாலிபர் ஒருவர், மர்ம நபர்களினால் சுட்டு கொலை செய்யப் பட்டுளளார் .

            குறித்த வாலிபரை ஊந்துருளியில் பின் தொடர்ந்து வந்த ,மர்ம நபர்கள் ,திடீரென இந்த வாலிபர் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர் .

            துப்பாக்கி சூட்டு காயங்களுக்கு உள்ளான வாலிபர் ,சம்பவ இடத்திலேயே துடி துடித்து பலியாகினர் ,.

            இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ,போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

            இலங்கையில் சமீப காலங்களில் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் , அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

            பதற வைக்கும் இலங்கையில் நடந்த துப்பாக்கி கொலைகள் ,யாவும் இதில் அழுத்தி பாருங்கள்

            https://www.youtube.com/watch?v=CNbM4QJYakI
              Posted in இலங்கை செய்திகள்

              ஒருவர் சுட்டு கொலை ஆயுததாரிகள் வெறியாட்டம்

              ஒருவர் சுட்டு கொலை ஆயுததாரிகள் வெறியாட்டம்

              இலங்கை கம்பஹா பகுதியில், ஊந்துருளியில் வந்த மர்ம நபர்களினால் ஒருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .

              குறித்த நபர் மீது சரமாரியாக சுட்டு விட்டு ,மர்ம கும்பல் தப்பி சென்றுள்ளது .

              பலத்த சூட்டு காயங்களுக்கு உள்ளான, நபர் அவ்விடத்திலேயே பலியானார்.

              இளநகையில் நாள் தோறும் இவ்விதமானதுப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது.

                ஆயுதங்களை மீட்க சென்ற போது சந்தேக நபர் கற்சுரங்கத்தில் விழுந்து இறப்பு
                Posted in இலங்கை செய்திகள்

                ஆயுதங்களை மீட்க சென்ற போது சந்தேக நபர் கற்சுரங்கத்தில் விழுந்து இறப்பு

                ஆயுதங்களை மீட்க சென்ற போது சந்தேக நபர் கற்சுரங்கத்தில் விழுந்து இறப்பு

                உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கடுவெல

                பிரதேசத்தில் உள்ள கிரானைட் கற்சுரங்கம் ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

                சந்தேகநபர் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்பதற்காக பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகாரிகள் அவரை கிரானைட்

                கற்சுரங்கப்பகுதிக்கு அழைத்துச் சென்ற பொழுது மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                34 வயதான “துவான்” என அடையாளம் காணப்பட்ட அவர், குற்றக் கும்பல் தலைவரான “அங்கொட லொக்காவின்” நெருங்கிய நண்பர் எனத் தெரிவிக்கப்படுகிறது.