சிக்காகோவில் 32 பேர் சுட்டு கொலை பலர் காயம்

சிக்காகோவில் 32 பேர் சுட்டு கொலை பலர் காயம்
Spread the love

சிக்காகோவில் 32 பேர் சுட்டு கொலை பலர் காயம்

அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் இடம்பெற்ற கலவரங்களில் சிக்கி இதுவரை 32 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .

மேலும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர் .

கடந்த தினம் இருவர் தலையில் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .

இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

தொடர்ந்து இந்த கொலை சம்பவம் தொடர்பிலான, விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

அமெரிக்காவில் சமீப காலங்களாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள், அதிகரித்து காண படுகின்றன .

இந்த ஆயுத கலாச்சாரத்தை கட்டு படுத்த ,புதிய சட்டங்கள் அமூல் படுத்த பட்ட பொழுதும் ,அவற்றையும் மீறி
இவ்விதமான துப்பாக்கி சூட்டு ,படு கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

Leave a Reply