97 தீவிரவாதிகள் சுட்டு கொலை

97 தீவிரவாதிகள் சுட்டு கொலை
Spread the love

97 தீவிரவாதிகள் சுட்டு கொலை

சோமாலியா அரச இராணுவத்தினரால் தமது தேச விடுதலைக்கு போராடி வரும் தீவிரவாதிகள் என அழைக்க படும் அல் சபா போராளி குழுவை சேர்ந்த 97 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .

இராணுவத்தினர் மேற்கொண்ட தேடி அழிப்பு தாக்குதல் நடவடிக்கையின் பொழுது ,மூன்று நகர் பகுதிகளில் இவர்கள் சுட்டு கொலை செய்யப் பட்டுளனர் என்கிறது சோமாலியா இராணுவம் .

அப்பாவி மக்களை கொன்று குவித்து, அவர்களையும் தீவிரவாத பட்டியலில் இணைத்து அறிக்கை விடுத்தது வருகிறது ,சோமாலிய அரச இராணுவம் என்பது ,இங்கே குறிப்பிட தக்கது .