பள்ளி வாசலுக்குள் துப்பாக்கி சூடு ஐவர் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

பள்ளி வாசலுக்குள் துப்பாக்கி சூடு ஐவர் சுட்டு கொலை

பள்ளி வாசலுக்குள் துப்பாக்கி சூடு ஐவர் சுட்டு கொலை

ஆப்கான் தலைநகர் காபூல் Juaja Rauash பகுதியில் உள்ள பள்ளி வாசலுக்குள் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்த மக்கள் மீது மர்ம ஆயுததாரி நடத்திய துப்பாக்கி சூட்டில் சிக்கி சம்பவ இடத்தில ஐந்து பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர் .

தலிபான்கள் ஆட்சியில் குறித்த நாடு வீழ்ச்சியடைந்த பின்னர் ,இவ்வாறான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

Featured

Loading...