சோமாலியா மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

சோமாலியா மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

சோமாலியா மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

சோமாலியா மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் இந்த ஆண்டு டிரம்ப்பின் கீழ் சோமாலியா மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது.

மோதல் நிறைந்த கிழக்கு ஆப்பிரிக்க நாடு


மோதல் நிறைந்த கிழக்கு ஆப்பிரிக்க நாடு மீதான டம்பின் மொத்த தாக்குதல்கள் புஷ், ஒபாமா மற்றும் பைடன் நிர்வாகங்களின் கூட்டுத் தாக்குதலை விட அதிகமாகும்.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்ததிலிருந்து, அமெரிக்கா சோமாலியாவில் தனது இராணுவ வான்வழித் தாக்குதலை வியத்தகு முறையில்

தீவிரப்படுத்தியுள்ளது, ஆயுதக் குழுக்களுக்கு எதிராக குறைந்தது 111 தாக்குதல்களை நடத்தியுள்ளது என்று நடவடிக்கைகளை கண்காணிக்கும் நியூ அமெரிக்கா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

மிகச் சமீபத்திய ஒன்றில், அமெரிக்க ஆப்பிரிக்கா கட்டளை டிசம்பர் 14 அன்று கிஸ்மாயோ நகரிலிருந்து வடகிழக்கில் சுமார் 50 கிலோமீட்டர் (31 மைல்) தொலைவில்,

சோமாலிய ஆயுதக் குழுவான அல்-ஷபாப்பின்

சோமாலிய ஆயுதக் குழுவான அல்-ஷபாப்பின் உறுப்பினர்கள் என்று கூறியவர்களை குறிவைத்து ஒரு வான்வழித் தாக்குதலை நடத்தியது.

பிப்ரவரியில் டிரம்ப் சோமாலியாவில் தனது நிர்வாகத்தின் முதல் தாக்குதலைத் தொடங்கியபோது இந்த அதிகரிப்பு தொடங்கியது. மாதங்களுக்குப் பிறகு, ஒரு மூத்த

அமெரிக்க கடற்படை அட்மிரல், அமெரிக்கா ஒரு விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து “உலக வரலாற்றில் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்” என்று கூறியதை நடத்தியதாகக்

கூறினார், இது முந்தைய நிர்வாகத்தின் அணுகுமுறையிலிருந்து கூர்மையான விலகலைக் குறிக்கிறது.

இந்த ஆண்டு தாக்குதல்களின் மொத்த எண்ணிக்கை ஏற்கனவே ஜனாதிபதிகள் ஜார்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா மற்றும் ஜோ பைடன் ஆகியோரின் கீழ் நடத்தப்பட்ட

மொத்த எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது, மேலும் இது டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் 219 தாக்குதல்கள் என்ற தனது சொந்த சாதனையை கூட முறியடிக்க வாய்ப்புள்ளது.

தீவிரப்படுத்தப்பட்ட பிரச்சாரம், 2007 முதல் சோமாலியா அரசாங்கத்தை எதிர்த்துப் போராடி வரும் மற்றும் தென்-மத்திய பிராந்தியங்களின் பெரிய பகுதிகளைக் கட்டுப்படுத்தும் அல்-கொய்தாவின் துணை அமைப்பான அல்-ஷபாப் மற்றும் 1,500

போராளிகளைக் கொண்ட வடகிழக்கில் குவிந்துள்ள ஒரு சிறிய கிளையான சோமாலியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எல் (எஸ்.ஐ.எஸ்) ஆகிய இரண்டையும் குறிவைக்கிறது.

சோமாலியாவில் யுத்தம் 82 போராளிகள் படுகொலை
Posted in உலக செய்திகள்

சோமாலியாவில் யுத்தம் 82 போராளிகள் படுகொலை

சோமாலியாவில் யுத்தம் 82 போராளிகள் படுகொலை

சோமாலியாவில் யுத்தம் 82 போராளிகள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக சோமாலியா அரச இராணுவம் அறிவித்துள்ளது .

தனி தாயகம் கேட்டு போராடி வரும் அல் சபா போராளிகளுக்கும் ,சோமாலியா அரச இராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

நாற்பத்தி ஐந்து வீத நில பரப்பை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள அல் சபா ,பெரும் பலம் பொருந்திய விடுதலை போராளிகள் அமைப்பாக காணப்படுகிறது .

அவ்விதமான போர் குழுவுக்கும் அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 82 போராளிகள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக அரச இராணுவம் தெரிவிக்கிறது .

எனினும் இந்த போரில் தமது தரப்பில் பலியானவர்கள் தொடர்பில் சோமாலிய இராணுவம் எதனையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

சோமாலியா தலைநகரில் குண்டு வெடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

சோமாலியா தலைநகரில் குண்டு வெடிப்பு

சோமாலியா தலைநகரில் குண்டு வெடிப்பு

சோமாலியா தலைநகரில் குண்டு வெடிப்பு ,சோமாலியா தலைநகரில் இடம் பெற்ற தாக்குதலில் 20 பேர் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக சோமாலிய அரச ராணுவம் தெரிவித்துள்ளது.

சோமாலியாவில் தமது மக்களிடையே விடுதலைக்காக போராடி வருகின்ற அல்சபா போராளிகள் அமைப்பினரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சோமாலிய அரசு அறிவித்துள்ளது.

சோமாலியாவின் 45 வீதத்துக்கு மேற்பட்ட நிலப்பரப்புகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற சோமாலியா போராளிகள் அமைப்பினர்,

தற்பொழுது சோமாலியாவின் தலைநகரை தாக்கி அதனுடைய ஆட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் தீவிரம் காண்பித்து வருகின்றனர்.

இவ்வாறான காலப்பகுதியிலேயே தற்போது இந்த தாக்குதல் தீவிரம் பெற்றிருக்கின்றது .

20 பொதுமக்கள் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கும் சோமாலியா அரசு காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு போர் காரணமாக சோமாலியா பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து ,உணவு இல்லாமல் மாக பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்ற துயர சோகமான நிகழ்வுகளும் சோமாலியாவில் இடம்பெற்று வருகின்றது.

என்னிடம் அதனை கருத்தில் கொள்ளாது மக்கள் மீது போரை தொடுத்து பொருளாதார அமைப்புகளில் வைத்து அந்த மக்களை படுகொலை செய்யும் நடவடிக்கையில் தீவிரத்தை தற்பொழுது சோமாலியா அரச ராணுவம் காண்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சோமாலியா சந்தையில் வெடித்த குண்டு 10 பேர் மரணம் 20 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

சோமாலியா சந்தையில் வெடித்த குண்டு 10 பேர் மரணம் 20 பேர் காயம்

சோமாலியா சந்தையில் வெடித்த குண்டு 10 பேர் மரணம் 20 பேர் காயம்

சோமாலியா தலைநகர் Mogadishu சந்தையில் குண்டு வெடித்ததில் 10 பேர் மரணமாகியும் 20 பேர் காயமடைந்துள்ளனர் .

இந்த சோமாலிய சந்தை பகுதியில் அடுத்தடுத்து பல குண்டுகள் வெடித்ததில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது .

குண்டு வெடித்த பொழுது அங்கு தரித்து நின்ற பல வாகனங்கள் எரிந்து அழிந்துள்ளன ,இந்த தாக்குதலுக்கு அல் சபா போராட்ட காரர்களே காரணம் என சோமாலிய அரசு அறிவித்துள்ளது

சோமாலியாவில் குண்டு வெடிப்பு 6 பேர் மரணம் 12 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

சோமாலியாவில் குண்டு வெடிப்பு 6 பேர் மரணம் 12 பேர் காயம்

சோமாலியாவில் குண்டு வெடிப்பு 6 பேர் மரணம் 12 பேர் காயம்

சோமாலியா தலைநகர் அருகில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் ,
6 பேர் பலியாகியும் ,12 பேர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் சிலர் உயிர்க்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .


குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் ,சுற்றிவளைக்க பட்டு தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன .

Posted in உலக செய்திகள்

சோமாலியா இராணுவத்தால் 30 தீவிரவாதிகள் சுட்டு கொலை

சோமாலியா இராணுவத்தால் 30 தீவிரவாதிகள் சுட்டு கொலை

சோமாலியா இராணுவத்தால் 30 அல் சபா தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் என இராணுவம் அறிவித்துள்ளது .

சோமாலியா அரச இராணுவத்தினருக்கும் ,அல் சபா தீவிரவாதிகளிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

சோமாலியா இராணுவத்தினருக்கு சிம்மா செப்பணமாக அல்சபா போராளிகள் திகழ்ந்து வருகின்றனர் .

சோமாலியா இராணுவத்தால்30 தீவிரவாதிகள் சுட்டு கொலை


இலங்கையில் விடுதலை புலிகள் போன்ற அமைப்பாக, சோமாலியாவில் அல் சபா போராளிகள் குழு நிலவி வருகிறது .

சோமாலியாவில் தொடரும் உள்நாட்டு போரில் சிக்கி ,பல்லாயிரம் அப்பாவி மக்கள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .

    சோமாலியா தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்
    Posted in உலக செய்திகள்

    சோமாலியா தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்

    சோமாலியா தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்

    சோமாலிய தலைநகர் பகுதியில் ,நடத்த பட்ட பாரிய குண்டு தாக்குதலில் இருபது பேர் பலியாகியுள்ளனர் .

    சோமாலியா தலைநகர் அருகில் உள்ள ,கொட்டல் அருகே இந்த குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளது .

    இந்த குண்டு தாக்குதலை அடுத்து , அந்த பகுதியை கிளர்ச்சி படைகள் தமது கட்டு பாட்டுக்குள் வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    கிளர்ச்சி படைகள் இராணுவத்தினருக்கு , இடையில் தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

    இந்த குண்டு தாக்குதல் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் ,என அஞ்ச படுகிறது .

      Posted in வினோத வீடுப்பு

      சோமாலியாவில் சிக்கிய தமிழன் பதற வைக்கும் பயங்கரம்

      சோமாலியாவில் சிக்கிய தமிழன் பதற வைக்கும் பயங்கரம்

      இந்தியாவில் youtube பிரபலம் ஒன்று வீடியோ பிடித்து காண்பிக்க போய் சிக்கிய திகில் சம்பவம் வெளியாகியுள்ளது .

      அவருக்கு சோமாலியாவில் நடந்தது என்ன என்பதும் எவ்வாறு சோமாலியாவில் சிக்கினார் ,வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

      சோமாலியாவுக்கு நீங்கள் சென்றால் அங்கே செத்தான் என்பதற்கு இந்த காணொளி உதாரணம்.

      அங்கு வெளிநாட்டவர்கள் செல்ல முடியாது என்பதற்கு இவரது இந்த பதிவு சாட்சியாக உள்ளது.

      இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்

        Posted in உலக செய்திகள்

        உணவகத்தில் வெடித்த மனித குண்டு – உடல் சிதறி பலர் பலி

        உணவகத்தில் வெடித்த மனித குண்டு – உடல் சிதறி பலர் பலி

        சோமாலிய தலைநகர் பகுதியில் தற்கொலை குண்டு தாரி நடத்திய தாக்குதலில் சிக்கி


        ஏழுபேர் உடல் சிதறி பலியாகினர் மேலும் எட்டுக்கு மேற்பட்டவர்கள் பாடுகாயமடைந்துள்ளனர்

        உணவகம் முற்றாக சேதமடைந்துள்ளது

        இந்த தாக்குதலானது Mogadishu’s Lido Beach பகுதியில் இடம்பெற்றுள்ளது ,


        சம்பவத்தை அடுத்து விசேட இராணுவத்தினர் குவிக்க பட்டு தேடுதல் முடுக்கி விட பட்டுள்ளது

          Posted in Uncategorized

          சோமாலியாவில் 38 தீவிரவாதிகள் படு கொலை

          சோமாலியாவில் 38 தீவிரவாதிகள் படு கொலை

          சோமாலிய அரச இராணுவத்தினர் நடத்தியா திடீர் சுற்றிவளைப்பு தாக்குதலில் சிக்கி al-Shabaab அமைப்பே சேர்ந்த 38 பேர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

          மேற்படி தீவிரவாத குழுவினரால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டு வரும் நிலையில் ,இராணுவத்தினர் மேற்கொண்ட இந்த தாக்குதலில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது

          எனினும் தீவிரவாதிகள் பெரும் தாக்குதலை நடத்த கூடு என எதிர் பார்க்க படுகிறது

            Posted in உலக செய்திகள்

            12 உளவுத்துறை அதிகாரிகளை போட்டு தள்ளிய தீவிரவாதிகள்

            12 உளவுத்துறை அதிகாரிகளை போட்டு தள்ளிய தீவிரவாதிகள்

            சோமாலியாவில் முக முக்கிய உளவுத்துறை தலைவர் உள்ளிட்ட பண்ணிரெண்டு

            பேரை அல்கொய்தாவுடன் தொடர்பு பட்ட இயங்கும் தீவிரவாத குழு ஒன்று கொன்று குவித்துள்ளது

            இவர்கள் செல்லும் ,சாலை வழியில் வைக்க பட்ட கண்ணிவெடியில்

            சிக்கி இவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்

            இந்த படுகொலைக்கு தகுந்த பதிலடி வழங்க படும் என குறித்த அரச

            இராணுவம் எச்சரித்துள்ளது ,வரும் நாட்களில் தாக்குதல்கள் தீவிர படுத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது

              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

              பிரிட்டனில் கொரனோவால் அதிகம் பலியாகும் சோமாலிய மக்கள்

              பிரிட்டனில் கொரனோவால் அதிகம் பலியாகும் சோமாலிய மக்கள்

              பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சோமாலிய நாட்டை


              சேர்ந்தவர்கள் அதிகம் பலியாகி வருவதாக அந்த மக்கள் சபை தெரிவித்துள்ளது
              நாள் தோறும் மருத்துவ மனையில் தமது மக்கள் இறப்பதை அறிவித்த வண்ணமே உள்ளனர்

                  பிரிட்டனில் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி அதிகமாக தமது மக்களே பலியாகி வருகின்றனர் எனவும் இதுவரை


                  அறுநூறு பேர் வரை பலியாகியுள்ளதாக மாறுபட்ட தகவல்களும் சமூக வலைத்தளங்களில்வெளியாகி வருகின்றன

                  அமெரிக்காவில் கறுப்பின மக்கள் அதிகம் பலியாகி வருகின்றனர், குறிப்பாக நியூ யார்க் பகுதியில் இந்த கறுப்பின மக்கள் உயிர்பலி எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது

                  அகதிகளாக வந்து இந்த நாடுகளில் தங்கி உள்ள இந்த மக்கள் இறப்பு விகிதம் பல சந்தேகங்களையும் கிளப்பி வருகிறது ,

                  பிரிட்டனில் கொரனோவால்
                  பிரிட்டனில் கொரனோவால்