ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்

ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்

இலங்கை பொகவந்தலா ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து வந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது .
ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதை ன்கனுற்ற நபர் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலையா டுத்து சடலம் மீட்க பட்டுள்ளது .

சடல மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,.இவர் வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டாரா அல்லது ,கொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 5 சடலங்கள் மீட்க பட்டுள்ளன .ஜெ ஆர் ஜேவர்தனா காலத்தில் ஆற்றில் சடலங்கள் மிதந்து போல ,ராஜபட்ச ஆடசி அதன் பின்னர் ரணில் ஆட்சியிலும் மிதக்கின்றமை ,இங்கே குறிப்பிட தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

வட்டிக்கு பணம் வழங்கியவர் சுட்டு கொலை – இலங்கையில் எகிறும் கொலைகள்

வட்டிக்கு பணம் வழங்கியவர் சுட்டு கொலை – இலங்கையில் எகிறும் கொலைகள்

வட்டிக்கு பணம் வழங்கியவர் நபர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுளளார் ,குறித்த நபர் அருகில் உள்ள கிராமம் ஒன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது ,பாழடைந்த வீட்டுக்குள் பதுங்கி இருந்த நபர் ,அவரை சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளார் .

இரத்த வெள்ளத்தில் துடித்த நபர் அந்த இடத்திலேயே பலியானார் .

இலங்கையில் தொடராக துப்பக்கி சூட்டு சம்பவங்கள், இடம்பெற்ற வண்னம் உள்ளது .


இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களை கட்டு படுத்த ,இயலாத நிலையில் காவல்த்துறை உள்ளமை குறிப்பிட தக்கது .

வட்டிக்கு பணம் வழங்கியவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதால் ,இலங்கையில் வட்டிக்கு பணம் வழங்கி வருபவர்கள் பீதியில் உறைந்துள்ளனர்.