காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை
கம்பகா பகுதியில் கொலை மற்றும் ,கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் காவல்துறையால் சுட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளார் .
காம்பாக பகுதியில் பெண் ஒருவரின் கைப்பையை அறுத்த நபரை பெண்ணின் தந்தை மற்றும் சகோதரன் ஓடி வந்து தடுத்துள்ளனர் .
இவ்வாறு தடுபில் ஈடுபட்டவர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
இந்த கத்தி குத்து தாக்குதலில் மகன் சம்பவ இடத்தில பலியானார் .தந்தை காயங்களுடன் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
இவ்வாறான நிலையில் கொலையாளி கைது செய்திட காவல்துறையினர் சென்றவேளை ,காவல்துறையினர் மீது கத்தி குத்து தாக்குதலை நடத்த முற்பட்டுள்ளார் .
இவ் வேளை நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில் கொலையாளி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்துள்ளார் ,
என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
- இலங்கையின் அபிவிருத்திகளுக்கு சீனா ஆதரவு
- புத்தாண்டை முன்னிட்டு மதுபான விலைகள் குறைப்பு
- கத்தரிக்கோலால் குத்தி ஒருவர் கொலை
- சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் பாரிய மோசடி
- ஆபாச காணொளி நிர்வாணப் படங்கள் முறைப்பாட்டுக்கு புதிய முறைமை
- ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை
- மசாஜ் நிலையத்தில் சிக்கிய சிறுமிக்கு எச்.ஐ.வி
- ஓமந்தையில் கோர விபத்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழப்பு
- தீப்பிடித்து எரிந்த பயணிகள் பஸ்
- காணிகளை விடுவிக்ககோரி போராட்டம்